சிறார் இலக்கியம்
-
சிறார் இலக்கியம்
ஆமைகளுக்கு உதவிய பூ நாரைகள்
“வாங்க! வாங்க! சீக்கிரம் வாங்க! கடலுக்குப் போகணும்” என வேகமாகச் சத்தமிட்டபடி தன் கூட்டத்தை அழைத்தது பூ நாரை. “எதுக்கு இந்த நாரை இவ்வளவு சத்தம் போடுது. அந்தக் கடல்ல என்ன அவ்வளவு மீன்களா கிடைக்கும்” எனத் தனக்குத் தானே சொல்லிக்…
மேலும் வாசிக்க -
சிறார் இலக்கியம்
எங்க வீட்டுத் தோட்டம்
எங்க வீட்டுத் தோட்டம் அழகு கொஞ்சும் தோட்டம். பச்சை வண்ணத் தோட்டம் உள்ளமினிக்கும் தோட்டம் நாங்க ஆனந்தமாய் ஆடி மகிழும் தோட்டம் தின்னத் தின்ன, திகட்டா கனிகள் பல தரும் கனிவான தோட்டம் வண்ண வண்ண மலர்கள் அழகாய்…
மேலும் வாசிக்க -
சிறார் இலக்கியம்
புதிய சின்ரெல்லா கதை
ஒரு சிற்றூரில் ஒரு வணிகர் வசித்து வந்தார். வெளிநாடுகளுக்குப் பயணம் புரிந்து பலவித வியாபாரங்கள் செய்து பெரும் செல்வந்தராய் வாழ்ந்தார்.அவருக்கு அழகும் அறிவும் நிறைந்த ஒரு செல்ல மகள் இருந்தாள். அவள் பெயர் எல்லா. அவள் குழந்தையாக இருந்தபோதே எல்லாவின் தாய்…
மேலும் வாசிக்க -
சிறார் இலக்கியம்
தேவையில்லாத பயம்
ஒரு காட்டில், ஒரு குரங்குக் கூட்டம் வசித்து வந்தது. அவை மிகுந்த ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தன. அக்காடு மிகவும் செழுமையானது விதவிதமான மரங்கள், அவற்றில் விதவிதமான கனிகள் என்று வளமாய் இருந்த வனத்தில் குரங்களின் குதூகலத்திற்கு பஞ்சமே இல்லை. அவை பழங்களை…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
சுண்டைக்காய்
மீவெயில் காலத்தின் நடுப்பகல் மெல்ல நகர்ந்து சாய்வெயில் எழும் நேரத்தில் அந்த பிளாட்டினா நாற்சந்தியிலிருந்து மேற்கு சந்திற்குள் நுழைந்தது.வண்டி ஓட்டுபவனின் கண்கள் சுருங்கிய நேரத்தில் , சுண்டைக்காய் செடி அவர்களின் கால்களில் கீறி கீழே சாய்ந்தார்கள். விழுந்த இடத்திலேயே கிடந்து,“அந்தக் கொடுவாளை…
மேலும் வாசிக்க -
சிறார் இலக்கியம்
கடைக்குட்டி எறும்பு!
பன்னீர்மரக் காட்டில் உள்ள சரக்கொன்றை மரத்தின் கீழ்தான் அந்த எறும்பு குடும்பம் வசித்த வந்தன. காலையில் எழுந்த சுறுசுறுப்பாக உணவை சேகரிப்பதுதான் அவைகளின் பொழுதுபோக்கு, கடமை எல்லாமே.. அந்த எறும்புக் குடும்பமே உழைப்பதைக் கண்டு பொறாமை கொண்டன அருகில் வசித்த கொசுக்…
மேலும் வாசிக்க -
சிறார் இலக்கியம்
கூடு பார் கூடு பார்
கூடு பார் கூடு பார் பறவைக்கூடு பார் முட்டையிட்டு அடைகாக்க உதவும் வீடு பார் கட்டுமானம் வியக்கவைக்கும் காக்கைக்கூடு பார் கச்சிதமாய் முள்ளும் சுள்ளியும் வைத்துக்கட்டுது பார் வட்டத்துளை வெட்டிவைத்த அட்டைப்பெட்டி பார் சிட்டுக்குருவி உள்ளே சென்று முட்டையிடுது பார்…
மேலும் வாசிக்க -
சிறார் இலக்கியம்
துன்பத்தில் இன்பம் – சிறுவர் கதை
ஆறாம் வகுப்பு மாணவர்களான பாபுவும், சோமுவும் நெருங்கிய நண்பர்கள். தெருவில் தட்டான்களையும், தும்பிகளையும் பிடித்து விளையாடுவது அவர்களுக்குப் பிடித்த பொழுதுபோக்கு. ஒரு நாள் பாபுவின் அப்பா, அந்த வழியே சைக்கிளில் வந்தார். “அப்பா! அப்பா” இந்த ஊசித் தட்டான், கல்லை எப்பிடித்…
மேலும் வாசிக்க