இணைய இதழ்

  • Aug- 2026 -
    26 August

    வளவ.துரையன் கவிதைகள்

    மறந்தும்..மரத்தும்… ஒருவருள் ஒருவர்புகுந்து உணர்ந்துஒன்றாக வேண்டியேஅவள் வந்தாள்; நீ அன்பெனும் வேலி கட்டிஅவள் ஆசைகளைச்சிறைப்படுத்தினாய்; குளிர்நீரில் குதிக்கும்ஆமை போல முதலில்அவள் அகமகிழ்ந்தாள்; நாள்கள் போகப் போகநரகத்தில் ஆட்பட்டாள்;அடுக்களைப் பாகிலேமூழ்கிக் கிடப்பதுஅவளுக்குத் திகட்டியது; அவள் அறையின்அனைத்துச் சாளரங்களும்மூடப்பட்டுவிட்டன; உன் அறையில் உள்ளஒரே ஒரு…

    மேலும் வாசிக்க
  • 24 August

    நான்-ஒரு போஹேமியன் பயணி; 13 – காயத்ரி சுவாமிநாதன்

    “வேர்கள் இல்லாத மரமாகவீதிகள் முழுவதும் நடந்தேன்…என் முகவரி,நான் கடந்த பாதைகளே.என் வீடு,என்னை அணைத்த அமைதியே.மலைகளிடம் மௌனத்தைக் கற்றேன்,நதிகளிடம் ஓடக் கற்றேன்,காடுகளிடம் தனிமையை நேசிக்கக் கற்றேன்,போதி மரத்திடம்…என்னையே அறியக் கற்றேன். நான் தேடியது உலகத்தை அல்ல,என் உள்ளத்தின் ஒளியை.நான் கடந்த ஒவ்வொரு எல்லையும்ஒரு…

    மேலும் வாசிக்க
  • 24 August

    ஹொய்சாளக் கலைப்பயணம்; 2 – செந்தில் ஆர் அமுதன்

    ஹொய்சாளர்கள் ஹொய்சாளர்கள் 10ஆம் நூற்றாண்டு முதல் 14 ஆம் நூற்றாண்டு வரை தென்கர்நாடகத்தை மையமாகக் கொண்டு ஆட்சிசெய்த அரசகுடி. பல நூற்றாண்டுகள் கழித்து இன்றும் அவர்கள் நினைவு கூறப்படுவதற்குக் காரணம் இந்தியாவின் சிற்ப மற்றும் கட்டடக் கலைகளில் அதுவரையில் இல்லாத ஒரு…

    மேலும் வாசிக்க
  • Apr- 2026 -
    15 April

    ச.ஆனந்தகுமாரின், ’நினைவு யாழ்’ வாசிப்பனுபவம் – யமக்குன்று

    பதினேழு கதைகள் அடங்கிய எளிய வாசகர்கள் வாசிக்க ஏதுவான அற்புதமான படைப்பு. இதில் இடம்பெறும் கதைமாந்தர்கள் கடைசியில் தன்னை அறத்தின் நோக்கத்தில் இருத்திக்கொண்டு நிற்கிற மீட்சி பெருவலிமை. ஒவ்வொரு முடிவிலும் மையக் கதாபாத்திரம் குறிப்பிட்ட செயலை, நினைவை, படிப்பினையைப் புதுப்பித்துக்கொள்கிறது. அறத்திற்கு…

    மேலும் வாசிக்க
  • 15 April

    காடும் காடு சார்ந்த நகரமும் – கேபிஆர்

    ஜப்பானைச் சேர்ந்த தாவரவியலாளர் டாக்டர் அகிரா மியாவாக்கி, காடுகள்அழிவதைத் தடுக்க ஒரு  முறையைக் கண்டுபிடித்தார். சாதாரணமாக ஒரு காடு இயற்கையாக வளர 200 முதல் 300 ஆண்டுகள் ஆகும். ஆனால், மியாவாக்கி முறையைப் பயன்படுத்தினால், வெறும் 20 முதல் 30 ஆண்டுகளில் ஒரு முதிர்ந்த காட்டை உருவாக்கிட முடியும். சாதாரணக்…

