வாசகசாலை
-
கவிதைகள்
பா. முரளி கிருஷ்ணன் கவிதைகள்
1. விரும்பத்தக்க பொந்தொன்று கடற்கரை கோயில்சுவர் பொந்தொன்றில் ஓம் எனும் மந்திரம் கேட்பதால் ஊர் மாந்தர் பரப்பினர் அம்மருட்கையின் திருப்புகழை எப்படியென மீசையை வருடி வருடி மயிர்வேரின் வலியில் ஒரு வேலின் கூர்மை. விடுயென ஓம் மந்திரத்தைக் கேட்க பொந்தில் காதைக்…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
அப்பாவும் சிவாஜி கணேசனும் – மோனிகா மாறன்
அப்பா இந்த ஜவ்வாது மலைக்கு வேலைக்கு வந்தபோது ஆலங்காயத்திலிருந்து இங்கு ஒருநாளைக்கு ஒரு பஸ் மட்டும் தான் வரும். அப்பவெல்லாம் அரசாங்க பேருந்துகள் இல்லை. மத்தியானம் ரெண்டு மணிக்கு வரும் அரசாங்க பெர்மிட் பெற்ற தொழிலாளர் கம்பெனி பஸ்ஸில் தான் அங்கிருக்கும்…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
172 ரன்கள் எடுத்தும் நியூசிலாந்து வீழ்ந்தது எப்படி? – வில்சன்
உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களின் நாக்-அவுட் போட்டிகளில் விளையாடுவது 500 அடி உயரத்தில் ஒரு கண்ணாடி பாலம் மீது நடப்பது போன்றாகும். என்ன தான் கண்ணாடி உங்களின் எடையை முழுவதுமாக தாங்கும் என்ற உத்தரவாதம் இருந்தாலும் கண்ணாடி வழியாக தெரியும் ஆழம்…
மேலும் வாசிக்க -
சிறார் இலக்கியம்
‘வானவில் தீவு’ – 18; செளமியா ரெட்
இதுவரை… தங்களின் கருப்பு வெள்ளைத் தீவுக்கு நிறைய வண்ணங்கள் தேடி தீவைத் தாண்டிப் போன அந்த ஊர்ச் சிறுவர்கள் கடலுக்குள் இருந்த கோட்டைக்குள் நுழைந்தனர். அங்கே தேவைதையின் தோழி இன்கி பின்கி, அணில், மயில் போன்றோரைச் சந்திக்கிறார்கள். இன்கி வண்ண தேவதையைப்…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
வாசகசாலை பதிப்பகம் – முக்கிய அறிவிப்பு!
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்! வாசகசாலை கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து ஒரு இலக்கிய அமைப்பாகச் செயல்பட்டு வந்தாலும், 2016-ஆம் ஆண்டு துவங்கி ஒரு பதிப்பகமாகவும் இயங்கி வருவதை நண்பர்கள் அறிவீர்கள். இதுவரை 40 நூல்களை பதிப்பகம் சார்ந்து வெளியிட்டுள்ளோம். இதற்கு முன்புவரை…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
வாசகசாலை தமிழ் இலக்கிய விருதுகள் – 2019
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நமது வாசகசாலை இலக்கிய அமைப்பின் சார்பில் கடந்த நான்கு வருடங்களாக சிறந்த படைப்புகளுக்கு தமிழ் இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டு வருவது நீங்கள் அறிந்த ஒன்றே..! அந்த வகையில் இந்த வருடமும் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள வாசகசாலையின்…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
எழுத்தாளர் ஜெயமோகனுக்கான எதிர்வினை- வாசகசாலை
‘வாசகசாலை’ யின் இலக்கிய நிகழ்வுகள் குறித்தும் அதன் நோக்கங்கள் குறித்தும் எவ்வித அடிப்படைப் புரிதலுமின்றி, தமிழ் இலக்கியத்தை ‘வாசகசாலை’ யிடமிருந்து காப்பாற்றும் ஆதங்கத்தில் (முற்றிலும் எழுத்துப் பிழைகளால் நிரம்பியது)) எழுதப்பட்ட ஒரு கடிதத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் பதிலெழுதி தனது இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார்.ஐந்து…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
ஒரே நாளில் முடிந்த காதல் கதை… வீட்டிற்குள் வந்த பழைய பகை – இரண்டாம் நாளில் பிக் பாஸ்!
அழகாக அரும்பத் தொடங்கிய ஒரு காதல் கதையோடு முந்தைய நாள் முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஆர்ப்பாட்டமான ரவுடி பேபி பாடலோடு நேற்று தொடங்கியது. ஆனால், பாடல் போடுவதற்கு முன்பே வீடு கலகலவென தான் இருந்தது. சரவணன் சமைக்கத் தொடங்கியிருந்தார். இளசுகள்…
மேலும் வாசிக்க -
காணொளிகள்
-
காணொளிகள்