கவிதைகள்

  • இணைய இதழ் 109

    வளவ.துரையன் கவிதைகள்

    அம்மாதான்….. பார்த்து ஓரமாப்போய்ட்டு வா என்பார் பாட்டி யார்கிட்டயும் சண்டை போட்டுக்கிட்டுஅடி வாங்கி வராதே என்பார் அப்பா எல்லாத்தையும் பத்திரமாஎடுத்து வா என்பார் அண்னன் விளையாடிட்டு வரேன்னுசட்டை டிராயரைஅழுக்காக்கக் கூடாது என்பர் அக்கா அம்மாதான்மத்யான நேரத்துலதூக்குல வச்சிருக்கறசாதத்தைப் பூராசாப்பிட்டு வா என்பார்.…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 109

    ராஜேஷ் வைரபாண்டியன் கவிதைகள்

    மகிழம் தினமும் தன் வீட்டின் பின்புறமுள்ளகல்லறைக்கு மலர்கள் கொய்து வந்துதூவுகிறாள்மூதாட்டிஅவளுக்கென மலரும் மலர்களுடன்மலர்மொழியில் பேசியபடியே மலர்களைக் கொய்வதுஅவள் வழக்கம்மரித்த கிழவன் மீது கிழவிக்கு எவ்வளவு காதல்எனப் பேசிச் சிரிப்பார்கள் உள்ளூர்வாசிகள்மனிதர்களிடம் பேசுவதை அவள்நிறுத்தி வருடங்கள் பல கடந்துவிட்டனஅவளும் மலர்களும் மட்டுமே வசித்தஅந்த…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 109

    பிரபாகரன் சிங்கம்பிடாரி கவிதைகள்

    என் காதல் ஆயிரத்தொரு இடர்களுக்கு மத்தியில்அவனை அவளை எந்த சமரசமும் இல்லாமல்பற்றிக்கொள்வதையும் உடன்போக்குநிகழ்வதையும் காதல் என்று விவரிப்பதை விடபொருத்தமான சொல் உலகில் எந்த அகராதியிலும்இல்லை, போர்க்களத்தின் மத்தியிலும்வறுமையின் உச்சத்திலும்தனிமையின் தவிப்பிலும்ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர்பற்றிக்கொள்வதையும் அவர்களின் புணர்ச்சிவேட்கையையுமே காதல் எனக் கூற வேண்டும்.…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 109

    ப.மதியழகன் கவிதைகள்

    நானெனப்படுவது எனது பகல்களை முற்றிலும்மனிதர்களே ஆக்கிரமித்துக்கொண்டுள்ளனர்எனது முகஸ்துதிகளும் புன்னகையும்சம்பிரதாயத்துக்காக மட்டுமேஎனது அடகு வைக்கப்பட்டமூளையைக் கொண்டுவேறு என்ன செய்வது?வாகன ஓட்டிகள் அனைவரும்சாலையைக் கடந்துகொண்டிருந்தநாய்க்குட்டியைப்பொருட்படுத்தவில்லைஎன்னைப் போன்றபூஜ்யங்கள்தான்ஒன்றுக்கு மதிப்பைக் கொடுக்கின்றனதிரௌபதிக்கு மட்டுமே தெரியும்தன்னைத் துகிலுரித்ததுச்சாதனனின் கைகள் எதுவென்றுஉலகம் இப்படி இருப்பதற்குஒருவகையில் நானும் காரணம்எப்போதாவதுதான்அவதானிக்கிறேன்பின்தொடரும் நிழலைசுமைகளை இறக்கி…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    க.சி.அம்பிகாவர்ஷினி கவிதைகள்

    குறியீட்டுப் பாதை குறியீட்டுப் பாதையில்நடக்கிறபோதுவலதுபக்கம்வேண்டாமெனக் கையசைத்துஅலறும் மழலையை வாய்பொத்திஉள்ளே தூக்கிச் செல்கிறார்வயது முதிர்ந்தவர்இடதுபுறம்ஒரு நொடி தாமதித்துநுணா மரத்தின்ஓரிலையை ஒடித்து நிற்கிறேன்என் யோசனையெல்லாம்வலதா இடதா என்றெல்லாமில்லைவலதில் குறியீடு காட்டினால்இடதில் அதன் காதில்ஓரிலை வைக்கப் பார்க்கிறேன்வலதும் இடதும் வேண்டும்நிற்பதும் தாமதிப்பதும் என் வேலைஎனக்கு முன்னே…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 108

