வாசகசாலை

  • சிறுகதைகள்

    இழப்பு – விஜயநாகசெ

    அவன் தனது அறையிலிருந்து வாசலுக்கு மிதந்து சென்றான். காற்றில் மிதக்கும் ஒரு காகித விமானத்தை போல. அவனால் நம்பமுடியவில்லை. பாதங்கள் தரையில் படவில்லை ஆனால் ஒர் ஊர்தியை போல அவனால் நகர முடிகிறது. இதோ வாசலில் இருந்து விடுதி காம்பௌன்ட்டின் நுழைவு…

    மேலும் வாசிக்க
  • கட்டுரைகள்

    தாபங்களின் ரூபங்கள் – ஜார்ஜ் ஜோசப்

    றாமின் இரண்டாம் பருவம் கவிதைத் தொகுப்பு, அதன் அட்டைப்படத்திலிருந்துதான் பேசப்போகும் அரசியலைத் தீர்க்கமாக முன்வைக்கிறது. அட்டைப்  படத்தின் வீரியம் துளியும் குறையாமல் இறுதிவரை நீள்கிறது. இரண்டாம் பருவம்நூல்’ அதிகமும் நான்’கள்’, ‘மீறியும்தீண்டு’ என இரட்டைத் தொகுப்பாக வெளிவந்துள்ளது. ’ஆஹாங் என்றொரு மகாதத்துவம்’…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    விஜி பழனிச்சாமி கவிதைகள்

    சுமைதாங்கிக் கல்லருகே கைக்குழந்தையுடன் நின்றிருக்கிறாள்.., தன் ஊருக்குச் செல்லும் பேருந்து வரத் தாமதமாக நடையாய் நடந்துவிடலாம் என எண்ணியவளை ஊரின் தூரம் மேலும் களைப்படைய வைத்தது… சூரியனின் நடுநிசியின் சூடு மண்டைக்குள் இறங்க… தண்ணீருக்கு ஏங்கியது நாவு சித்திரை மாதத்தில் மட்டும்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கே. ஸ்டாலின் கவிதைகள்

    தனியன் பிழைப்பு நிமித்தம் வெளியூர் வந்தவன் ஆறு மணிக்கு மேல் ஏதேனுமொரு தேநீர் கடை வாசலில் நண்பர்கள் விலகிச்செல்ல தனித்து விடப்படுகிறான். சாவியை அவனது ஆட்காட்டி விரலென பாவித்து உள்ளிழுத்துக் கொள்ளும் அவனது ஒற்றை அறை அவனுக்கு அன்னையின் மடியாகிறது. நிசியில்…

    மேலும் வாசிக்க
  • சிறார் இலக்கியம்

    சயின்டிஸ்ட் ஆதவன் – செளமியா ரெட்

    ஆதவன், மித்ரன், அமுதா, மருதாணி நால்வரும் சென்னை கோடம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் குட்டீஸ். நால்வருக்கும் வேறு வேறு கனவுகள். ஆதவனுக்கு விஞ்ஞானியாக ஆசை. மித்ரன் கணித எக்ஸ்பர்ட். அமுதாவுக்கு இன்ஜினியர் கனவு. மருதாணி இருப்பதிலேயே சின்னப் பெண். எல்லோரையும் எல்லாவற்றையும்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    பா. முரளி கிருஷ்ணன் கவிதைகள்

    ஆயிரத்து ஒண்ணாவது காதல் இந்த இரவு விடியாமலே நீண்டுவிட்டால் இவன் இப்படியே என்னை அணைத்துக் கொண்டு என் மார்பில் உமிழ் சிந்தி நீந்துவான் ஏதும் துளைக்கப்படாத தூண்டிலில் ஆயிரம் காதல் மாட்டும் பாலைவன உடலில் தரையிறங்கும் பனி உடற்சூடு தாளாது நீராவியாகிக்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    புதிய மாதவி கவிதைகள்

    சிதையும் சிவலிங்கம் அவன் மொழி தட்டையாக இருக்கிறது. சத்தியங்களை எழுதும்போதே அதை மீறுவதற்கான உறுதிமொழியும் எடுத்துக்கொள்கிறான். அவன் அதிகாரத்தின் உச்சியில் இருப்பதால் அவனைச் சுற்றி எப்போதும் வாழ்த்துப்பாக்கள் வலம் வருகின்றன. அவனுக்கு எல்லோரும் பொம்மைகள் பரிசளிப்பதாக பெருமைப்பட்டுக்கொள்கிறான். சில பொம்மைகள் தானே…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    ப்ரிம்யா கவிதைகள்

    யாமம்… கைவிடப்பட்ட வீட்டினுள்ளே செல்லரித்து    போகும்படி விடப்படுகின்ற சித்திரத்தில் சிரித்துகொண்டே தண்டனையை ஏற்கும் குற்றவாளி கடவுள்… விடாய் நின்ற பெண்ணின் மோகம் பறவைகளின் கெச்சட்டம் அடங்கிய பிறகு கிளைகளில் ஊர்ந்து வரும் சர்ப்பம்… செங்கல் பிரமீடுகளின் கனத்தை தான் தாங்கியதாய் அலுத்துக்கொள்ளுகின்றது…

    மேலும் வாசிக்க
  • கட்டுரைகள்

    ஆய்வுகளும் சம்பிரதாயங்களும் – கு. ஜெயபிரகாஷ்

    Bad news sells papers. It also sells market research.” – Byron Sharp      மேற்கல்வியில் பட்டம் பெறுவதற்கு  ஆய்வும் ஆய்வறிக்கையும் மிக முக்கியமானதாக உள்ளது. உலக அளவில் ஒவ்வொரு துறை சார்ந்த ஆய்வும் அவற்றினை வெளியிடும் இதழ்களும்…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    எனக்குத் தேவையில்லை – பத்மகுமாரி

    கொஞ்சம் கூட கண் பொருந்தவில்லை.பாட்டு கேட்டால் உறக்கம் வரும் என்று நான்கு ஐந்து பாட்டுகளை கடந்து வந்த பிறகும், போட்ட மனக்கணக்கு தப்பாகி உறக்கம் வராமாலேயே இருந்தது. இந்த இரவை சுத்தமாக பிடிக்காமல் போயிருந்தது.பத்து வருடங்களுக்கு முன்னர் வரை,இப்படிப்பட்ட இரவுகள் இத்தனை…

    மேலும் வாசிக்க
Back to top button