வாசகசாலை

  • சிறுகதைகள்

    எம்மாரும் மத்தவங்களும் – தாரிகை

    கையில இருந்த பாத்திரத்த எல்லாம் கீழ பொத்துபொத்துனு போட்ட பொன்னுத்தாயி, “இத்தினிக்கும் சின்ன புள்ளையில ஒன் மார நல்லா தேச்சித்தான் குளிப்பாட்டிவுட்டேன், நீ வயசுக்கு வரும்போதுகூட இவ்ளோ பெருசா முண்டிகிட்டு வரல… இப்ப மட்டும் எப்படி டி இவ்ளோ பெருசா வளந்துச்சி……

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    மீராவாகிய நான்…! – கனி விஜய்

    இதோ.. இப்போது நான் பயணித்துக் கொண்டிருக்கும் இந்தப் பேருத்தில்தான் பதினைந்து வருடங்களாகப் பயணித்து வருகிறேன். ஆனால் முதல் நாள் எப்படி இருந்ததோ அப்படியேதான் இன்னும் இருக்கிறது எனக்கும் இந்தப் பேருத்துக்குமான உறவு. தெரிந்தும் தெரியாதவர்கள் போல் முகத்தை வைத்துக்கொள்பவர்கள், பார்த்தும் பார்க்காதவர்கள்…

    மேலும் வாசிக்க
  • கட்டுரைகள்

    கோஹ்லி 2.0 – வில்சன்

    “ஏத்துன பேனர எல்லாம் இறக்கிதான் ஆவனும்… ஒட்டுன போஸ்ட்டர எல்லாம் கிழிச்சுதான் ஆவனும்” – சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மேடையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூறிய வார்த்தைகள் இவை. சூப்பர்ஸ்டாருக்கு தற்போது இவை பொருந்துகிறதா இல்லையா என்பது வேறு விவாதம்.…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    கனவுக்குள் ஒரு தொடர்கதை – முத்தழகு கவியரசன்

    மதிய வேளைப்பொழுதாக இருந்தது. வெயில் காணாமல்போகக் குளிர் அவ்வானிலைப் பொழுதை வெகுவாகப் பாதித்துக் கொண்டிருந்தது. பாதிப்பு அப்படியே நீளாததுதான். ஒருநாள் முழுவதும் நீண்டு போகலாம். இல்லை குறிப்பிட்ட நாட்கள், நேரங்கள் என்றும் மதிப்பீடு செய்து கொள்ளலாம். மதிப்பீடுகள் மனித வாழ்க்கைக்குத் தேவையானதாகவே…

    மேலும் வாசிக்க
  • கட்டுரைகள்

    அழகர்சாமி சக்திவேலின் ‘ஆவன்னாவிற்கும் ஆவன்னாவிற்கும் காதல்’ நூல்நோக்கு – ஏ. ஆர். முருகேசன்

    சிறுகதைகளின், குறுநாவல்களின், நாவல்களின் இயங்குதளம் வெவ்வேறானவையாக இருந்தாலும், முக்கியமாக இருவகை இயங்குதளங்களை இங்குக் குறிப்பிட்டுச் சொல்லலாம். கதை மாந்தரைச் சுற்றிப் பின்னப்படும் கதை ஒருவகை. இதில் சுற்றி இருப்பவர்கள் கதை மாந்தரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள். எப்படித் தவிர்க்கிறார்கள். அதனால் அவர்களுக்கு…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    பாறாங்கல் – வில்லரசன்

    “தலைசுத்துது தம்பி. கண்ணு ரெண்டும் மங்கலா தெரியுது, மூட்டெல்லாம் வலிக்குது. எது சாப்பிட்டாலும் ஜீரணம் ஆக மாட்டேங்குது”, எனக் கண்களைக் கசக்கியபடியே எதிரே இருக்கும் யுவராஜிடம் கூறி முடித்தார் அந்த வயது முதிர்ந்தவர். அவர் கூறிய அனைத்தையும் கேட்டு முடித்த பிற்பாடு…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    மகேஷ் நந்தா கவிதை

    இரண்டு நண்பர்கள் இம்முறை அவனிடத்தில் எக்ஸ்ட்ராவாக ஒரு முழு போத்தல் மது கிடைத்தது இரு கைகளிலும் இரு முழு போத்தல்கள் இன்று இறைவன் தன் மீது கருணைக் காட்டிவிட்டான் என்று நினைத்துக் கொண்டான் இரவு சரசரவென இறங்கிக் கொண்டிருந்தது… தூரத்தில் இருந்த…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கண்ணன் கவிதைகள்

    1. இப்படித்தான் முடிகிறது பாய்விரித்து முடங்குவாள் அடுப்படியில் பூனையைப் போல் வெறும் வயிற்றில் அம்மா இணையரும் அவ்வாறே இடம் மட்டும் சற்றே மாறும் மாலையுடன் நிற்கும் படத்தை பாதியாய்க் கிழித்தெறிவாள் பத்மா அத்தை கோபத்தில் தின்று தின்று ஊதிப் பெருத்திடுவாள் வேணி…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    பாக்கியராஜ் கோதை கவிதைகள்

    1. இன்று ஒருவரைக் கொன்றேன், நாளை இரக்கம் வந்து அவரை உயிர்பிக்கவும் செய்வேன், வன்மம் என்னில் தங்கும்பொழுது அவரை என்னவும் செய்வேன், அன்பு ஊற்றெடுக்கும்பொழுது அவரைக் கொஞ்சவும் அழைப்பேன், அவரை ஆக்கிய எனக்கு எல்லாம் இயலும்தான் புனைவில் நான் உணர்ச்சிவயப்படும் கடவுள்.…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    இப்படிக்கு நான்… – எஸ் பிருந்தா இளங்கோவன்

    ‘செல்ல முட்டாள்’ என்றுதான் என் கணவர் என்னை அழைக்கிறார். நான் அவருக்கு எத்தனை செல்லம் தெரியுமா? திரையரங்குகளில் இடைவேளைக்குப் பிறகு நான் மெல்லிய குறட்டையுடன் தூங்கிவிடுவதில் தொடங்கி, பொருத்தமில்லாத மார்க்கச்சையைத் தேர்வு செய்து அணிந்து கொள்வது வரைக்கும் என்னுடைய செல்ல முட்டாள்தனங்களின்…

    மேலும் வாசிக்க
Back to top button