இணைய இதழ் 125

  • இணைய இதழ் 125

    மகளிர் மட்டும் – ராம்பிரசாத்

    கரிய இருளுக்குள் ஊரும் ஒரு சிறு பூச்சியென வந்த அந்த விண்கலன் ‘நாநாங்’ நிலையத்தில் வந்து நின்றது. அதைக் கண்ணாடி ஜன்னல் வழியாகப் பார்த்துவிட்டு, “அவள் வந்துவிட்டாள்” என்று அறிவித்தான் ஜேடி. அவனருகே நின்றிருந்த எந்திர மனிதன் சியான், அறையைவிட்டு வெளியேறும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 125

    போகாத கடல் – கு.ஜெயபிரகாஷ்

    நான் பொதுவாக இவ்வாறான நிகழ்வுகளுக்குச் செல்வதில்லை. கூட்டம், சத்தம், கட்டாயப் புன்னகைகள், இவை எல்லாம் என்னுள் ஒரு மெதுவான அந்நியத்தன்மையை உருவாக்கும். மனிதர்கள் ஒரே இடத்தில் கூடி நிற்கும்போது, அவர்கள் ஒருவருக்கொருவர் அருகில் இருப்பதில்லை; அவர்கள் தங்களுடைய வாழ்க்கைகளின் வெவ்வேறு இடங்களில்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 125

    காலக்கலம் – சசி

    முத்து மகிழ்நன் தன் முன் அமைந்திருந்த திரையில் விசைகளை முடுக்கி விண்கலத்தின் பயணப்பாதையை உறுதி செய்தான். 2178 வருடங்களுக்கு முந்தைய குறிப்பிட்ட நாள் ஒன்று பயண இலக்காக நீலநிற நியானில் திரையில் ஒளிர்ந்துகொண்டிருந்தது. காலக்கலம் விண்கலம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒரு நியூட்ரான்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 125

    ஈன்ற பொழுது – யாத்திரி

    மாரியம்மனுக்கு சித்திரைத் திருவிழா தொடங்கியிருந்தது. ஒலிபெருக்கியில் அறிவித்துக் கொண்டிருந்தார்கள், “முளைப்பாரிக்கு பெயர் கொடுத்த பெண்கள் தினமும் காலையில் நல்லதண்ணி கிணற்றில் இருந்து நீர் எடுத்து வந்து அடுத்த பத்து நாட்களுக்கு  தினமும் தரவேண்டும்” அந்த நீர் வைத்து முளைப்பாரியை வளர்ப்பார்கள். அறிவுப்புக்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 125

    கேசவர் – சாளை பஷீர்

    “மிசினா கத்திரியா?” “கத்திரியே போடுங்கோ காக்கா” கத்திரியின் இரு ஓரங்களிலும் ஓடிக்கோலோனை தெளித்துத் துடைத்த பின் வெட்டத்தொடங்கினார் மம்மியா பிள்ளை. காலை எட்டு மணிதான் என்றாலும் வெய்யிலுக்குள் அவ்வளவு பவர். ஃபேன் காற்றும் சுகப்படவில்லை. சாரத்தின் மேல் விழுந்த  முடிக் கற்றைகளை…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 125

    மு.ஆறுமுகவிக்னேஷ் கவிதைகள்

    அம்மாவின் மூன்று பெயர்கள் அம்மாவுக்கு மாமியார்அவளது அம்மம்மாதான்மாமனாரோ தாய்வழித் தாத்தா அம்மாவின் அப்பாஅவளது அம்மம்மாவின் தம்பிஅவர் கல்யாணம் கட்டிக்கொண்டதுதனது அக்காவின் மூத்த மகளை பெண் எடுத்துபெண் கொடுத்துபெண் எடுத்ததொடர்கதைஅம்மாவோடு நிறைந்தது அதன் பின்புகொடுக்கல்வாங்கல் இல்லை அம்மாவின் ஜாதகத்தில்அவள் பெயர்பூமாரி அம்மாள் திருமண…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 125

    பிரபு கவிதைகள்

    காதல் ஒரு மாய உயிரி திகட்டத் திகட்ட காதலிப்பதெல்லாம் பிற்போக்குத்தனமானதுஅது ஒரு மடமை, அறிவிலியின் உச்சம். சிலிர்க்கச் சிலிர்க்க அதன் ஸ்பரிசங்களுக்குள்மூழ்கி எழுதலென்பது இயலாத ஒன்று. காதலில் மூழ்குதலென்பது மட்டுமேமிக எளிமையாக நடந்தேறும். நீரில் மூழ்கி எழுவதைப் போலஇரண்டு மூன்று வாய்ப்புகள்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 125

    விஜி ராஜ்குமார் கவிதைகள்

    அறுதல் நெருப்புக் குமிழ்களினூடே தத்தளிக்கும்ஓரிரவில்…நிறமற்ற கனவிலிருந்தேன்.யானையின் துதிக்கை மீதேறிநெடுதூரப் பயணம்நேரிடாத வீதிகளில்உலவிக் கொண்டிருக்கும்மழலைகளின் கூச்சல்களில்ஓடிக் கொண்டிருக்கும் யானையின்மீதிருக்கும் இருப்புஉருண்டு கீழே விழுவதும்நசுங்குவதற்குமானசாத்தியங்களை ஆலோசிக்கும்போதேஅலுங்கல் இல்லாமல்ஆகப்போவதற்கான ஆவலுடன் இருக்கிறது. * உடைந்ததான ஒன்றைத்தேட வேண்டும்…மலையுச்சியிலும்ஆழ்கடலிலும் மட்டுமல்லாதுவீட்டின் பரணிலும்கிணற்று முகட்டின்கரையிலும் கூடகிடைக்கும்.கண்ணாடிச் சில்லுகள்மழுங்கியும்கூழாங்கற்கள்கூர்மையாகவும். *…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 125

    வருணன் கவிதைகள்

    அத்தனை பவ்யமாய் அத்தனை அமைதியாய்அருகே அமர்ந்திருக்கின்றன ஏக்கங்கள்இரவின் இருட்டுக்குப் பொருத்திக்கொண்டுமூச்சுக் காட்டாமல்அடுத்த சில கணங்களுக்குள்மீதமின்றி விழுங்கக் காத்திருக்கும் குரூரம்துளியும் தெரியாத சர்வசாந்தம்மழைநிசிகளில் ஓயாதுநித்தமும் கரகரக்கும் நுணல்களின் அழைப்பொலிதேங்கிய நீரும் படர்ந்துள்ள இருளும்மீதமிருக்கும் வரை. * ஒரு வெற்றிடத்தைக் கொண்டுஇன்னொரு வெற்றிடத்தைநிரப்ப முடியுமெனும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 125

    தேன்மொழி அசோக் கவிதைகள்

    மனத்தரண் நான்சாதாரணக் கல்லே. ஆனால்உங்கள் பொறாமைதான் என்னுள்வைரம் இருப்பதைநிரூபிக்கிறது. ஆகவே,உங்களிடமிருந்துஎன்னைக் காப்பதேஎன் மீப்பெரு வேலை. * பலர் சேர்ந்து எழுப்பியஎன் தன்னம்பிக்கையெனும் மதிலைநீயொருவனாய்த் தகர்க்க முயல்கிறாய். அதன் வேர்கள்தொப்புள்கொடி வழியேபாய்ந்தவை! அதைஅந்தப் பலரும் கூடமுழுதாக அறிய மாட்டார்கள். இருந்தும்அவர்கள் இன்னும்சாந்தைக் குழைத்துத்…

    மேலும் வாசிக்க
Back to top button