தமிழ் கவிதைகள்

  • இணைய இதழ் 67

    ரேகா வசந்த் கவிதைகள்

    உன்னால்வாசிக்கவேமுடியாதஒற்றைக் கவிதைஎன்னிடம் உண்டு! காலந்தோறும்அதன் வாசிப்பனுவம்தேடிஎன்னைத்தொடர்ந்துகொண்டே இருப்பாய்நீ! ஒவ்வொருயுகத்தின்முடிவில்என் ஒற்றைக்கவிதையின்நீளம் கூட்டிடுவேன்நான! சுழன்றுகொண்டேஇருக்கப் பிறந்தவர்கள்நாமும் பிரபஞ்சமும். • அவளுக்கும் எனக்கும்தான்எத்தனை இடைவெளிகள் !!! ஒருமுறைநானும் அவளும்ஒரே மாதிரி புடவையில்கல்லூரி நிகழ்வொன்றில்! என்னைக் கவர்ந்திருந்தநகையைஎனக்கு முன்பேவாங்கி இருந்தாள் எனக்கு பிடித்த ஆசிரியர்அவளிடம் சிரித்துப்பேசியதுபோல்தோன்றியதுஒருநாள்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 98

    புதியமாதவி கவிதைகள்

    இளமையின் ஆன்மா அந்த வீட்டில்அவள் இளமையின் ஆன்மாநடமாடிக் கொண்டிருக்கிறதுஇரட்டைப் பின்னல்காதில் வளையம்ஊறுகாய் மணம் வீசும்தூக்குப் போனிமருதாணி அப்பியஉள்ளங்கை வாசனைஅந்த வீட்டின் மூலையில்இப்போதும் பாய் விரிக்காமல்படுத்திருந்த தரையில்அவள் கனவுகள்புதைந்திருக்கின்றனவீடு கட்டும்போதுஒவ்வொரு செங்கலாகதொட்டுத் தொட்டுவளர்ந்தவள்குடம் குடமாக நீருற்றிஅதைக் குளிர வைத்தவள்குப்பை மேட்டில்வளர்ந்திருந்ததக்காளிச் செடிகளைப்பிடுங்கி வந்துநட்ட…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 98

    மஞ்சுளா கவிதைகள்

    சிறுத்தைப் புலி ஒன்று எதையோ கவ்வி ஓடுகிறது அணிற்பிள்ளையொன்று மரத்தின் மீதேறி ஓடி விளையாடுகிறது ஒன்று என் மனதாகவும் இன்னொன்று என் கண்களாகவும் பாவிக்கிறேன் அன்றைய பகல் பொழுது இதமான சூட்டில் வேகிறது ஒரு தோசை போல் அதை விழுங்கி விட்டு மாலையில் இளைப்பாறுகிறேன் இரவின் வெதுவெதுப்பில் என் கனவில் வருவது யாராக இருக்கக் கூடும்?அருகிலேயே காத்திருக்கிறது வளர்ப்புப்  பூனை.   அழகு என்னும் பிரபஞ்ச…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 97

    ஷினோலா கவிதைகள்

    நினைவின் ஒளி யாரும் யாருடனும்பேசிக்கொள்ளாத இரவுநிலவுகிறது ஒரு மௌனப் பிளவுபெருமூச்சுகளே பெரிதும் கேட்கும் அவ்வேளையின்நிசப்தத்தில் நிழலாடுகிறதுஇறப்பின் கரிய ஒளிசட்டென நினைவு வந்தவர்களாய்மீந்த சோற்றில் தண்ணீர் ஊற்றகுழந்தையின் அழுகைக்குப் பால் கலக்ககதவை அடைத்துத் தாழிட எனஆளுக்கொன்றாய் நகர்ந்த பின்னரும்படிந்திருக்கிறதுநகர மறுக்கும் ஒரு நினைவுஅவரவர்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    ஷாராஜ் கவிதைகள்

