இணைய இதழ் 125

  • இணைய இதழ் 125

    இரா.சந்தோஷ்குமார் கவிதைகள்

    நிழல் தொட்டில் வயது நரம்புகள் படர்ந்தபாறையின் மேல்ஒற்றை எறும்பின் பயணமாய் நகர்கிறதுதனிமை. பள்ளிப் பேருந்தின்கடைசிச் சத்தம் ஓய்ந்த மாலையில்வெறிச்சோடிய வீட்டு நாய்க்குட்டிஏமாற்றமாய் வாலாட்டுகிறது வாங்கி வைத்தடெடிபியர் பொம்மைகள்மெத்தையில் அமர்ந்துதன் தோழியைத் தேடுகின்றன அவள் தலையில் சூடிக் கலைத்தபூக்களைப் போலஎன் மேஜை முழுக்க…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 125

    மாரி.கிருஷ்ணமூர்த்தி கவிதைகள்

    ஒரு துண்டு வனம் காலைப் பனியில்வெடித்த பாறைகளுக்குஅருகேகாற்றாட அசையும் காந்தல் பூவின்உயிர்ச் சுடர்அந்தக் காட்டின்பரந்து விரிந்தவாழ்வை ஒருகணம் விழித்துக்காட்டியது. * மரம் முழுக்கவிரிந்திருக்கும்கொன்றைப் பூவில்மஞ்சள் வெயிலின்சாயல். * சுகவாசியாய்பகலில் எங்கு போய்மறைந்துக்கொள்கின்றனவோதெரியவில்லைமின்மினிகள் இருளைக் கண்டதும்காதலின் தவிப்போடுமின்னி மின்னி விரிக்கின்றனஒளியை. * krishnamoorthi973@gmail.com

    மேலும் வாசிக்க
Back to top button