சரோ லாமா
-
தொடர்கள்
காகங்கள் கரையும் நிலவெளி;7 – சரோ லாமா
2020 ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசு ‘Shuggie Bain’ நாவலுக்கு அளிக்கப்பட்டது. பரிசு பெற்ற டக்லஸ் ஸ்டுவர்ட் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். 51 வருட புக்கர் பரிசு வரலாற்றில் பரிசு பெ றும் இரண்டாவது ஸ்காட்லாந்து நாட்டவர் டக்லஸ் ஸ்டுவர்ட். இதற்கு முன்…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
காகங்கள் கரையும் நிலவெளி; 6 – சரோ லாமா
ஓணான்களை இரக்கமின்றிக் கொல்லுதல் அல்லது வன்முறையின் அழகியல்: அப்போது நாங்கள் ஏழாவது அல்லது எட்டாவது படித்துக் கொண்டிருந்தோம். இந்த ‘நாங்கள்’ என்பது புரிசை அரசு உயர்நிலைப் பள்ளியில் எங்கள் பிரசித்தி பெற்ற நால்வர் அணியைக் குறிக்கும். பிரபாகரன், மோகன்தாஸ், முருகன், சரவணன்.…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
காகங்கள் கரையும் நிலவெளி;5 – சரோ லாமா
ஜே டி சாலிங்கரைப் பற்றி எழுத மூன்று பிரதான காரணங்கள். ஒன்று, அவரது The Catcher in the Rye நாவல். இரண்டாவது சாலிங்கரின் காதலி ஊனா.ஓ.நீல் சாப்ளினின் மனைவியானது. மூன்றாவது பீட்டில்ஸ் புகழ் பாடகர் ஜான் லெனானை சுட்டுக் கொன்ற…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
காகங்கள் கரையும் நிலவெளி; 4 – சரோ லாமா
எழுத்தாளர் கி.அ.சச்சிதானந்தம் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி காலமானார். எழுத்தாளர் கி.அ.சச்சிதானந்தம் அவர்களுடன் எனக்கு நேரடிப் பழக்கம் உண்டு. எதிரே இருப்பவர் காதுகளும் மனமும் காதுகளும் மனமும் மணக்க மணக்கப் பேசும் அரிதான ஆளுமைகளில் இவரும் ஒருவர். கடந்த பத்து வருடங்களின் புழுதி…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
காகங்கள் கரையும் நிலவெளி;3 – சரோ லாமா
காஃப்காவும், மயிலாப்பூரும்: தற்செயலாக பிரான்ஸ் காஃப்காவின் உருமாற்றம் படிக்கக் கிடைத்தது. இளைஞன் ஒருவன் கரப்பான் பூச்சியாக மாறி விடுகிறான். அதன் உப விளைவுகள்தான் உருமாற்றம் கதை. இந்த நெடுங்கதையை குறுநாவல் என்றும் சொல்லலாம். தமிழில் ஆர்.சிவக்குமார் மொழிபெயர்ப்பில் தொண்ணூறுகளின் இறுதியில் தமிழினி…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
காகங்கள் கரையும் நிலவெளி;2 – சரோ லாமா
ஒரு படைப்பு என்ன செய்யும்? அது முதலில் உள்ளுணர்வின் அகக் கண்களைத் திறக்கிறது. அதன் பிறகு நமக்குள் நிகழ்வதெல்லாம் மேஜிக் மட்டும்தான். பார்வையாளர் மனதில் மாயாஜாலம் நிகழ்த்தும் அப்படியானதொரு ஆவணப் படத்தைப் பற்றி இந்த வாரம் முதலில் பார்க்கலாம். ஆக்னஸ் வர்தா…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
காகங்கள் கரையும் நிலவெளி; 1-சுயபுராணம் – சரோ லாமா
கொஞ்சம்சுயபுராணம்: கோவிட் 19 புண்ணியத்தால் இந்தப் பிறவியில் காணாததையெல்லாம் நம்மால் காண முடிந்திருக்கிறது. நம்ப முடியாத விஷயங்களெல்லாம் நிகழ்ந்துவிட்டன. முகத்தைத் திருப்பிக்கொண்டு போனவர்களெல்லாம் BE SAFE, STAY SAFE என்று குறுஞ்செய்தி அனுப்பினார்கள். நம்மைப் பிரியவே மாட்டார்கள் என்று நினைத்தவர்கள் ஒரு…
மேலும் வாசிக்க