    நாளைகளைச் சமைத்தல் பற்றிய கையேடு வழக்கத்திலிருந்து மாறுபட்டுசற்று வித்தியாசமாக இருக்கட்டுமே என்பதற்காகஇந்த ஞாயிற்றுக்கிழமையன்று இறைச்சியோ மீனோ எடுக்காமல்திங்கட்கிழமையை வாங்கி சமைக்கத் தீர்மானித்தேன் நேற்றை எனில் மேற்கு நாடுகளில் வாங்கலாம்நாளையை தூரக் கிழக்கு நாடுகளில்தான் வாங்க முடியும் சூரியனின் விழிப்பு வீடான ஜப்பானியத்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 95

    கலித்தேவன் கவிதைகள்

    இறுதி ஊர்வலத்தில் இசைக்கப்படும் இசையால்தன்னிச்சயாய் கால்களும் உடலதிர்வும் ரசனையைக் கூட்டினவேண்டாம்! வேண்டவே வேண்டாம் இன்று நீ!ஆடுவதில் உச்சத்திலிருப்பவனின் ஆட்டத்தில் பங்குபெறலாம்ஊர்வலத்தினூடே வெளியேறும் வெறுமையில்துடித்தடங்கும் இளமை தாண்டிய கூக்குரல்கள் கூத்தாடுவதில்பங்களிப்பவனின் பனிச்சிகரத்திற்கு கேட்குமா? * கலைத்த தேன் கூட்டை விட்டுவெளியேறும் ரீங்காரம்அங்கே தொட்டு…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    தேன்மொழி அசோக் கவிதைகள்

    நிலக்குறிப்புகள் சற்று முன் யாரோ சிந்தியஒரு துளி ஆனந்தக் கண்ணீர் விழுந்தஅதே இரும்பு நாற்காலியில்தான்அடுத்ததாய் ஆற்ற இயலாத                               வலிமிகு கண்ணீர்த்துளியொன்றும்நடைபாதை மெதுவோட்டத்தில்கண்டும் காணாமலும் கடக்கும் காலம்பெரிய கூழாங்கல்லும்சிறிய கூழாங்கல்லும் பதித்த சமவெளியில் தாங்கித் தாங்கி நடை பழகும்அவ்விரு இதயங்களும்எதிரெதிரே சந்தித்துக்கொள்ளும்போதுஒன்றையொன்று சமாதானம் செய்வதுசட்டெனப்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைகள் -அன்றிலன்

    கேள்வி அடையும் ஞானம் ஒரு கேள்வியோடு அது தேடும் பதில் ஊருக்குப் பயணப்படுகிறேன். அப்பதில் ஊரின் பாதை அவ்வளவு எளிதாய்க் கிடைக்கவில்லை. எதிர்ப்படும் யாவர் தரும் வழிகளின் வரைபடத்திலும் சமாதானம் அடையவில்லை. அனுமானத்தோடு ஆறேழு ஊர்களின் வழியே கடந்தாயிற்று பின்னொரு நாளில்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைகள்- அருணா சுப்ரமணியன்

    வரம் துளையாகத் தான் வாய்ப்பதெனில் நீ ஏந்தியிருக்கும் மூங்கிலில் எனை துளைத்திடு…. உன்விரல் தொடும் துளைகளை விடவும் இதழ் குவியும் அத்துளையாகும் வரம் கொடு.. பிழையான பிறப்பில் பிழைப்பதை விட உன் சுவாசத்தின் ஸ்பரிசத்தில் இசையாகி பிழைத்திருக்கிறேன்.. ********** ஆதாரங்கள் ஓட்டப்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைகள்- அனாமிகா

    பரிசுத்தம் நான் கைகளை கழுவிக்கொண்டேயிருக்கிறேன் அதிகபட்சம் இரண்டுமணி நேரமாக கைகளை கழுவிக்கொண்டிருக்கிறேன் நாளுக்கு பத்துப்பதினைந்து முறை கழுவுகிறேன் இதுவொரு நோய் சுத்தப்படுத்துதலில் இருக்கும் அதீதம் எனை அந்தரங்கமாய் ஆசுவாசப்படுத்துகிறது முகத்தில் தொடங்கி என் மர்ம உறுப்புவரை இப்படி தண்ணீரில் நனைப்பது விசேஷமாய்…

    மேலும் வாசிக்க
Back to top button