தொடர்கள்
-
Jul- 2024 -5 July
காலம் கரைக்காத கணங்கள்; 5 – மு.இராமனாதன்
கடவுச் சொற்களும் வரிசை எண்களும் இந்தக் கட்டுரை கடவுச்சொல்லில் தொடங்கும். கணினியின் விசைப் பலகையில் முடியும். எனில், இந்தக் கட்டுரை இணையத்தைப் பற்றியதல்ல, கணினியைப் பற்றியதுமல்ல. இதில் வரிசை எண்கள் வரும். அவற்றை வசந்த காலம் என்றும் வாசிக்கலாம். எல்லோருக்கும் அவரவர்…
மேலும் வாசிக்க -
Jun- 2024 -19 June
நுனிப்புல் – சுரேஷ் பிரதீப் – பகுதி 5
மரணமும் காமமும் சாதனாவின் தொலைந்துபோன சிறிய அளவிலான கறுப்புநிற பைபிள் சிறுகதைத் தொகுப்பு வெளியாகி ஆறாண்டுகள் ஆகிவிட்டன. ஆகவே இந்த நுனிப்புல் தொடரில் இந்நூலினை வைப்பது சரியாக இருக்குமா என்ற கேள்வியுடேனேயே இக்கட்டுரையை தொடங்குகிறேன். நூல் வெளியாகி இத்தனை வருடங்களானது மட்டும்…
மேலும் வாசிக்க -
19 June
காலம் கரைக்காத கணங்கள் – மு.இராமனாதன் – பகுதி 4
அந்த ஏழு மணி நேரம் நான் அவ்வப்போது பொறியியல் கருத்தரங்குகளில் பேசுவதுண்டு. உரைகளுக்கு முன்பாகப் பேச்சாளரை அறிமுகப்படுத்துவார்கள். இது சடங்கு மட்டுமல்ல, பேச்சாளரைப் புகழ்த்திச் சொல்வதன் மூலம் பேச்சைக் கேட்க வைக்கும் உத்தியுங்கூட. என்னைப் பற்றிய அறிமுக உரைகளில் என்னவெல்லாம் சொல்வார்கள்…
மேலும் வாசிக்க -
May- 2024 -19 May
நுனிப்புல் – சுரேஷ் பிரதீப் – பகுதி 04
துக்கத்தின் மெல்லிய ஓசை (கவிஞர் மதாரின், ‘வெயில் பறந்தது’ தொகுப்பினை முன்வைத்து) மதார் 2021-ம் ஆண்டு குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது பெற்ற இளம் கவிஞர். தனித்துவம் மிகுந்த பங்களிப்புக்கென இளம் கவிஞர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இலக்கியத்தில் அதிகமும் போலி செய்யப்படக்கூடிய வடிவம்…
மேலும் வாசிக்க -
19 May
காலம் கரைக்காத கணங்கள் – மு.இராமனாதன் – பகுதி 3
வியன் உலகம் இவன் பெயர் வியன். எங்கள் பேரன். வியன் என்கிற சொல் பெருமை, சிறப்பு, வியப்பு, ஆகாயம், அகன்ற என்று பல பொருளில் வரும். பழந்தமிழ் இலக்கியத்தில் வியனைப் பரக்கக் காணலாம். ‘விரிநீர் வியனுலகம்’ என்கிறார் வள்ளுவர். கடல் சூழ்ந்த…
மேலும் வாசிக்க -
1 May
காலம் கரைக்காத கணங்கள் – மு இராமனாதன் – பகுதி 2
சினிமாவுக்குப் போன ஹாங்காங் தமிழர்கள‘பிரிக்க முடியாதது என்னவோ?’. இது தருமியின் கேள்வி. ‘தமிழும் சுவையும்’ என்பது சிவபெருமானின் பதில். இந்தப் பதிலைப் பலரும் மறந்திருக்கலாம். ஆனால் கேள்வி இன்றளவும் உயிர்ப்புடன் விளங்குகிறது. கடந்த 60 ஆண்டுகளில் இந்தக் கேள்விக்குப் பலரும் பல்வேறு…
மேலும் வாசிக்க -
Apr- 2024 -16 April
நுனிப்புல் – சுரேஷ் பிரதீப் – பகுதி 03
கைவிடப்பட்டவர்களின் கதைகள் – பிரபாகரன் சண்முகநாதனின் ‘மருள்’ தொகுப்பை முன்வைத்து பிரபாகரன் சண்முகநாதனின் மருள் பத்து சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. இவர் 1999ல் பிறந்தவர். ஈராயிரக் குழவி (2k kid) என பிரபாகரனை எழுத்தாளர் காளிப்ரஸாத் தன்னுடைய முன்னுரையில் அறிமுகம் செய்வது…
மேலும் வாசிக்க -
16 April
கலைகளில் நெளியும் நிலங்களின் கதை – கே.பாலமுருகன் – பகுதி 3
பூச்சாண்டி – கண்களுக்குத் தெரியாத நதியின் குரல் ஜே.கே விக்கியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும், ‘பூச்சாண்டி’ என்கிற மலேசியத் திரைப்படம் 2022ஆம் ஆண்டு வெளிவந்து உலகளவில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. பார்வையாளனைக் கவரும் பற்பல சினிமா சார்ந்த கூறுகளோடு இயக்கப்பட்டிருக்கும் படமாக பூச்சாண்டி…
மேலும் வாசிக்க -
2 April
நுனிப்புல் – சுரேஷ் பிரதீப் – பகுதி 02
அவலங்களைப் பேசுதல் – ‘மூஞ்சிரப்பட்டன்’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து மூஞ்சிரப்பட்டன் தொகுப்பினை அதன் வெளியீட்டு விழாவின் வழியாகவே அறிந்து கொண்டேன். பொதுவாக நம் சூழலில் முதல் நூலுக்கு வெளியீட்டு விழா நடப்பது அரிது. சூழலில் புழங்கும் சக இலக்கியவாதிகளின் மதிப்பினைப் பெற்ற…
மேலும் வாசிக்க -
1 April
காலம் கரைக்காத கணங்கள் – மு இராமனாதன் – பகுதி 1
ஹாங்காங்கில் வீடு வாங்குவது ஹாங்காங்கைப் பற்றிய சித்திரங்களுள் முதன்மையானவை அதன் அதிஉயர அடுக்ககங்கள். உயரங்களை வியந்து பாராதார் யார்? பல பழைய தமிழ்ப் படங்களில் நாயகனின் பட்டினப் பிரவேசத்தை அறிவிக்க எல்.ஐ.சி கட்டிடம்தான் பயன்பட்டது. அந்த 14 மாடிக் கட்டிடம் நகரத்தின்,…
மேலும் வாசிக்க