சிறார் இலக்கியம்
- இணைய இதழ் 116
பூச்செடி – ஜெயபால் பழனியாண்டி
“அப்பா! அப்பா! ஒரு பூச்சி செத்துக் கிடக்கு” என்று முகத்தில் பெரிய அதிர்ச்சியோடு ஓடி வந்தாள் மிளிர். என்னமா.. என்னாச்சு..?” “அப்பா வெளிய வாசல்ல ஒரு பூச்சி செத்துக் கிடக்குப்பா…நானும் அக்காவும் பாத்தோம்.” அதிகாலை பரப்பரப்பாக அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்த என்னிடம்…
மேலும் வாசிக்க - இணைய இதழ் 114
ப்ராங்கி ராணியார் – மீ.மணிகண்டன்
காலை நேரம் சூரியன் இப்போதுதான் மெல்ல மேலே ஏறிக் கொண்டிருந்தான். ஆற்றோரம் அமர்ந்துகொண்டு ப்ளாப் … ப்ளாப் … ப்ளாப் … எனத் தண்ணீரில் தன் கால்களால் தாளம் போட்டுக் கொண்டிருந்தது ப்ராங்கி என்ற அந்தத் தவளை. தன்னுடைய குழந்தைகளான தலைப்பிரட்டைகள்…
மேலும் வாசிக்க - சிறார் இலக்கியம்
சிரிப்பு ராஜா சிங்கமுகன் 21 – யுவா
21. புதிய அரசாங்கம் ‘தொம்… தொம்… தொம்’ முரசுவின் உற்சாக முழக்கம் அரண்மனையின் ஒரு பக்கம் இருந்த பாதாளச் சிறைசாலைக்குள்ளும் ஒலித்தது. ‘’கேட்கிறதா மந்திரி கிழமே…’’ என்று தலையை உயர்த்தி ஜன்னலைப் பார்த்தவாறு கடுப்புடன் பேசினான் கம்பீரன். ‘’என் செவிகளுக்கு எந்தக்…
மேலும் வாசிக்க - இணைய இதழ் 110
அசாதாரணமான வெள்ளரிக் காய்-ஷாராஜ்
(ஆர்மீனிய நாட்டுப்புறக் கதை) ஒரு தோட்டக்காரரின் தோட்டத்தில் ஒருநாள் பீப்பாய் அளவுள்ள வெள்ளரிக் காய் காய்த்திருந்தது. அதன் ப்ரம்மாண்டத்தைக் கண்டு அவர் அதிசயித்தார். குடும்பத்தாரிடமும் அண்டை அயலாரிடமும் அதைத் தெரிவிக்கவே, அவர்களும் வந்து கண்கள் விரியப் பார்த்து அசந்தனர். சேதி பரவி,…
மேலும் வாசிக்க - சிறார் இலக்கியம்
பச்சை வனத்தில் சிவப்பு ஆப்பிள் – மீ.மணிகண்டன்
பச்சை வனத்தில் பலவிதமான விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. விலங்குகள் யாவும் வியக்கும் வண்ணம் அந்த வனத்தில் ஒரேயொரு ஆப்பிள் மரம் இருந்தது. ஆப்பிள் மரம் இருந்த இடம் மந்து குரங்கிற்குச் சொந்தமான சிறிய தோட்டம். எனவே அந்த மரத்திற்கு மந்துவே உரிமையாளனாக…
மேலும் வாசிக்க - இணைய இதழ் 104
ஏழ்மையின் கடவுள் (ஜப்பானிய நாட்டுப்புறக் கதை) – ஷாராஜ்
அந்தக் குறுநில விவசாயத் தம்பதி மிக நேர்மையானவர்கள். கடும் உழைப்பாளிகள். காலை நட்சத்திரங்கள் மறைவதற்கு முன்பே தமது காய்கறித் தோட்டத்துக்கு சென்றுவிடுவார்கள். களை எடுப்பது, மண் அணைப்பது, நீர் பாய்ச்சுவது, உரமிடுவது என அவர்களின் முதுகுத்தண்டு நோவெடுக்கிற அளவுக்குப் பாடுபடுவார்கள். சாயுங்காலம்…
மேலும் வாசிக்க - இணைய இதழ் 102
சிரிப்பு ராஜா சிங்கமுகன் 12; யுவா
12. வாள் உரிமை ‘’பெண்களுக்கும் வாள் உரிமை வேண்டும்… நட்சத்திரா தலைமையில் போராட்டம்… படியுங்கள் உரைகல்… பெண்களுக்கும் வாள் உரிமை வேண்டும்… நட்சத்திரா தலைமையில் போராட்டம்… படியுங்கள் உரைகல்’’ குழலனின் குரல் கேட்டு, ‘படார்’ என்று கண்களைத் திறந்தார் சிங்கமுகன். சட்டென…
மேலும் வாசிக்க - சிறார் இலக்கியம்
காஃபி குடித்த பாலக்கா – மீ.மணிகண்டன்
பாலக்காவும் கனியக்காவும் காக்கைகள். இணைபிரியாத நண்பர்கள். மனிதர்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத காட்டுப் பகுதியில் செழித்து நின்றது ஒரு புன்னைமரம். அங்கு அடுத்தடுத்த கிளைகளில் இருவரும் கூடு கட்டி வாழ்ந்துவந்தனர். அமைதி நிலவும் காட்டுப்பகுதியில் இருவருக்கும் கூடிருந்தாலும் அவர்களின் பொழுதுபோக்கு முழுவதும்…
மேலும் வாசிக்க - இணைய இதழ் 101
மூன்று உலக சிறுவர் கதைகள் – ஷாராஜ்
முன் குறிப்பு: உலக சிறுவர் கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளான இவை மொழிபெயர்ப்புகள் அல்ல. இணையத்தில் பல்வேறு தளங்களிலிருந்து எடுக்கப்பட்ட ஆங்கில வழிப் படைப்புகளின் மறுகூறல் முறையிலான எனது மறுஆக்கங்கள். வாழ்வின் நோக்கம் அவர் ஓர் அறிஞர் மற்றும் ஓரளவு…
மேலும் வாசிக்க - சிறார் இலக்கியம்
சிரிப்பு ராஜா சிங்கமுகன் – யுவா – அத்தியாயம் 6
பாடசாலை அவலம் ‘’பழுதான நிலையில் பாடசாலை… புனரமைக்கும் காலம் எப்போது? பழுதான நிலையில் பாடசாலை… புனரமைக்கும் காலம் எப்போது?’’ குழலனின் குரல் செவிகளுக்குள் நுழைய கண்களைத் திறந்தார் சிங்கமுகன். ‘ம்… இந்த வாரத்தின் விடியலும் இவன் குரலில்தானா? போன வாரத்தின் பிரச்சனையே…
மேலும் வாசிக்க









