கவிதைகள்

  • இணைய இதழ் 119

    கா.சிவா கவிதைகள்

    சரஸ்துதி வெண்ணிற ஆடையுடுத்திவெண்பங்கயத்தில் அமர்ந்துநீள்விழியால் நீ பரப்பியவெள்ளொளியால்ஈர்க்கப்பட்டே உன்னிடம்தஞ்சம் அடைந்த என்னைஇப்படிஅந்தகார இருளில்உழலும்படி விட்டுச் சென்றாயே தேவி… * நீ அருளிய இன்பமென்ற பேரொளிக்குள்ளும்துலக்கமான ஒன்றைக் கண்டுஅதை நோக்கித் தவமிருந்த என்னைதுயரெனும் இருண்மைக்குள் உறைந்தஇன்னும் துலக்கமான இருளைதுழாவுவதற்காகவா விலகினாய் தேவி. *…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 119

    ஒளியன் கவிதைகள்

    உச்சாணிக் கொம்பேஎனது நிறைவுஅதுவேஎனது செளகரியம்அங்கிருந்துமருண்டவாறே என் உலகைப் பார்க்கிறேன்கீழே விழும் அபாயத்தோடும்அங்குதான் நிம்மதியாக உணர்கிறேன். * மறக்க நினைக்கும் நண்பன் மறக்க நினைக்கும் நண்பனைமறக்கவாவதுநினைக்க வேண்டியுள்ளதுஎன்ன செய்வது?வெற்று நினைவாய் இருந்திருந்தால்மறந்திருக்கலாம்நிழலாய்த் தொடர்வதைஎங்கனம் மறக்க?எல்லாப் போதும்அந்தகாரங்களின் அரவணைப்பில்மெல்லத் துயின்றுமறக்க நேரும்போதுஒளியாய்ப் பட்டுவிழுந்தே தீர்வேன்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 119

    இளையவன் சிவா கவிதைகள்

    இருக்கும் குரலுக்கெனஎப்போதும் பாடுவதில்லைஇருப்பின் உயிர்த்தலுக்காகவேபாடலாக்குகிறது பறவை. * எண்ணத்தறிஇழையோட இழையோடஏறிக்கொண்டேயிருக்கும்காதலாடைக்குஎடையின் அளவு குறைவாகிறதுஇழுக்கும் மனமோஇறுகி இறுகி கனமாகிறது. * நீளும் பனிப்போரில்சிக்கித் தவிக்கின்றனநமக்கிடையே தூதெனப்புறப்பட்ட சமாதானச் சொற்கள்கொஞ்சம்இளைப்பாறிவிட்டுகாதலோடு தொடர்வோம்நமக்குள்ளேயேவிரிசலுக்கான தேடலுக்குள். * உதிர்ந்த ஒற்றைச் சிறகைபற்றிக்கொண்டுவானத்தைத் தேடுகிறேன் வனமே கிடைத்தது. *…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 119

    இராஜலட்சுமி கவிதைகள்

    பிறந்த நாள் வானம் கிழிந்து கொட்டிஇரவெல்லாம் மழைஜன்னல் கண்ணாடி சட்டம்பழுதாகித் திறக்கவில்லைஅறைக்குள் என் தனிமையோடுஇன்னொன்றும் தவித்தது –வெளியே பறக்க முடியாதபட்டாம்பூச்சிமழை இரைச்சல் ஊமையாக்கிவிட்டதுஇரவில் கேட்கும் தூரத்து வீட்டுபுல்லாங்குழலிசையை.தூங்கா கடிகாரம், “இன்றுதான் அவன் பிறந்தநாள்” என்றது. சிநேகம் ரயில் சிநேகிதி எனக்கு அவள்தினமும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 118

    வளவ.துரையன் கவிதைகள்

    மின்னுவதெல்லாம்… கூரைக் கீற்றுகளின் இடுக்குகள்வழியாய் நிலவு வந்துதலைகாட்டிக் கொண்டிருக்கிறது ஓரத்தில் அடுக்கி இருக்கும்விதைநெல் மூட்டைகள்பயமுறுத்துகின்றன மழை பெய்துவிட்டதுஏரோட்ட ஆளில்லைநூறுநாள் வேலைகளேகவர்ச்சியாய் இழுக்கின்றன நாளை நான்கு பேர் வருவாரெனநம்புகிறான் அவனும் வராவிட்டால் என்ன ஆகும்?கவலைகள் கருமேகங்களாய்… வித்துட்டு வாப்பான்னாகேக்க மாட்டேங்கறபிள்ளையின் புலம்பல் இது.…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 118

