தமிழ் கவிதைகள்
-
கவிதைகள்
கவிதைகள்- ஆனந்தி ராமகிருஷ்ணன்
கோடை! இந்த மாநகர சாலைகளின் உச்சிப் பொழுதில் அங்கும் இங்கும் சூரியக் கற்றைகள் விக்கித்து அலைந்து மக்கள் வற்றிய வியப்போடு கண்திறவா சிசுவானது பின் யோசித்து ஓர் வீட்டின் சாளரத்தை ஊடுருவ சங்கேதக் குறிப்புகளோடு அமர்ந்திருக்கின்றது அப்போது சட்டெனக் கடந்த மனிதனை…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- ராம்பிரசாத்
1) ஹல்கின் நிர்பந்தங்கள் ஹல்க் யார் என்பதில் ஹல்க் உள்பட பலருக்கும் குழப்பங்கள் இருக்கிறது…. ஹல்க்கை பார்த்துவிட்டு சிலர், ‘ஹல்க் ஏன் இத்தனை குள்ளமாக இருக்கிறான்?” என்கிறார்கள்… ஹல்கின் நிறத்தைப் பார்த்துவிட்டுச் சிலர் ‘மனித ரூபத்தில் பாசி வளர்ந்திருக்கிறது’ என்கிறார்கள்… ஹல்க்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- ம.கண்ணம்மாள்
அதகளத்தி-1 தன் ஒற்றைக் கையைத் தேடி அலைகிறாள் அதகளத்தி கண்டவர் உண்டோ? எனப் பார்ப்பவரிடம் கேட்க கொப்புளித்து ஊறும் குருதி துடைத்து மருந்திட போனது தெரியலையோ என மறுசொல் கேட்டு சட்டெனத் தன் மொழுங்கையைப் பார்த்து கொடும்பாலை போல பெருஞ்சினம் எய்தித்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்-வழிப்போக்கன்
1.போதி மரத்தடியில் புழுக்கத்தில் புத்தன். ஞானத்தின் எல்லையை கண்டடைந்த புத்தன் தனது பிக்குகளுக்கும் மக்களுக்கும் போதித்த களைப்பாலும வருத்தும் வெக்கையின் புழுக்கத்தாலும் வழக்கம் போலவே இளைப்பாற ஒதுங்குகிறான் அந்த போதிமரத்தடியில். சுற்றியிருந்த யாவற்றையும் பார்க்காமல் கவனம் சிதறி அன்னார்ந்து அசையாமல் அமைதியாயிருக்கும்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்-மதுரா
1. உறுதி செய்யப்பட்ட காலவரையறைக்குள் உபரியாய் ஒவ்வொரு நாளும் உதிர்ந்தவைகளும் உதிரப்போகிறவைகளும் கால ஒப்பந்தத்தில்… விதைத்தவனே அறுக்க வேண்டிய விதியின் கட்டுகளில் முதலும் முடிவும் தெரியாமல் கால் தேய கடப்பவைகளும் மயானத்துக்கும் பிணவறைக்கும் இடையே அல்லாடும் மனிதமும்… கண்டும் காணாமல் கடந்து…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்-தமிழ்மணி
1) ஸ்திரீயின் நிழல் இரண்டாயிரம் வருடங்களாய் ஆகாயத்திலிருந்தபடி நான் புகைத்துக்கொண்டிருந்த சிகரெட்டின் நுனி கங்கு ஒரு ஸ்திரீயின் நிழல்பட்டு அணைந்து போனது. அன்றுதான் இருளின் நீளம் ஒவ்வொரு மனிதர்களையும் மிச்சம் வைக்காமல் மிடறியது. *************** 2) இப்படியாக இறுதியில் இப்படியாக தொடங்குகிறது…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- சு.நாராயணி
1. உவர்நீர்க் காதை பேறுகாலத்தில் வஞ்சிரமீன் சினையை வறுத்து உண்கிற பெண்கள் திரண்ட முத்துக்களென குழந்தைகளைப் பிரசவிக்கிறார்கள். பால்சுறா புட்டு அவியும் வீடுகளில் சிசுக்களின் கடைவாயில் மீன்கவிச்சியோடு பால் வழிகிறது. சிக்கெடுக்கும் சீப்பில் சுருண்ட முடிக்கற்றைகளென மணலில் உருள்கின்றன கடல்பரட்டைகள். பரட்டைமுள்ளைக்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள் – ச. மோகனப்பிரியா
கொரோனாவின் நீளும் இரவுகள்! தேர்ந்த பாதைகளில் மிதமான வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்தது ஒரு பெரும் துயர். நேரடி மோதல்களை கை விட்ட பொழுதில் மிக சாமர்த்தியமாக இயல்பு வாழ்வில் புழங்கிச் சூழ்ந்து வீதிகளில் மரணத்தின் மனுவினை எழுதித்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள் -கோபி சேகுவேரா
வாழ்ந்த வீடு முன்வாசலில் கொட்டிக்கிடக்கும் நெல் குவியலோடு தொடங்கும் காலை அறை நிரம்பிக்கிடக்கும் வேர்கடலை தாத்தாவின் விரல் பிடித்து நடந்த கிணத்துமேடு நீண்டு மௌனித்திருக்கும் ஏரிக்காடு திண்ணையோடு எப்போதுமிருக்கும் சிரிப்போசை முன்னிரவு தென்னைக் கீற்றின் காற்று பண்டம் சுடும்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதை-வசந்ததீபன்
புயல்சின்னம் முதுமக்கள் தாழிகளிலிருந்து மீண்டெழுந்து வருகின்றன மூதாதையர்களின் பெருமூச்சுகள். கண்ணீர் புரண்ட தரிசு நிலங்களின் வெக்கை யுகம் யுகமாய் வீசிக்கொண்டிருக்கிறது. நான்மறைகள் கழிவு நீரால் நனைபட்டு தெய்வ நம்பிக்கைகளெல்லாம் நாறுகிறது. நீள் கூந்தல் மழிக்கப்பட்டு இருள் கிடங்களுக்குள்ளும்.. புழைக்கடைகளுக்குள்ளும்.. தள்ளப்பட்ட அபலைகளின்…
மேலும் வாசிக்க