வாசகசாலை
-
இணைய இதழ்
பறவைகளுக்கான வாழ்விடச் சிக்கல்கள்; 2 – கிருபாநந்தினி
நீரின்றி அமையாது உலகு இயற்கை சார்ந்த பிரச்சனைகள் அனைத்துக்கும் ஒரே தீர்வாக அனைவரும் சொல்வது மழை, மழை, மழை. மழை இல்லையென்றாலும் பிரச்சனை, மழை அதிகமாகப் பெய்தாலும் பிரச்சனை. ஏன் மழை முக்கியத் தேவையாக இருக்கிறது? பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே,…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ஜானு; 07 – கிருத்திகா தாஸ்
ஜன்னல் பறவை “என்னைத் திட்டினாங்கன்னு தான் அவங்களை அடிச்சீங்களா..?” அமைதியாக ஜானுவிடம் திரும்பிய கீதா, “இல்ல ஜானகி..” “இல்லையா..?” “ம்ம்.. இல்ல..” “ஓகே” மீண்டும் அமைதி. ஜானு இந்த பதிலை எதிர்பார்த்திருக்கவில்லை. இது இல்லையென்றால் வேறு காரணம் எதுவாய் இருந்திருக்கக்கூடுமென்று அவளுக்குப்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
தமிழாதியின் மரபியல் மீட்சிக்கான ‘யாத்திரை’ – ஜார்ஜ் ஜோசப்
ஆர். என். ஜோ டி குருஸ்-இன் யாத்திரை நாவலை வாசிக்க நேர்ந்தது. தன் வரலாற்றுப் புதினக் கட்டமைப்பிலும் தொனியிலும் பயணப்படும் இந்நாவல், நீரை நிலமாகக் கொண்டவர்களின் வாழ்வையும், அரசியல் தேவையையும், மறைக்கப்பட்ட வரலாற்றையும், மெய்யியல் பின்னணியையும், பொருளாதாரத்தையும் பேசுகிறது. கேள்விகளோடும் ஆர்வத்தோடும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
நவீன வாழ்வின் போலித்தனம் – லாவண்யா சுந்தர்ராஜன்
டாக்டர் எஸ் பிருந்தா இளங்கோவன் நெல்லையில் பிறந்து சென்னையில் வசிப்பவர். புரவி இதழில் வெளியான எனது சிறுகதையை வாசித்துவிட்டு என்னோடு உரையாடத் தொடங்கினார். அதே இதழில் அவரது கவிதைகளும் பிரசுரமாகி இருந்தன. அப்போதிருந்து பலமுறை தொலைபேசியில் உரையாடும் போதெல்லாம் எனக்குப் புரிந்த…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கண்ட கனவு – கா. ரபீக் ராஜா
எப்போது திருமணமானது என இருவருக்கும் பரஸ்பரம் நினைவிலில்லை. இவள் மட்டும் திருமணமான அன்றைய நாளை காலண்டரில் இருந்து கிழித்து வைத்துள்ளாள். வருடத்தில் ஒருநாள் அதை எடுத்துக்காட்டுவாள். அதை பார்க்கும் அவன் காறை படிந்த பல் கொண்டு சிரித்துக்கொள்வான். பதிலுக்கு அவளும் சிரித்துக்கொள்வாள்.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கூடுதலாக ஒரு தம்பியும் – பத்மகுமாரி
“இறங்கிட்டு கூப்பிடு, நான் எப்படி வரணுன்னு சொல்லுறேன்” “சரி” ஜன்னல் வழியே உள்ளேறி வந்து முகத்தில் சூடேற்றியது, வெக்கை கலந்த காற்று. கூடவே கொஞ்சம் புழுதியும். வெக்கையோ புழுதியோ, நான் முதன் முதலில் சுவாசித்த வெளியூர் காற்று என்கிற வகையில், இந்த…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
மத்துறு தயிர்… – ரமீஸ் பிலாலி
எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பான “அறம்” என்னும் நூல் பெரிதும் பேசப்பட்ட ஒன்று. அதில் உள்ள ஒரு சிறுகதையின் தலைப்பு “மத்துறு தயிர்”. கம்பனில் கரைந்து போன பேராசிரியர் ஒருவரை முதன்மைப் பாத்திரமாக வைத்துப் புனையப்பட்டது. அக்கதையில் கம்ப ராமாயணத்தின்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
தேநீர் கடையில் முடிவுறும் நடையும் அத்தர் வாசனையில் தோய்த்த நினைவும் – வேல் கண்ணன்
’காலாற’, ‘மனதார’ நடந்து செல்லும் பழக்கம் சிலருக்கு இருப்பது போல, எனக்கும் உண்டு. இது வாக்கிங் வகையறாவில் அமையாது. பிடித்த இசை, நிறைவான எழுத்து, ஆழ்மன சிந்தனை தரும் கதையோ கட்டுரையோ படித்த பின் இப்படி நடப்பேன். வெகு சமீபமாக பெரு.விஷ்ணுகுமாரின்,…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
விக்னேஷ்வரன் கவிதைகள்
வானம் தன் ஒவ்வொரு கேள்விகளையும் மழை முடிச்சாக மண்ணில் அவிழ்க்க எங்கோ ஓர் தேநீர் வியாபாரி தெருநாய்களுக்கென பாலாடைகளைச் சேகரிக்கும் விவரிக்க இயலா இருட்பொழுதில்.. மின்னல் கம்பிகளை ஜன்னல் வழி உள்ளிழுத்து தன் ஹார்மோனியக் கம்பிகளை இடம்மாற்றுகிறார் இளையராஜா வானதேவன் வெடித்துச்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
சவிதா கவிதைகள்
கடந்து போதல் நிமித்தம் சொல்லியும் நிலையழியாது ஒளிச்சிறகுகளுடன் சமர் புரியாது உகிர் உதிர உதிரம் உறையாது நெடும்பயணத்தின் சுவடு மறைத்து ஓர்நாள் அடையக்கூடும் நசிந்த காதலை. கூசும் விழிகளில் நடனமிடும் வர்ணஜாலங்களிலும் மறைக்க முடிவதில்லை கடற்கரை மணலின் உறுத்தல்களை இமைரெப்பையில் படிந்திருக்கும்…
மேலும் வாசிக்க