    மேலும் வாசிக்க
  • 13 April

    நான் ஒரு போஹேமியன் பயணி; 11 – காயத்ரி சுவாமிநாதன்

    மெளனத்தில் திறக்கும் பெண் மனம்      காலை நேரத்தின் முதல் வெளிச்சம் இன்னும் பூமியின் கண்களை முழுமையாகத் திறக்கவில்லை. கிழக்கு வானத்தின் விளிம்பில் மெதுவாகப் பிறக்கும் சூரியன் தன் தங்க நிற ஒளியை மெல்ல பூமியில் ஊற்றிக் கொண்டிருந்தான். அந்த ஒளியில்…

    மேலும் வாசிக்க
  • 13 April

    நம்பியும் கருப்பாயி புருசனும் – கண்மணி ராசா

    எங்கள் நண்பர்கள் குழுவின் வாட்ஸ்அப்பில் அந்தத் தகவலைக் கண்டதும் நான் என்னையறியாமலேயே ‘நாசமாப் போச்சு’ எனக் கத்தினேன். அருகிலிருந்த மனைவி, ‘என்னாச்சு?’ என்பது போலத் திடுக்கிட்டுப் பார்த்தாள். “ஒன்றுமில்லை” எனச் சமாளித்துவிட்டு மீண்டும் அந்தச் செய்தியைப் படித்தேன். “ஒருவார விடுமுறை. ஊருக்கு…

    மேலும் வாசிக்க
  • 13 April

    அருண் கொலட்கரின் கவிதைகள்

    தமிழில் ஆர் சீனிவாசன் ஆடு புலி ஆட்டம் யார் ஆடு யார் புலிஅது முக்கியமல்ல – என்றும்தவறாமல் ஒரே முடிவுதான்அவள் வெல்வாள்நான் தோற்பேன் ஆனால் சில சமயம்வேட்டை உச்சத்தில்மந்தை பாதியானபோதுஎதிர்பாரா இடத்திலிருந்துஉதவும் கரங்கள் வரும் –மேலிருந்து பெரும் போர்களைப் பார்த்த பெரியவன்எங்கள்…

    மேலும் வாசிக்க
  • 13 April

    கோபி சேகுவேரா கவிதைகள்

    வாம் – மனிதர்கள் மட்ட மதியானத்தில்ஒரு மரத்தடியில்நிகழ்த்தப்படும் ஒன்றுகூடலுக்குஉங்கள் பெருவாழ்வின்இரண்டு மணி நேரங்களையாவதுகொடுத்துவிடுங்கள்.சில நேரங்களில் நம்மைப் பற்றியோ,சில நேரங்களில் வருத்தங்கள் பற்றியோ,சில நேரங்களில் ப்ரியங்களைப் பற்றியோ,சில நேரங்களில் தவறிய முடிவுகள் பற்றியோ,சில நேரங்களில் அரசியல் பற்றியோ,இப்படி எதையாவது பேச, கேட்கநம்மிடம் இருக்கும்…

    மேலும் வாசிக்க
  • 13 April

    வளவ.துரையன் கவிதைகள்

    செம்போத்து எதிர்வீட்டுப் பலாமரத்தைஎதிர்நோக்கி இருந்தேன் ஆயுத எழுத்து போல்அதில் மூன்று காய்கள் எங்கிருந்தோ வந்தஒரு செம்போத்துஒரு காயில் உட்கார்ந்ததுஅத்தி பூத்தாற்போலகோடையின் பெருமழையாய்செம்போத்து இங்கு தோன்றும் உட்கார்ந்த அது இப்போதுஎன்னையே பார்த்தது அதன் முறைப்புமிகவும் பயமாயிருந்தது அதை நானும் கவனமாய்பார்க்காதது போலப்பார்க்கத் தொடங்கினேன்…

    மேலும் வாசிக்க
Back to top button