இலக்கியம்
-
இணைய இதழ் 100
சமந்தா – பாலு
“நீயெல்லாம் உங்கப்பனோட படுக்கத்தாண்டீ லாயக்கு. என்னை முதல் தடவை பார்த்தப்போவே வீட்டுக்குக் கூப்பிட்டல்ல. அப்பவே உன் தேவுடியாத்தனத்தை நான் சுதாரிச்சிருக்கணும்” என சமந்தாவைக் கொச்சையாக வசைபாடியிருக்கிறான் ஷரத். இதற்கெல்லாம் குறுகும் பெண் அல்ல அவள். தன் மீது கல்லடி பட்டால் பதிலுக்கு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
குத்துக் கல் – வண்ணதாசன்
பஸ்ஸிலிருந்து கடைசி ஆள் ஆகத்தான் மூத்தார்குரிச்சியில் இறங்கினேன். பத்து இருபது வருஷத்திற்கு அப்புறம் வருகிறேன். முக்குத் திரும்பும் போது தெப்பக்குளம் அப்படியே இருந்தது. எப்போதோ கடைசியாகப் போன முறை பார்த்த அதே சிவப்பு ஒற்றை அல்லி அதே இடத்தில் பூத்திருப்பது போன்ற…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
கோடாங்கி – இரா.முருகன்
இந்தத் தெருதான். ஓரமாக இஸ்திரி போட்டுக்கொண்டிருக்கிறது ஓயாது போல் இருக்கிறது. சக்கரங்கள் நகராத இஸ்திரி வண்டி மேல் கர்ணன் பட போஸ்டரில் சிவாஜி உயிர் உடலில் இருந்து உதிரும் வேதனையும், மார்பில் அர்ஜுனனின் அம்புமாக விடை பெறுகிறார். ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
கூண்டு – கவிதைக்காரன் இளங்கோ
மோகனப்ரியாவுக்கு டூ-வீலரைத் தவிர்த்துவிட்டு மெட்ரோ ரயிலில் பயணிப்பது மனரீதியாக சமீபத்திய தேவையென இருந்தது. ஒப்பந்தபடி மூன்றுவருட குத்தகைக் காலம் முடியும் முன்னே ஃபிளாட்டை காலி பண்ண வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. மகளின் கல்யாணப் பத்திரிகையை கையில் கொடுத்துவிட்டு, ‘சீக்கிரம் வேற இடம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
கூழாங்கல் – ஹேமி கிருஷ்
ஜெர்மனியில் ஹேம்பர்க் நகரத்தில் எல்ப் நதியின் கரையோரத்தில் புகைப்படத்திற்காக நீரினில் நின்றும் படுத்தும், போஸ் கொடுத்துக் கொண்டிருந்தாள் பத்து வயது சம்யுக்தா. நதியென்றாலும் கடல் போல் விசாலமானது. சிறு சிறு அலைகள் கரையினில் குதித்து விழுந்த வண்ணம் இருந்தன. மதியம் மூன்று…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
கண்ணி – குணா கந்தசாமி
“ஏதாவது செய் மச்சா, என்னால முடியல” கிழக்கு மேற்காகச் செல்லும் பெரிய வாய்க்கால் பாலத்தின்மேல் வைத்து முன்னிரவு பத்துமணிக்கு நிறைபோதையில் சங்கர் என்னிடம் சொன்னான். இப்போதெல்லாம் அவன் அங்குதான் கிடக்கிறான் என்று கேள்விப்பட்டிருந்தேன். அருகாமையில் தோட்டங்களோ சாளைகளோ எதுவுமில்லாத கொறங்காட்டு வெளி…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
கண்ணம்மா – சசி
அகிலனின் நூற்றி நாற்பத்தி மூன்றாம் தளத்தில் அமைந்த வீட்டு முகப்பில் ‘அகி அபி அதி’ என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட விர்ச்சுவல் நியான் பெயர்ப்பலகை இன்னும் நீலத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. அதை கைப்பட்டித் திரையின் உதவியால் அணைத்துவிட்டு வாசல் வரவேற்பறையில் அமர்ந்து அபிராமிக்கு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
மருங்கிற் புக்கலரே – பானுமதி ந
அருண் பார்த்திருந்த வாடகை வீடு சற்று அமைதியான நகர்ப்புறத்தில் இருந்தது. அங்கிருந்தும், நகரிலிருந்தும் அவர்கள் பணி செய்யும் இடம் சம தூரத்தில் இருப்பதாகச் சொன்னான். மணிமேகலைக்கு அதில் பெரிதாக ஒரு கருத்தில்லை. எப்படியும், அவர்கள் அலுவலக ஊர்தி இந்த ஊரையும் தாண்டி…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
கரடியும் எருமையும் – இ.லீ.யுவேந்திரன்
இங்கு சந்தை என்றால் பலருக்கு நினைவில் வருவது, சத்தம், இரைச்சல், மணம், விலை, பொருள். சிலர் தேவையானதை வாங்கிச் செல்வர்; பலர் வெறுமனே வேடிக்கை பார்க்க வந்து, கையில் இருப்பதை வேதனையுடன் இழப்பர். இப்படியொரு இடத்தில்தான் எனது வாழ்வாதாரம். மாலை மணி…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
கழுத்தைக் கவ்வும் கடவாய் பற்கள் – கிருஷ்ணப்ரசாத்
அவன் அவளைப் பற்றிச் சொல்லும்போது எப்படியெல்லாம் வளைகிறான்? “பிஸி” என சொல்வதற்கு நெடுங்காலமாக எனக்கொரு பந்தா காம்ப்ளக்ஸ் இருந்து வந்திருக்கிறது. எனக்கு நிறைய வேலைப்பளு இருந்தாலும் கூட யாரிடமும், “பிஸி” என்று எனக்குச் சொல்ல வராது. ஏதாவது ஃபோபியாவாக இருக்கலாம். அப்படிச்…
மேலும் வாசிக்க