    வழிப்போக்கன் கவிதைகள்

    விளையாடி முடித்த பின்ஜெசிமாமயில் விளையாடும்தன் குட்டிப் பாவாடையில்விளையாட்டு பொருட்களைவாரி அவசரமாய் சேகரிக்கிறாள்பெண் உருவம் கொண்டகளிமண் பொம்மையொன்றுஅவள் அவசரத்தால்தரையில் தவறி விழுந்துஇரண்டு துண்டாய் உடைந்துவிடுகிறதுஇம்முறை ஜெசிமாவீறிட்டழுவதற்கு பதிலாய்நிதானமாய் அதன் துண்டைகையிலெடுத்து ஓட்ட வைத்துதனது சின்னஞ்சிறியநெஞ்சிலணைத்துமழலை மொழியினில்வலிக்குதா எனபொம்மையிடம் கேட்டுக் கொண்டிருக்கிறாள்வேடிக்கை பார்க்கும் நானோபால்யத்திற்குள்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 118

    பிரபு கவிதைகள்

    தனிமை நினைவுகள் வீசியெறிய முடியாத தூரத்து நினைவலைகளைகவன ஈர்ப்புக்கு கொண்டு வருவதற்குபெயர்தான் தனிமை. நடப்பதறியா குருடன் வாழ்வைக் கடப்பதுமாதிரியானதொரு பிரயத்தனத்தை ஏற்படுத்தியதற்காககாதல் அபத்தமெனினும்,தனிமையின் ஆறுதலுக்கானநினைவின் அச்சாரமாய் இருக்கிறபடியால்காதல் அனர்த்தனமானதில்லை. * நிமிடங்களுக்கு நிமிடம் நினைப்பதெல்லாம் பொய்அவ்வப்போது உன் ஞாபகங்கள் வரும்அப்படியே உறைந்து…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 118

    ப.மதியழகன் கவிதைகள்

    அல்லேலூயா திரும்பவும் உனதுஅன்னியோன்யம் எனக்குத்தேவைப்படும்போதுநான் இரண்டாவது முறையாகமரித்துப் போகிறேன் உனது அற்புதங்களுக்குநான் சாட்சியாய் இருந்துஉனது நிழலாய் நான்பயணித்த பொழுதுகளைதிரும்பவும் நினைத்துப்பார்க்கிறேன் பன்னிரு சீடர்களை விடவும்யூதாஸ்தான்அனுதினமும் உன்னையேநினைத்துக் கொண்டிருக்கிறான் பைபிளின் வார்த்தைகளேஎன் ஜீவனை எனக்குத்திரும்பத் தந்தன கடவுளும்மகனும்பரிசுத்த ஆவியும்என்னைக் கைவிட்டுவிட்டுஎங்கோ சென்றீர்கள் எனது…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 118

    நாகேந்திரன் குமரேசன் கவிதைகள்

    இன்னொரு காதல் பூண்டாளின் கதை பிரிவின் துயரொன்றைவிருப்பே இல்லாமல் வெகுநாட்களாய்அடைகாத்துக் கொண்டிருப்பதாய்உரைத்தாள் அவள்மனநோய் என்றில்லை – ஆனால்மனதின் நள்ளிரவுஅமைதிகளையெல்லாம்தீயிட்டுக் கொளுத்தியேஅடைகாக்கிறேன் என்றாள்அதன் கதகதப்பில்எப்போதும் அவளின்பிரிவு சூடேற்றப்படுவதாய் உரைத்தாள் ஏனெங்கேயும் இப்படி பிரிவைசிலுவையில் சுமந்து கிடக்கறாய்என்றெழுப்பினான் அவன் பிரிவை தான் சுமப்பதில்லைபிரிவை தான்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 118

    ஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகள்

    உன் மௌனம் இரவின் கடைசி படிக்கட்டில் அமர்ந்திருக்கிறேன்கால்கள் அசைந்து கொண்டிருக்கின்றனஆனால் மனம் உன்னைத் தேடி நிற்கிறதுபகலின் எல்லைக்குள் நுழையும்போதுஉன் பெயர் ஒரு உதிர்ந்த இலை போலஎன் கண்களில் விழுகிறதுபழுப்பு பச்சை கலந்த அதன் நிறம்உன் காதலின் கசப்பும் இனிமையும் போல.மரத்திலே இன்னும்…

    மேலும் வாசிக்க
Back to top button