சிறுகதைகள்

  • Jul- 2020 -
    16 July
    Karthik_pugazhendhi

    காளிக்கூத்து – கார்த்திக் புகழேந்தி

    மேளச் சத்தத்தின் உக்கிரம் கூடியிருக்க, ஆதாளி வந்த அம்மை ஒருபாடு ஆட்டம் ஆடித் தீர்த்துக் கொண்டிருந்தாள். மஞ்சள் சீலையின் சிவப்பு முந்தியை வாயில் கவ்விக்கொண்டு, அங்கும் இங்கும் அசைந்து ஆடும் கழுத்து மாலை காலடியில் சிந்திச் சிதற, ஒருகையில் வெங்கலத் திருநீத்துச்…

    மேலும் வாசிக்க
  • 16 July
    ramesh rakshan

    நூற்றி முப்பத்தியோரு பங்கு – ரமேஷ் ரக்சன்

    ராணியிடமிருக்கும் ஒரே ரகசியம் தர்மன். பழனியிடம் இருக்கும் ஒரே ரகசியம் ராணி. *** கோயிலுக்குத் தெற்குப் பக்கமாக கிழக்கு நோக்கி ராணி நடந்து வந்தாள். யாரோ கூப்பிட்டதற்குத் திரும்பிப் பார்ப்பதுபோல ஒருமுறை பக்கவாட்டில் பார்த்தாள். எந்த அலங்காரமும் இல்லாமல் தனியாக கருப்பு…

    மேலும் வாசிக்க
  • 4 July
    Monika Maran

    ஒரு நம்பியார் ரசிகையின் பிறழ்வுகள்…! – மோனிகா மாறன்

    சின்னப் பிள்ளையாக இருந்தபோது டென்ட் கொட்டாயில் படம் பார்ப்பது அவளுக்கு ரொம்பப் புடிக்கும். அப்பவெல்லாம் ரஜினி, கமல், கார்த்திக், பிரபு, ராமராஜன், பாக்யராஜ், அர்ஜூன் இவங்க எல்லாம் நடிச்ச புதுப்படம் எதுவும் இவங்க ஊர் கூவல்குட்டைக்கு உடனே வராது. திருப்பத்தூர், கிஷ்ணகிரி,…

    மேலும் வாசிக்க
  • 4 July
    Kumarananthan

    நிலா முற்றம் – குமாரநந்தன்

    நாங்கள் அந்த வீட்டுக்குப் போன போது கார்த்திகை மாதத் தூறல் பனித்தூவலாய் தூறிக் கொண்டிருந்தது. போர்ட்டிகோ தூண் அருகே ரோஸ் நிற சம்பங்கிப் பூ போன்ற பூக்களைப் பூத்துச் சொறிந்து கொண்டிருந்த அந்தக் கொடி மௌனமாய் மழையை ரசித்துக் கொண்டிருந்தது. வீடு…

    மேலும் வாசிக்க
  • 4 July
    Ganesh

    போதியில்லா புத்தன் | கணேஷ்

    என் நிலையைக் கண்டவுடன் அவர்களே அழைத்துச் சென்று மருத்துவமனையின் வாசலுக்கு வலதுபக்கத்திலிருந்த அவசர சிகிச்சைப் பிரிவிலுள்ள படுக்கையில் படுக்க வைத்தார்கள். மருத்துவமனைக்கென்ற ஒரு வாசமும், அந்தச் சூழலும் என்னைப் படுக்க வைத்திருந்த இடமும் என்னுள் ஒருவித பயத்தை ஏற்படுத்தியிருந்தது. படுத்துக்கொண்டே தலையைத்…

    மேலும் வாசிக்க
  • 4 July
    J.Deepa

    வாடைக் காற்று – ஜா.தீபா  

    “கால் நடந்த நடையினிலே காதலையும் அளந்தாள்.. காலமகள் பெற்ற மயில் இரவினிலே மலர்ந்தாள்” இந்த வரிகள் எப்போதும் அவளை கனவின் ஆழத்துக்கு அழைத்துச் செல்லும். இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் அதன் இந்த வரிகளிலேயே நின்றுவிட இயலுமா என காசி விசாலாட்சிக்குத் தோன்றியிருக்கிறது.…

    மேலும் வாசிக்க
  • 4 July
    Vijay Veldurai

    நெஞ்சம் மறப்பதில்லை – விஜய் வேல்துரை

    கசப்பான இரசாயனங்களாலும்,  அமிலங்களாலும் கரைத்துத் தொலைத்த அந்த நினைவுகளின் மிச்சம் சிறு துளி உள்ளே ஒளிந்து கிடந்ததென்று எனக்கு நிச்சயமாகத் தெரியாது. ஐந்து வருடங்கள் கழித்து அது மூளையின் ஆழத்தில் கசிந்து, பல்கிப் பெருகி தலையை வெடிக்க வைக்கும் அளவிற்கு வந்து…

    மேலும் வாசிக்க
  • 4 July
    Ramprasath

    புதிய உலகம் – ராம்பிரசாத்

    ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் தலைவரது அலுவலக வாசலில் அமர்ந்திருக்கிறேன். தலைவர் என்னைப் பார்க்க வேண்டுமாம்? என்னை ஏன் பார்க்க வேண்டும்? முதலில் நான் யார்? நான் ஒரு அப்பாவி. பாதிக்கப்பட்டவன். அதை நீங்கள் முதலில் நினைவில் நிறுத்தவேண்டும். திறமைகளும், அப்பாவித்தனமும் ஒருங்கே…

    மேலும் வாசிக்க
  • 3 July

    எஞ்சியிருக்கும் துயில் – ஜீவ கரிகாலன்

    அது நள்ளிரவோ அல்லது கொஞ்சம் பின்னரோ இருக்கலாம். விடிவெள்ளிக்கு வலதுபுறமாய் உப்பிய நிலையில் வெளிர் நீலத்தைப் பாய்ச்சி நகரத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது பௌர்ணமி. தொடர்ந்து ஆறு மாதங்களாக அண்ணாமலையாரை வலம் வந்து கொண்டிருந்தேன். ஆனால் இன்று என் வீட்டின் கட்டிலில், அருகில் சக்தியின்…

    மேலும் வாசிக்க
  • 3 July
    karan karky

    அலங்காரக் குளத்தில் இருபத்தி மூன்று அல்லிகள் – கரன் கார்க்கி

      “காணமல் போகிறார்கள், மனம் பிழறுகிறார்கள், தற்கொலை செய்து கொள்கிறார்கள்.” “பாவத்தைத் தின்று தீர்க்க எந்த வெட்டுக்கிளிகளும் ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வரப் போவதில்லை.”                        …

    மேலும் வாசிக்க
Back to top button