சிறுகதை
-
இணைய இதழ்
பூஸ் – பாஸ்கர் ஆறுமுகம்
ஆள் அரவமற்ற பனி போர்த்திய ஒரு நள்ளிரவில்தான் எங்கள் வீட்டில் அந்த உரையாடல் தொடங்கியிருந்தது. பகல் பொழுதுகளில் சீரியல் பார்த்துக்கொண்டும், மொபைல் நோண்டிக் கொண்டும் பேசா நோன்பு கடைபிடிக்கும் ஆட்களின் குரல்கள் இரவில் கேட்பதில் கலவரப்பட்ட ஒரு தெருநாய், விகற்பமாக பார்த்து…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ஏன் என்னைக் கைவிட்டீர்? – ஜேக்கப் மேஷாக்
அந்த திகட்டலான இருளில் ஏதோ அவனிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தது. அவனும் பயத்தோடும் பேராசையோடும் அதைக் கேட்டுக்கொண்டிருந்தான். மேஜையின் மீது இருந்த வெள்ளிக் காசுகளில் ஒன்றிரண்டு கீழே விழ, திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தான். அறையைச் சுற்றிலும் நோட்டமிட ஒரு துஷ்டம் அறைக்கு வெளிப்புறம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
இளையராஜாவின் மெலடி பாடல்! – இலட்சுமண பிரகாசம்
தூக்கம் ஒரு மருந்து. அவன் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். மஞ்சள் சூரியன் மாலை நேரத்தில் முகிழ்த்திருந்தது. அவனுடைய மொபைல் ஒலித்தது. அது இளையராஜாவின் இசையில் ‘நான் உனை நீங்க மாட்டேன்’ மெலடி பாடல். அவனை வருடுவது போல எழுப்பியது. மாலை ஆறு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
மரண தண்டனை – சந்தோஷ் ராகுல்
நீதிபதி அவனுக்கு மரண தண்டனை விதித்தார். அவனது வழக்கு போன வருடமே விசாரணைக்கு வந்தது. இப்போதுதான் தீர்ப்பு வருகிறது. அவன் கைது செய்யப்பட்ட போது மொத்த ஊடகங்களும் பத்திரிக்கைகளும் அந்த வழக்கை ‘விசாரித்து’ அவரவர் தீர்ப்புகளை வழங்கிவிட்டது. ஆனால், என்ன செய்வது…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
காத்திருக்கிறேன் – ஆவுடையப்பன் சங்கரன்
நான் வந்து மூணு மணி நேரம் ஆச்சு… உனக்காக காத்துட்டிருக்கேன்… நீ வருவியா கார்த்திக்? நல்லா காத்தடிக்குது. நேத்து மழை பெஞ்சுருக்கு போல… எல்லாமே பச்சை பசேல்னு ஃப்ரெஷ்ஷா இருக்கு. உனக்கு இந்த கிளைமேட் ரொம்ப பிடிக்குமில்ல… எத்தனை தடவை சொல்லியிருக்க… …
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
மைம்மா – அருணா சிற்றரசு
மார்கழி என்றாலே தலைமாட்டில் கோலப்பொடியுடன் உறங்குவேன். முதலில் கோலத்தை முடிப்பது யார் எனும் போட்டியில் கிழவி பஞ்சவர்ணத்திற்கு முதல் பரிசும், எனக்கு இரண்டாம் பரிசு வாயாற மட்டும் கிடைக்கும். கிழவி செத்தால் அந்த இடம் எனக்குத்தான். முதல் நாள் இரவே கிழவி…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
எல்லோருக்கும் பெய்யும் மழை! – ஷாராஜ்
இரவு மணி பதினொன்று. பலத்த காற்றுடன் கன மழை பெய்துகொண்டிருக்க, சேலத்திலிருந்து கோவை செல்லும் அந்தப் பேருந்து, கருமத்தம்பட்டி தாண்டி சென்றுகொண்டிருந்தது. பயணிகளில் சிலர் முகக் கவசத்தோடு தூங்கிக்கொண்டிருந்தனர். மழைச் சத்தத்தால் பலருக்கும் தூக்கமில்லை. பயணிகள் குறைவாக இருந்ததால் முன் பகுதியில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பெரிய நாத்தி – பாஸ்கர் ஆறுமுகம்
சக்கராப்பம் தின்னும் போதெல்லாம், “பப்அ… ப்பா.. ப்பா…. ப்பா. பாப்டு….” என்று வாய் கொள்ளா வாஞ்சையுடன் அழைக்கும் ஊமை அத்தை ஏனோ நினைவில் வந்துவிடுகிறாள் அல்லது ஊமை அத்தையைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் அவள் சுட்டுப் போடுற சக்கராப்பத்தின் தித்திப்பு அடித்தொண்டையில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
மகா நடிகன் – உஷாதீபன்
ரஞ்சித்குமாருக்கு மனது ஒன்றவில்லை. வந்ததிலிருந்து தான் அங்கும் நடித்துக் கொண்டிருக்கிறோமோ என்று தோன்றியது. அவனுடைய சிரிப்பும், பேச்சும் அவனுக்கே செயற்கையாய் இருந்தது. கேட்கப்படும் கேள்விகளுக்கு சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உளறுகிறோமோ என்று கூடத் தோன்றியது. தனது ஒவ்வொரு பதில் கண்டும் ஊடகவியலாளர்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ஜி.பி திரையரங்கம் – மிதுன் கௌசிக்
-நன்றி – ‘ஆருயிர் அண்ணன், ஆசான்’ சக்திவேல் .வி, ‘சினிமா மேஜிக்’ சிடி / டிவிடி கடை, வாழப்பாடி, சேலம். திரைப்படத்தின் துவக்கத்தில் முதல் ‘டைட்டில் கார்டில்’ இதைப் பார்த்தவுடனே அவனாகத்தான் இருக்குமோ என்று தோன்ற ஆரம்பித்தது. நான் திரையரங்கிற்குச் சென்று…
மேலும் வாசிக்க