    பத்மகுமாரி கவிதைகள்

    துண்டிப்பின் தொடர்தல் யாருமற்ற தோணிஎடை பிடித்து வைத்திருக்கிறதுஇறங்கிப் போன பாதங்களின் வெதுவெதுப்பை இல்லாமையின் ரணத்திலிருந்துசீழ்பிடித்து வழியும் உதிரத்திற்குள்ஏக்கத்தின் துர்நாற்றம் தடமழித்திடும் நாவுகழுத்து தாழ்த்தி சரணடைகிறதுகத்தரிக்கோல் விளிம்புகளின் நடுவே தொடர்தலின் துண்டிப்பை இலகுவாக்கபோதுமானதாகயில்லைவெறும் இரண்டு முனைகள் முளைத்துப் பெருக வேண்டும்எண்ணிலடங்காதவை. **** காலத்தின்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 108

    தேன்மொழி அசோக் கவிதைகள்

    காதலால் ஆள்பவன் கத்தியைக்க காட்டி மிரட்டினாலும்வந்த வழி திரும்புவதில்லைஇந்தக் கொடூரக் காதல்வாழ்ந்துதான் பார்ப்போமேயெனஊனோடு புகுந்துஆளையே கொன்றுவிடுகிறதுஒன்றும் புரியாதது போலவேடிக்கை பார்க்கும்என் புரியாத புதிரோனேஇது நியாயம்தானா?* தேனேதிரவியமேதெம்மாங்குப் பாட்டேயெனகொஞ்சியதெல்லாம் போதும்உண்மையைச் சொல்லித் தொலையேன்எப்படி எந்தவொரு தருணத்திலும்என் மேல் கோபப்பாசி படியாமல்தெளிந்த நீரைப் போலவே…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 108

    கே.ரவிஷங்கர் கவிதைகள்

    1970 பேட்ச் டென்த் ஸ்டாண்டார்டு தியாகுவின் தியாகம் சீனுவை நெகிழ்வோடுபார்த்து தியாகு தேங்கஸ் சொல்லசீனு வெட்கப்பட்டுதலைகுனிந்துநோ மென்ஷன் என்றான்டிரடிஷனல் மேரேஜ் பொருத்தம் பார்முலாவும்சயன்ஸும் மிக்ஸ் ஆகி இருந்ததுதியாகுவிற்கு பிடித்துப் போனதுகாதல் கைகூடுவதற்குஇவ்வளவு லகுவானரூட் எனக்குத் தெரியாமல்போனது வருத்தம்தான்நேதாஜி தெரு ஏல சீட்டுவிடோ…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கி.கவியரசன் கவிதைகள்

    திறமை இருக்கும் பறவைகள்பிடித்துக் கொள்கின்றனவேகம் இருக்கும் மீன்கள்இரையை விழுங்கி விடுகின்றனபொதுவானதுதான் குளம்நான் மட்டும் தூண்டிலிடாமல்ஒதுங்கி நிற்கிறேன்யாரோ எடுத்துக் கொண்டார்களாம்குத்தகைக்கு.* என்னுடைய ஒரு சட்டைப் பையிலிருந்துமற்றொரு சட்டைப் பைக்குதினமும் மாற்றிக் கொண்டிருப்பதைத் தவிரஎனக்கும் என் சட்டைப் பைக்கும்வேறு எதுவும் தெரியாதுசட்டைப் பைக்குள் மடிந்து…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 107

    ஷாராஜ் கவிதைகள்

    பிக்காஸோவின் மண்டைக்குள் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது? உடலைத் துண்டு துண்டாக வெட்டிதோள்களில் கால்களைப் பொருத்துகால்கள் இருந்த இடத்தில் கைகளை வைத்துத் தைத்துவிடுதொடைக் கவட்டையில் கண்ணை வரைநெற்றியில் ஆண் பெண் பிறப்புறுப்புகளை நட்டு வைஉருவங்களைச் சிதைத்து விகாரப்படுத்துகாண்போர் கண்களைப் பிடுங்கி தரையில் போட்டு மிதிவிமர்சகர்களின்…

    மேலும் வாசிக்க
Back to top button