வாசகசாலை

  • கவிதைகள்

    பண்ணாரி சங்கர் கவிதைகள்

    1. பிரபஞ்சத்தை தரித்த ஆதியின் பாடல் அணிய வேண்டும் அணிய வேண்டாம் என முரணான கருத்துக்களை முன்வைத்தனர் அணியாத பொழுது அணிவதன் பாதுகாப்பையும் அணிந்த பொழுது அணியாததன் சுதந்திரத்தையும் உணர்ந்தேன் அணிந்த தருணங்களில் அணியாதவர்கள் நகைக்க அணியாத தருணங்களில் அணிந்தவர்கள் பயந்து…

    மேலும் வாசிக்க
  • Uncategorized

    வரலாற்று மனிதர்களின் வாசிப்பு – அமில்

    இன்றைய வாழ்கை சூழலில் தொடர்ந்து வாசிப்பில் இருப்பதென்பதே ஒரு சவாலாக தோன்றியது. நம் பிராயம் செல்ல செல்ல வாசிப்பின் சாத்தியங்கள் குறைந்து கொண்டே செல்கின்றன என்ற எண்ணம் எனக்கு உண்டு. பள்ளிக்காலங்களில் என் பொழுது போக்கு என்பதே வாசிப்பு தான். என்…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    ஒரு மனுஷி – பாஸ்கர் ஆறுமுகம்

    அவனிடமிருந்து அந்த  அழைப்பு வந்ததிலிருந்து சுதாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. நின்று கொண்டே துள்ளினாள். ‘ம்ஹும். ..ம்ஹும்ம்’ வென ஏதோ பாடலொன்றை அவளுக்கு மட்டுமே கேட்கும்படி முணுமுணுத்தாள்.  அவனிடம் தொலைபேசிக்கொண்டே நிலைக் கண்ணாடியில் ஒருமுறை முகத்தைச் சாடையாகப் பார்த்து வெக்கித்தாள். சேலை மாராக்கைச்…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    சிநேகி – தனசேகர் ஏசுபாதம்

    சுபாவிற்கு ஒரு பழக்கம் உண்டு. ஒருமுறை தீட்டிய ஓவியத்தை மறுமுறை தீட்டவேமாட்டாள். அந்த ஒருமுறையும் என்றாவது நடைபெறும் அதிசயம். தன் மனதில் இந்த உலகம் கொடுக்கும் அனைத்தையும் அப்படியே வாங்கி வைத்துக்கொள்ளுவாள். அவையெல்லாம் சேர்ந்து அடக்கமுடியாத குமுறல்களாக வெளிவரும்போதும் கொட்டியே தீரவேண்டும்…

    மேலும் வாசிக்க
  • Uncategorized

    செளவி கவிதைகள்

    1. இரவுச் சாலை இரவை மிதித்துக்கொண்டு நடப்பவனின் பாதங்களில் மிச்சமிருக்கும் பகலின் அடையாளமென சூரியன் ஒளிந்திருக்கிறது அஸ்தமனமான பிறகும் ஒரு மாடு கழுத்தை மடித்தபடி தூங்கிக்கொண்டிருக்கிறது இன்னொரு மாடு நின்றபடி தூங்கிக்கொண்டிருக்கிறது இவ்விரண்டு மாடுகளின் தூக்கத்தைக் கலைக்கிறது நின்று கொண்டு சிறுநீர்…

    மேலும் வாசிக்க
  • Uncategorized

    ஓசை தரும் ஆசை – வாசுதேவன் அருணாசலம்

    அமிர்தா எக்ஸ்பிரஸ் மெல்ல ஊர்ந்து பழனி இரயில் நிலையத்திற்குள் காலை சரியாக 7.20 மணிக்கு நுழைந்துகொண்டிருந்தது. சந்திரா (இதற்கு முன் “சந்திரன்”) ஓட்டமும் நடையுமாக இரயில் நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தாள். இரயில் பெட்டி எண் எஸ் 8 –இல் ஏறினாள். கல்லுாரிப்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    மித்ரா அழகுவேல் கவிதை

    பெருநேசந் தகுவி சகா நான் அனுப்பும் பிரிவுக்கான சமிக்கைகளையெல்லாம் நீ கூசாமல் கழுவிலேற்றிக் கொல்கிறாய் குருதியொழுகும் அக்கழு கொண்டே என் குறி புணரப் பார்க்கிறாய் ஒவ்வொரு கூடலிலும் நீ அழித்துக் கொண்டிருப்பது ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் முன்னோர் என் அணுவில் ஏற்றி வந்த…

    மேலும் வாசிக்க
  • கட்டுரைகள்

    நபாம் சிறுமி – சரத்

    ‘வானில் இருந்து அடுத்தடுத்து விழுந்த குண்டுகள், அந்த இடத்தையே புகைமண்டலமாக மாற்றியிருந்தது. பச்சை வயல்களாக காட்சியளித்த அந்த கிராமம், ஒரே நொடியில் அதன் அழகை இழந்து நின்றது. கரும் புகையை கிழித்துக் கொண்டு ஓடி வந்த அச்சிறுமியின் குரல், இன்றும் என்னுள்…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    ஜெஸ்ஸி – அருண் பாண்டியன்

    ஈரமான மலம் ஒட்டியிருந்த ஒரு சிறிய  கருங்கல்லானது ஜெஸ்ஸியின் கால்களுக்கு மிக அருகே கிடந்தது. கல்லில் ஒட்டியிருந்த மலமானது கடுகை ஒத்த அளவில் ஜெஸ்ஸியின் கருமைநிற கனுக்கால்களிலும் அப்பியிருந்தது. ஆனால் அதை யாவற்றையும் பொருட்படுத்தாது சிதறுண்டு கிடந்த சிறு   பாறைகளை   ஒன்றன்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    தீபிகா நடராஜன் கவிதைகள்

    1. வெகுதூரமில்லை என் வீடு பேருந்தோ தொடரியோ ஐந்தாறு மணிநேரம்தான் ஆனாலும் அவ்வளவு தனித்திருக்கிறேன். எப்போதோ நான் போட்ட விதை இன்று பூத்திருக்கிறது எப்போதோ அப்பா வைத்த கொய்யா இப்பொது காய்க்கிறது என் ஊஞ்சல் இடம் மாறியிருக்கிறது என் அறையின் வண்ணம்…

    மேலும் வாசிக்க
Back to top button