இணைய இதழ் 100
-
Oct- 2024 -6 October
வெறும் பத்து ரூபாய்
வங்கத்தில்: போலை சந்த் முகோபாத்யாய் ஆங்கிலம் வழி தமிழில்: அருந்தமிழ் யாழினி “பரவாயில்ல! பரவாயில்ல! இருக்கட்டும் அதெல்லாம் ஒரு விஷயமே இல்ல உங்க கையில எப்ப இருக்கோ அப்ப குடுங்க போதும். இப்போ அதுக்கு என்ன அவசரம் சொல்லுங்க?” சங்கடத்தோடு கூறினார்…
மேலும் வாசிக்க -
6 October
சார்ல்ஸ் சிமிக் கவிதைகள்; தமிழில் – கார்த்திகைப்பாண்டியன்
தீக்குச்சிகள் நல்ல இருட்டு – வீதியில் நான் கீழிறங்கும்போது ஆனால் பிறகு அவன் தோன்றுகிறான் தீக்குச்சிகளோடு விளையாடுபவன் என் கனவுகளில் ஒருபோதும் நான் பார்த்ததில்லை அவன் முகத்தை அவன் கண்களை ஏன் நான் எப்பொழுதும் இத்தனை மந்தமாக இருக்கும்படி நேர்கிறது மேலும்…
மேலும் வாசிக்க -
6 October
ஐன்ஸ்டீன் எழுதாத கவிதைகள் – விக்னேஷ் ஹரிஹரன்
மனிதன் மண்ணில் தோன்றிய நாள் முதலே விண்ணை அறிந்துவிட முயன்று கொண்டிருக்கிறான். அதற்கான முயற்சியிலேயே அவன் மதங்களையும், தத்துவங்களையும், அறிவியலையும் படைத்திருக்க வேண்டும். அவனுக்கு விண்ணின் அருவமும் நிலையின்மையும் பெரும் கிளர்ச்சியையே அளித்திருக்க வேண்டும். அவன் மண்ணின் பருண்மைகளுக்கு மேல் அருவமாக…
மேலும் வாசிக்க -
6 October
ஆனைமுத்து அய்யா எழுதிய புதினம்! – தமிழ்மகன்
அய்யா ஆனைமுத்து, ஓர் ஆவண முத்து. மண்டல் கமிஷன் பரிந்துரைகளைத் தகுந்த ஆதாரங்களுடன் அவர் நாடு முழுக்க கொண்டு சென்றது இந்திய நாடே கொண்டாட வேண்டிய அரும்பணி. எதையும் ஆணித்தரமாகப் புள்ளிவிவரங்களுடன் எடுத்துச் சொல்வது அவருடைய இயல்பு. அவருடைய அருமை இந்திய…
மேலும் வாசிக்க -
6 October
சர்வதேச திரைப்படங்கள்– சிவசங்கர்.எஸ்
சர்வதேச சினிமாக்களும், திரைப்பட விழாக்களும் கொண்டிருக்கும் வளர்ச்சி பார்வையாளர்களை ஒரு பெரும் மாற்றத்திற்கு கொண்டு வந்துள்ளது என்பதை உறுதியாக நம்புகிறேன். கேன்ஸ், பெர்லின், வெனிஸ் போன்ற விழாக்கள் புது முயற்சிகளை ஊக்குவிப்பதிலும் , நல்ல படங்களை பார்வையாளர்களுக்காக தயாரிப்பதிலும் முக்கிய பங்கு…
மேலும் வாசிக்க -
6 October
இரு சிறுகதைகளும் ஒரு காவியமும் – ஆர்.காளிப்ரஸாத்
இளம் வயதில் வாசித்த தன்னம்பிக்கை சிறுகதை ஒன்று இவ்வாறு இருக்கும். இரு தவளைகள் தவறுதலாக ஒரு தயிர்ப்பானைக்குள் விழுந்து விடுகின்றன. அவற்றில் ஒன்று அந்த அச்சத்தில் மூழ்கி உயிரை விடுகிறது. மற்றது அதில் இருந்து விடுபட வேண்டும் என விடாது காலை…
மேலும் வாசிக்க -
6 October
சுக்ருதம்: உறவுகளின் பொய் முகங்கள் – ஜி.ஆர்.சுரேந்தர்நாத்
புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.டி.வி. வாசுதேவன் நாயரின் எழுத்தில், இயக்குநர் ஹரிகுமாரின் இயக்கத்தில் வெளிவந்த ‘சுக்ருதம்’(தமிழில் ‘நற்செயல்கள்’ என்று பொருள்) என்ற மலையாளத் திரைப்படம் குறித்து கட்டுரை எழுதுவதற்காக, மீண்டும் ‘சுக்ருதம்’ திரைப்படத்தை யூட்யூபில் பார்க்கலாம் என்று முடிவெடுத்தேன். உடனே எனது…
மேலும் வாசிக்க -
6 October
பேராசிரியர் வ.அய்.சு.: பெயரிலியாக மறைய விரும்பிய பெருந்தகை – தஞ்சாவூர் கவிராயர்
எண்பதுகளில் டாக்டர் வ.அய்.சு தமிழ்ப் பல்கலைக்கழத்தின் முதல் துணைவேந்தராகப் பணி ஏற்றார். நான் அவரது தனிச்செயலராகப் பணிபுரிந்தேன். ஆனால், என்னைப் பொறுத்தவரை ஒரு துறவியிடம் பணிபுரிந்தாகவே கருதுகிறேன். அலுவலகத்திலும் குடும்பத்திலும் அவர் பற்றற்ற செயல்பாட்டையே பின்பற்றினார். அவருடைய மூத்த மகன் காலமான…
மேலும் வாசிக்க -
6 October
எழுத்தாளர் பெருமாள்முருகனின் கூளமாதாரி நாவல் வாசிப்பனுபவம் – உதயபாலா
ஆடு ஓட்டியைப் பின் தொடர்ந்து நானும் ஒரு ஆடு ஓட்டியைப் போலவே மாறிவிட்டேன் என்று சொல்லும் அளவிற்கு இந்த நாவல் என் மனதிற்குள் லயித்துவிட்டது. கூளையன் எனும் சிறுவன் ஒரு தோட்டத்தில் பண்ணையத்திற்கு இருக்கிறான். அவனுடைய முதன்மையான வேலையே பட்டியாடுகளை ஓட்டிக்கொண்டு…
மேலும் வாசிக்க -
6 October
மெஷின் யுகத்து மனிதர்கள் – சுனில் கிருஷ்ணன்
மலேசியா வாசுதேவனின் குரலை ‘மனசிலாயோ’ பாடலில் கேட்கும்போது சட்டென துணுக்குற்றேன். கேட்க துள்ளலாக இருந்தது. இதில் துணுக்கற என்ன இருக்கிறது என்ற கேள்வியும் கூடவே எழுந்தது. மலேசியா வாசுதேவன் யாரெனத் தெரியாத எவரோ ஒருவர் இந்த பாடலைக் கேட்டால் அவர் எப்படி…
மேலும் வாசிக்க