மீ.மணிகண்டன்
-
சிறார் இலக்கியம்
பச்சை வனத்தில் சிவப்பு ஆப்பிள் – மீ.மணிகண்டன்
பச்சை வனத்தில் பலவிதமான விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. விலங்குகள் யாவும் வியக்கும் வண்ணம் அந்த வனத்தில் ஒரேயொரு ஆப்பிள் மரம் இருந்தது. ஆப்பிள் மரம் இருந்த இடம் மந்து குரங்கிற்குச் சொந்தமான சிறிய தோட்டம். எனவே அந்த மரத்திற்கு மந்துவே உரிமையாளனாக…
மேலும் வாசிக்க -
சிறார் இலக்கியம்
காஃபி குடித்த பாலக்கா – மீ.மணிகண்டன்
பாலக்காவும் கனியக்காவும் காக்கைகள். இணைபிரியாத நண்பர்கள். மனிதர்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத காட்டுப் பகுதியில் செழித்து நின்றது ஒரு புன்னைமரம். அங்கு அடுத்தடுத்த கிளைகளில் இருவரும் கூடு கட்டி வாழ்ந்துவந்தனர். அமைதி நிலவும் காட்டுப்பகுதியில் இருவருக்கும் கூடிருந்தாலும் அவர்களின் பொழுதுபோக்கு முழுவதும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 99
மீ.மணிகண்டன் கவிதைகள்
அதிகம்இன்று ஒரு நட்சத்திரம் அதிகம்உதிரவில்லை வானம்இன்று ஒரு நெல்மணி அதிகம்சீட்டை மாற்றிஎடுக்கவில்லை கிளிஇன்று ஒரு துளி அதிகம்நின்று விடவில்லை ஓடைஇன்று கூலி ஒரு ரூபாய் அதிகம்இரண்டாய்க் குதிக்கிறது மனம். கார்பன் மனசுமையுறைந்த பேனாவின்உணர்ச்சிகளையும்கார்பன் பேப்பர்கள்படம்பிடித்துக் காட்டிவிடுகிறதுநீ வாயால் சொல்ல மறுக்கும்உன் உள்ளத்தைஎன்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
சினிங் சினிங் ஆசை – மீ.மணிகண்டன்
நேற்று திருவிழாக்கடைவீதி சென்று வீடு திரும்பியபோது அம்மாவின் மீது ஏற்பட்ட கோபம் இன்னும் சிட்டுவை ஆட்கொண்டிருந்தது. ஆசை நிறைவேறாமல் உறங்கச்சென்றவளின் ஏக்கம் காலைச்சூரியன் கண் விழித்தும், காக்கைக்கூட்டம் கூடுதாண்டிப் பறந்தும் இன்னும் தீரவில்லை. அம்மாவிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை, கண்விழித்து எழுந்து…
மேலும் வாசிக்க