வாசகசாலை

  • இணைய இதழ் 106

    இரா.கவியரசு கவிதைகள்

    பொன்விதி இந்த இடத்தில் வந்துஅமர்ந்துற்ற பொன்விதியால்ஆயிரமாயிரம் மனிதர்களின் தலையைத்தொட்டுத் தொட்டு விம்முகிறதுஅம்மரம்.தலைகள் என்றும் தீருவதில்லை.விழுதூஞ்சல் ஆடுகிற குழந்தைகளும்இழுத்துச் செல்லப்படுகிறார்கள்காலந்தோறும்.நிற்கவே கூடாத வாகனங்களும்அனிச்சையாகஓடிக்கொண்டேநடக்கப் பழகிவிட்டவர்களும்சிவப்பு மஞ்சள் பச்சைக்காகவேநேர்ந்துவிடப்பட்ட ரயில்களும்மொய்த்துக் கிடக்கும் நிலையத்தின்முன்புமரமாக வாழ்வதென்பதுஒவ்வொரு இலையாக தலை திருகிக்கொன்று புதைப்பதுகாலாவதியாவதற்காகவேதூசிக்காற்றை முகர்ந்துஉயிர்த்தைலத்தைபலியிடுவது. *** மாரிலடிக்கும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 106

    வளவ.துரையன் கவிதைகள்

    வருணதேவன் வாய்திறந்து கொட்டுகிறானேவழியெங்கும் வெள்ளமாய். வாடும் பயிருக்குத்தனைவிட்டால் யாருமில்லைஎன்றெண்ணி அவ்வப்போதுமறக்காமல் பெய்கிறதுஇந்த மாமழை. இதுபோன்று பெய்தால்இனியதுதான்.விரைவில் நின்றுவிடும். தூளியை ஆட்ட ஆட்டத்தூங்காமல் சிணுங்கும்சிறு குழந்தையாய்வரும் தூறல்கள்தாம்எப்போதும் தொல்லை ஒதுங்கவும் இடமின்றிஓடவும் இயலாமல்ஒண்டிக்கொண்டுஅல்லல்படும்நொண்டி ஆட்டுக்குட்டிதான்கண்முன் நிற்கிறது. *** சிரிப்பு என் அம்மா அதிகமாகச்சிரிக்கமாட்டாள்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 106

    பசித்த மானிடம்: ஒரு வாசக பார்வை – ஆவுடையப்பன் சங்கரன்

    தினம் உண்கிறோம். ஆனாலும், பசிப்பது நிற்கவில்லை. பசி என்பது நம் செயலை, நம் ஊக்கத்தை தீர்மானிக்கும் ஒன்றாக இருக்கிறது. ஆனால், அதன் அபத்தம் நமக்கு உரைப்பதே இல்லை. எத்தனை தின்றாலும் அடுத்த வேளை பசிக்கிறது. பசித்த நொடி நாம் அதைப் பற்றியே…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 106

    நுகர்வின் தீராப்பசி – கிருஷ்ணமூர்த்தி

    முதலாளித்துவத்தை நோக்கிய விழைவு அமெரிக்கப் பண்பாட்டில், அதிலும் குறிப்பாக மத்திய வர்க்கத்து மனிதர்களுக்கு பெரும் தேடலாக அமைந்தது. பணிக்குச் சென்று ஊதியம் பெற்றுக்கொண்டிருந்த மக்கள் முதலாளியாவதை விரும்பினர். சொந்தமாகத் தொழில் தொடங்கலாம் எனும் நோக்கம் எல்லோரிடமும் தொற்றிக் கொண்டது. இந்தியாவிற்கும் இந்த…

    மேலும் வாசிக்க
  • கட்டுரைகள்

    சாந்த துர்க்கைகளின் உறைந்த துயரமும், ஊடாகப் பகடியும் – அன்பாதவன்

    (மறைந்த கவிஞர் உமா மோகனின், “தாய்க்குலத்தின் பேராதரவோடு” கவிதைத் தொகுப்பை முன்வைத்து) தாய்க்குலத்தின் பேராதரவோடு நூலை உமா மோகனின் கவிதைத் தொகுப்பென ஏற்க மாட்டேன். இது ஒரு நான் லீனியர் வகையிலான கவிதை வடிவத்திலானப் புதினமெனச் சொல்வேன். நூலின் பக்கங்களில் உறைந்திருப்பது…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 105

