ராம்பிரசாத்
-
இணைய இதழ் 98
நோய் – ராம்பிரசாத்
“எந்த நோயையும் தராத வைரஸா? அது எப்படிச் சாத்தியம்? அதற்கு வாய்ப்பே இல்லை முல்தான். அது என்ன நோய் என்பதைக் கண்டுபிடி. அதற்குத்தான் உனக்கு ஊதியம் வழங்கப்படுகிறது.” என்றார் காஜா. அவருடைய கண் இமைகள் விரைத்தன. பார்வையில் கடுமை தெரிந்தது. அவரது…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பூனையற்ற புன்னகை – ராம்பிரசாத்
பூமி இனி மனிதர்கள் வாழமுடியாத மலட்டுக் கிரகமாகிவிட்டது. விண்ணில் பறந்து, வேறொரு கிரகத்தில் பிழைக்கவென இப்பூமியை விட்டுச்செல்லும் கடைசி மனிதக் கூட்டத்தைத் தாங்கிய கடைசி விண்வெளிக்கப்பலை சோகத்துடன் பார்த்தபடியிருந்தேன் நான். இப்படி நடக்கும் என்று கிஞ்சித்தும் நினைத்திடவில்லை. ஏழு கடல், ஏழு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அட்சயபாத்திரம் – ராம்பிரசாத்
“அப்பாவும், தாத்தாவும் ஒருசேர என் கனவில் வந்து போனார்கள்” என்றான் சரவணன் தொலை நோக்கியின் கண்ணாடிகளைத் துடைத்தபடி. “ஓ..முதல் முறையாகவா?” என்றேன் நான் ஆச்சர்யத்துடன். அப்பாவும் தாத்தாவும் கனவில் வருவதாக அவன் அவ்வப்போது சொல்வதுண்டு. ஆனால், ஒன்றாக ஒரே கனவில் வந்ததாகச்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ஊரும் மனிதன் – ராம்பிரசாத்
ஒரு சலனம் தோன்றி நான் கண் விழித்தேன். இருளாக இருந்தது. வாயைத் திறந்தேன். இப்போது உருவங்கள் தெரியத்துவங்கின. நீல வானம் ஒரு போர்வை போல் மூடிக்கொண்டிருக்க, மரங்களும், செடிகளுமாக அந்த வனாந்திரம் வளர்ந்திருந்தது. நான் வீற்றிருந்த மலைச் சிகரமும் அதைச்சுற்றியிருந்த காடும்…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
சேஷம் – ராம்பிரசாத்
இந்த உலகத்தைப் பொறுத்த வரையில் என்னுடையது ஒரு ‘தகாத’ உறவு. அரசாங்கங்கள் நான் தற்போது மேற்கொண்டிருக்கும் உறவுமுறையை ஏற்பதில்லை என்று முடிவுசெய்து மாமாங்கம் ஆகிறது. ஆனால், இப்படித்தானே ஒருகாலத்தில் ஓரினச் சேர்க்கை உறவுகளையும் ஏற்காமல் எதிர்த்தார்கள். ஒருகட்டத்தில் உலகம் முழுவதும் தன்பாலின…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
அவன் – ராம்பிரசாத்
“யாராவது இருக்கீங்களா? ஓவர்“ “ரிசீவ்டு ஓவர்“ “சார். ஒரு பாடி கிடக்கு காட்டுக்குள்ள. ஓவர்“ “ரிசீவ்டு ஓவர்“ காவல் அதிகாரி சதாசிவம், காட்டுப் பகுதிக்குள் வந்து பார்த்தபோது, ஒரு பாறை மீது ஆண் உடல் கிடந்தது நிர்வாணமாக! சமீபத்தில் மண்…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
புதிய உலகம் – ராம்பிரசாத்
ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் தலைவரது அலுவலக வாசலில் அமர்ந்திருக்கிறேன். தலைவர் என்னைப் பார்க்க வேண்டுமாம்? என்னை ஏன் பார்க்க வேண்டும்? முதலில் நான் யார்? நான் ஒரு அப்பாவி. பாதிக்கப்பட்டவன். அதை நீங்கள் முதலில் நினைவில் நிறுத்தவேண்டும். திறமைகளும், அப்பாவித்தனமும் ஒருங்கே…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
மூன்று முகம்- ராம்பிரசாத்
நகரின் பிரதானப் பகுதியில் ஒரு முடி திருத்தும் ஒப்பனை நிலையம். அங்கே தன் முன்னே அமர்ந்திருந்த பெண்ணின் முகத்தில் ஒரு முகப்பூச்சு திரவத்தை தடவிக் கொண்டிருந்தான் ராஜேந்திரன். அவளது கன்னங்கள் ஆப்பிளையும் ரோஜாவையும் இணைத்து இனப்பெருக்கம் செய்து உருவாக்கப்பட்ட ரோஜா இதழ்களையொத்த…
மேலும் வாசிக்க -
வினோதன் டார்வின்- ராம்பிரசாத்
சிறு வயதில் என் பிறந்தநாளை கையில் ஒரு மதுக்கோப்பையுடன் நீச்சல் குளத்தில் நான்கைந்து அழகிகளுக்கு மத்தியில் கழித்த நினைவு இப்போதும் நிழல் போல் நினைவிருக்கிறது. அந்த அழகிகளை அழகிகள் என்று சொல்வது தவறு. அவர்கள் அழகிகளே இல்லை. பார்பி பொம்மைக்கும் அவர்களுக்கும்…
மேலும் வாசிக்க