இணைய இதழ் 57
-
இணைய இதழ்
மார்பகப் புற்றுநோயை வெல்லலாம்! – அருள்ஜோதி முரளிதரன்
2025 ம் ஆண்டுக்குள் இந்தியாவில் இரண்டு கோடியே 98 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்கின்றன இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (ICMR) ஆய்வுகள். அதில் மார்பகப் புற்றுநோயும் (10.5%) நுரையீரல் புற்றுநோயும் (10.6%) மிக அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் …
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பல’சரக்கு’க் கடை; 6 – பாலகணேஷ்
விளம்பர ஆபத்து.! பொறி செய்த அந்த அபாரமான மாற்று யோசனை என்னவென்றால்…நான் ராமன், ஸ்ரீதர், ஜெய் என்று நான்கு பேரைத் தேர்ந்தெடுத்தார். எங்களுக்கென்று ஒரு புதிய ஷிப்ட்டை உருவாக்கினார். பொதுவாக பத்திரிகை அலுவலகங்களில் மூன்று ஷிப்ட்கள் உண்டு. காலை 10 முதல்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பறவைகளுக்கான வாழ்விடச் சிக்கல்கள்; 1 – கிருபாநந்தினி
முனைவர் வெ.கிருபாநந்தினி சுற்றுச்சூழல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆவார். பொள்ளாச்சியில் உள்ள கா.க புதூர் கிராமம் இவரது சொந்த ஊராகும். பறவைகள் ஆராய்ச்சியாளரான இவர் கோவையில் உள்ள தமிழ்நாடு திட்டக்குழு மற்றும் சாலிம் அலி பறவைகள் & இயற்கை வரலாறு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ரசிகனின் டைரி 2.0; 12 – வருணன்
The Great Indian Kitchen (2021) Dir: Jeo Baby | 100 min | Malayalam | Amazon Prime பொதுவாக ஆசிய நாடுகளில் தான், உலகளவில் என எடுத்துக் கொண்டாலும் கூட, குடும்பம் எனும் அமைப்பு சிதையாமல் பாதுகாக்கப்பட்டு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அகமும் புறமும்; 6 – கமலதேவி
அன்னையும் அத்தனும் நன்னலந் தொலைய நலமிகச் சாய்அய் இன்னுயிர் கழியினும் உரையலவர் நமக்கு அன்னையும் அத்தனும் அல்லரோ தோழி புலவியஃ தெவனோ அன்பிலங் கடையே குறுந்தொகை : 93 பாடியவர்: அள்ளூர் நன்முல்லையார் திணை: மருதம் பரத்தையை பிரிந்து வந்த தலைவனுக்குத்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ஜானு; 5 – கிருத்திகா தாஸ்
அந்தப் பெண் “ஜானகி. உனக்கு ஏதாவது ஒரு ஸ்பெஷல் கிஃப்ட் கொடுக்க நினைக்கிறேன். உனக்கு என்ன வேணும். நீயே கேள்” என்றார் கமிஷனர். ஜானு.. ஒரு நொடி கூடத் தாமதிக்காமல் பதில் சொன்னாள். “Thank You Sir. இன்ஸ்பெக்டர் கீதா சுப்ரமண்யம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
போத்து – சிவகுமார் முத்தய்யா
தனபால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். விடிந்தும் விடியாத காலைப் பொழுது. கொல்லைப் புற மரங்களில் அமர்ந்து கும்பலான நார்த்தை குருவிகள் விடியலை அறிவித்துக் கொண்டிருந்தன. வாசலில் திடீரென்று ஒரு அழுகையுடன் கூடிய பெண் குரல் கேட்டது. திடுக்கிட்டு எழுந்து வெளியே வந்தான்.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ஜி.சிவக்குமார் கவிதைகள்
நம்முடன் பிறக்கிறார்கள் அல்லது நம்முடன் இருக்கிறார்கள் பெருந்துயரில் நம்முடன் அழுதபடி தோள்களில் சாய்த்துக் கொள்கிறார்கள் பெருங்கொண்டாட்டத்தில் நம்முடன் சிரித்தபடி இறுகத் தழுவிக் கொள்கிறார்கள் ஒருபோதும் விடியாத நாளொன்றில் நம்பிக்கையின் நல்வெளிச்சமும் அவநம்பிக்கையின் அடர் இருளும் அலைபுரளுமொரு கொடுந்துயரின் ஆழ்பாதாளத்தில் நம்மைத் தள்ளிவிட்டு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ஏடிஎம் காவலாளி – வாஸ்தோ
மனிதனுக்கு மனிதன் உதவுவது இல்லை என்று பலரும் புலம்பக் கேட்டிருப்போம். ஒருசில சமயங்களில் நாமே கூட புலம்பியும் இருப்போம். இருப்பினும் முகமறியா ஒருவருக்கு உதவும் எண்ணம் நமக்குள்ளே தோன்றுவதில்லை. ஏனெனில் நாம் தான் ஏற்கனவே மனிதர்களோடு இருக்கும் நம்பிக்கையைத் தொலைத்து விட்டிருக்கிறோமே.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அடைக்கலம் தருவதும் மனம் லயிப்பதுமான என் வீடு – எம்.எம். நௌஷாத்
1 தன்னைக் கவிதாயினி என்றழைக்கும்படி அவள் கேட்டுக் கொண்டாள். நான் ‘திருமதி கவிதாயினி’ என்றழைத்ததும் அவள் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருந்தாள். ‘ஆனால், வாஸ்தவத்தில் நான் கவிதாயினி அல்லள். எனக்கு கவிதை எழுத வராது. வாழ்க்கையில் ஒரேயொரு கவிதையையே நான் எழுதியிருக்கிறேன்’ என்று சொன்ன…
மேலும் வாசிக்க