    சிரிப்பு ராஜா சிங்கமுகன்;15 – யுவா

    15. குழலன் எங்கே? அரசி கிளியோமித்ராவுக்கு உடனடியாக விஷமுறிவு மருந்து கொடுத்த வைத்தியர், பாயாசத்தைப் பரிசோதித்துவிட்டு, ‘’ஆம் அரசே… இதில் விஷம் கலந்திருப்பது உண்மைதான். நல்லவேளை அரசியார் சில மிடறுகளே அருந்தினார்’’ என்றார். அடுத்த நொடி… ‘’அடிப்பாவி… உன்னை மகள் போல…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 105

    மதியழகன் கவிதைகள்

    நிர்வாணம் 1 இவர்களை இப்படியே விட்டுவிடுவதெனதீர்மானித்திருக்கிறேன்இந்த வாழ்க்கையில் எனக்கானவேர்களை நான் தேடியதே இல்லைதொலைந்த பருவங்கள்சிறகடிக்கின்றன வண்ணத்துப்பூச்சிகளாகநிசப்தம் மெல்ல முணுமுணுக்கிறதுமெளத்தைக் கலைத்துஎன் உடலெங்கும்காலத்தின் ரேகைகள்பதிந்திருக்கின்றனஒரு பறவையின் சுதந்திரம்அதன் சிறகிலா இருக்கிறது?நீர்ப்பூ எப்போதும்நீர் மட்டத்துக்கு மேலேவந்துவிடுகிறதுநாளை என்பது கூடநேற்றைய தொடர்ச்சிதானே?தற்செயலானதுதான் எல்லாம்அந்த ஆறுதல் வார்த்தையேஇப்போது…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    கூடல் தாரிக் கவிதைகள்

    நினைவு மரம் அப்பாவின் நினைவால்வைக்கப்பட்டமுற்றத்து மரத்திடம்அம்மா அடிக்கடி பேசிக் கொள்வாள்இலேசாக சிரித்தும்கொள்வாள்எப்போதாவது அதனைப் பார்த்துக்கண்ணீர் சொரிவாள் இன்று காலைவாசலில் நின்றவாறுகொஞ்சம் கொப்பொடித்துக்கொள்ளட்டுமாஎன்றான் எதிர்வீட்டுக்காரன் நல்லவேளைஅம்மா வீட்டில் இல்லை. * பிரியமிகு பூனை நடக்கும் தருணத்தில்சத்தம் எதுவும் எழுப்பாமல்மெல்ல நடக்கின்றனபூனைகளெல்லாம் மியாவ்…என்னும்ஒற்றைச்சொல்பாலுக்கானது மட்டுமல்லஅதன்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 105

    கால் பந்து விளையாடு  தம்பி! – சோ. கு. செந்தில் குமரன்

    கால்பந்து விளையாடு தம்பி – என்றுமேகால்பந்து விளையாடு தம்பிவேல்போல்‌ பாய்ந்தே நீ ஆடு – உதைக்கும்‌வேகத்தில்‌ வெற்றியையே தேடுகால்பந்து விளையாடு தம்பி – என்றுமேகால்பந்து விளையாடு தம்பி உடலுக்கு வலிமையினைச்‌ சேர்க்கும்‌ – உள்ளம்‌உற்சாக உணர்வெல்லாம்‌ வார்க்கும்‌திடமாக இலக்கினையே நோக்கும்‌ –…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 105

    மந்துவும் மீலுவும்- மீ.மணிகண்டன்

    மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரிலிருந்து உருவாகும் பல ஆறுகளில் ஒரு ஆறு அது. ஆற்றின் இருபுறமும் பசுமையான வனங்கள் நிறைந்திருந்தன. வனங்களில் உண்ணத்தகுந்த பழங்கள் காய்க்கும் மரங்களும் நிறைந்திருந்தன. செடி கொடி வகைகளும் புதர்களும் கூட செழித்து பூத்தே காணப்பட்டன. வளமான வனங்களில் விலங்குகள்…

    மேலும் வாசிக்க
Back to top button