...

Short Story

  • சிறுகதைகள்
    va.mu.komu

    மசக்காளிபாளையத்து மன்மதக்குஞ்சுகள் – வா.மு.கோமு

    எனக்குள் விசித்திரமாகவும், அதிபயங்கரமாகவும் இருந்தது. காதுகள் வேறு குப்பென அடைத்துக் கொண்டது. எனைச் சுற்றிலும் வெறுமையான இருள் மட்டுமே இருக்கிறது. நான் எவ்வளவு நேரம் நினைவு தப்பிக் கிடந்திருப்பேன் எனத் தெரியவில்லை. மிக மெதுவாக நான் சுய உணர்வு பெறுகையில் எனது…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்
    Muthurasa kumar

    தின்னக்கம் – முத்துராசா குமார்

    எக்கச்சக்க கல்வெட்டுத் தழும்புகளாலான திருவேடகம் ஏடகநாதர் கோயில் நூற்றாண்டுகள் கடந்த பழந்தொன்மையானது. வைகைக் கரையில் இருக்கிறது. கோயிலிலிருந்து கொஞ்ச நடை தூரத்திலுள்ள தர்கா, பரப்பளவில் சிறிதானாலும் கோயிலின் வயதிற்குக் கொஞ்சம் நெருங்கி வரும். தர்காவின் தலைவாசலில் முறுக்குக்கம்பிகள் வெளியே தெரியும் கான்க்ரீட்…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்
    ka.shiva

    சுமத்தல்  –  கா.சிவா

    வரலாற்றுப் பாடத்தை படித்துக்கொண்டிருந்த ஏழாம் வகுப்பு பயிலும்  என் மகள் என்னிடம், ” ஏப்பா, ராணி லட்சுமிபாய் சண்டை போடும்போது ஏன் தோள்ல தன் பையனையும் வச்சுக்கிட்டு இருந்தாங்க?”  எனக் கேட்டாள். எனக்கு சட்டென லட்சுமி டீச்சர் நினைவில் தோன்றினார். ஊரிலிருந்து…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்
    vijaya ravanan

    நிழற்காடு – விஜய ராவணன்

    நாம் நிழல்களைச் சுமந்து வாழ்வதில்லை. நிழல்கள்தான் நம் நிஜங்களைச் சுமந்தே திரிகின்றன. நாம் காணமுடியாத கனவுகளை… சொல்லமுடியாத வார்த்தைகளை… வெளிக்காட்ட முடியாத முகங்களை… நிறைவேறாத ஆசைகளை… அடக்கமுடியாத கோபங்களை… இப்படி எத்தனை எத்தனையோ விஷயங்களைச் சுமப்பதினால்தான் பாரம் கூடிகூடிச் சில நேரங்களில்…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்
    Sankaran

    தனியன் – ச.வி.சங்கர்

    போனில் அழைத்த அந்தப் பெண் அரைமணி  நேரத்தில் வந்துவிடுவேனென்று சொன்னாள். இரண்டு மூன்று நாட்களுக்கு மேலாக யோசித்தே முடிவெடுத்திருந்தாலும், அரைமணி நேரத்தில் என்று கேட்டபோது சட்டென்று பதற்றமானான்.  * பணத்தை கட்டியவுடன், `ஆளை நீங்கள் தேர்வுசெய்கிறீர்களா நாங்களே அனுப்பட்டுமா?’ என்று கேட்டார்கள்.…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்
    kruthika

    காலம் – ஐ.கிருத்திகா

    கப்  ஐஸ்க்ரீமெல்லாம்  அப்போது  வெகு  அபூர்வம். குச்சி  ஐஸ்தான்  மிகப் பிரபலம். ஐஸ்வண்டி  வந்துவிட்டால்  போதும். தெருப்பிள்ளைகள்  அதன்  பின்னால்  ஓடுவார்கள். “ஐஸு…….பால்  ஐஸு, சேமியா  ஐஸு, கிரேப்  ஐஸு….” சைக்கிள்  கேரியரில்  பெட்டியை  வைத்துக்கொண்டு, ராகம்  போட்டு  கத்தியபடியே ஐஸ்வண்டிக்காரன்  தெருவில்…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்
    selvasamiyan

    சனியன் – செல்வசாமியன்

    சிசு பிதுங்கி வெளியே வந்ததும், காற்று வெளியேறிய பலூனாகத் தளர்ந்து விழுந்தாள் சாந்தி. எண்ணெய் வற்றியிருந்த சிம்னியின் மங்கலில், அவிழ்த்துப்போட்ட சேலையாக அவள் கிடப்பது தெரிந்தது. சாந்திக்கும் சிசுவுக்குமிடையே தடிமனான மண்புழுபோல் தொங்கிக்கொண்டிருந்த தொப்புள்கொடியை மரியா துண்டித்தபோது, சாந்தியிடமிருந்து சிறு விசும்பல்கூட…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்
    Karthik_pugazhendhi

    காளிக்கூத்து – கார்த்திக் புகழேந்தி

    மேளச் சத்தத்தின் உக்கிரம் கூடியிருக்க, ஆதாளி வந்த அம்மை ஒருபாடு ஆட்டம் ஆடித் தீர்த்துக் கொண்டிருந்தாள். மஞ்சள் சீலையின் சிவப்பு முந்தியை வாயில் கவ்விக்கொண்டு, அங்கும் இங்கும் அசைந்து ஆடும் கழுத்து மாலை காலடியில் சிந்திச் சிதற, ஒருகையில் வெங்கலத் திருநீத்துச்…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்
    ramesh rakshan

    நூற்றி முப்பத்தியோரு பங்கு – ரமேஷ் ரக்சன்

    ராணியிடமிருக்கும் ஒரே ரகசியம் தர்மன். பழனியிடம் இருக்கும் ஒரே ரகசியம் ராணி. *** கோயிலுக்குத் தெற்குப் பக்கமாக கிழக்கு நோக்கி ராணி நடந்து வந்தாள். யாரோ கூப்பிட்டதற்குத் திரும்பிப் பார்ப்பதுபோல ஒருமுறை பக்கவாட்டில் பார்த்தாள். எந்த அலங்காரமும் இல்லாமல் தனியாக கருப்பு…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    எஞ்சியிருக்கும் துயில் – ஜீவ கரிகாலன்

    அது நள்ளிரவோ அல்லது கொஞ்சம் பின்னரோ இருக்கலாம். விடிவெள்ளிக்கு வலதுபுறமாய் உப்பிய நிலையில் வெளிர் நீலத்தைப் பாய்ச்சி நகரத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது பௌர்ணமி. தொடர்ந்து ஆறு மாதங்களாக அண்ணாமலையாரை வலம் வந்து கொண்டிருந்தேன். ஆனால் இன்று என் வீட்டின் கட்டிலில், அருகில் சக்தியின்…

    மேலும் வாசிக்க
Back to top button
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.