இணைய இதழ் 93
-
Apr- 2024 -16 April
ஆல்பம் – ரம்யா அருண் ராயன்
அம்மா மிளகு ரசத்துக்கு அம்மியில் தட்டி எடுத்துவிட்டாள் போலிருக்கிறது, ரசமே வைத்துவிட்டது போல் வீடெல்லாம் நிறைகிறது மணம். எவ்வளவு பெரிய நகரத்தில் குடியேறி, எத்தனை நட்சத்திரம் உள்ள உணவகத்தில் உண்டாலும், அம்மாவின் இந்த தட்டுரசத்துக்கு ஈடுஇணையே கிடையாது. வாசத்தால் இழுபட்டது போல்…
மேலும் வாசிக்க -
16 April
‘துயரத்திலிருந்து விடுதலைக்கு நகரும் மனம்’; கே.பாலமுருகனின், ‘தேவதைகளற்ற வீடு’ வாசிப்பு அனுபவம் – பிருத்விராஜூ
மலேசிய வாழ்வின் துன்பியல் பகுதிகளை விதவிதமாகக் காட்சிப்படுத்தியிருக்கும் சிறுகதைத் தொகுப்பே, ‘தேவதைகளற்ற வீடு’. எழுத்தாளர் சாம்ராஜ் இப்புத்தககத்தில் குறிப்பிட்டிருப்பது போல கலையின் தலையாய பணி துயரத்திலிருந்து கிளர்ந்து வருவதுதான் என்பதற்கு மிகப் பொருத்தமான சான்று இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள்தான். மலேசியாவில் நன்கு…
மேலும் வாசிக்க -
16 April
புதினக் கொள்கைகள் – நாகரத்தினம் கிருஷ்ணா
« உப்பரிகையின் மேல் நின்று வானத்தைப் பார்த்தாள் கோகிலாம்பாள். வானம் தொட்டுவிடும் தூரத்தில் இருப்பதாகப் பட்டது அவளுக்கு. அப்படியே கையை உயர்த்தினாள். வானம் கைக்கு வசப்படவில்லை. வானத்தை யார்தான் தொட முடியும் ? அது என்ன விரித்த ஜமுக்காளமா அல்லது பாயா, எக்கித்தொட? » –…
மேலும் வாசிக்க -
16 April
எழுபது வயது மரம் – ஹிந்தில்: டாக்டர். ஊர்மிளா ஷிரிஷ்; ஆங்கிலத்தில்: ரிதுபர்ணா முகர்ஜி; தமிழில் – ஏ.நஸ்புள்ளாஹ்
கண்ணுக்கு எட்டிய தூரம்வரை வெற்று நிலமாக இருந்தது. கரடுமுரடான வயல்வெளியில் இன்னும் மண் குவிந்து கிடந்தது. ஆங்காங்கே சில கூழாங்கற்கள் சிதறிக் கிடந்தன. இங்கு ஒரு காலத்தில் முப்பது நாற்பது குடும்பங்கள் வாழ்ந்ததாக மக்களின் மூலம் அறியமுடிந்தது. சாதி, மதம், இனம்…
மேலும் வாசிக்க -
16 April
நுனிப்புல் – சுரேஷ் பிரதீப் – பகுதி 03
கைவிடப்பட்டவர்களின் கதைகள் – பிரபாகரன் சண்முகநாதனின் ‘மருள்’ தொகுப்பை முன்வைத்து பிரபாகரன் சண்முகநாதனின் மருள் பத்து சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. இவர் 1999ல் பிறந்தவர். ஈராயிரக் குழவி (2k kid) என பிரபாகரனை எழுத்தாளர் காளிப்ரஸாத் தன்னுடைய முன்னுரையில் அறிமுகம் செய்வது…
மேலும் வாசிக்க -
16 April
இன்ஸ்பெக்டர் ரிஷி – ராணி கணேஷ்
பத்து எபிசோட்களை கொண்ட விறுவிறுப்பான திரில்லர் வெப்சீரிஸ் / வலைத்தொடர். பதறி திடுக்கிட வைக்கும் காட்டுவாசிகளின் வழிபாட்டு முறையாக, அவர்கள் கூட்டமாய் கொடுமையான முறையில் தற்கொலை செய்து கொள்ளும் காட்சியில் ஆரம்பிக்கும் கதை வனவாசிகளின் பிரச்சனையை பேசப்போகிறது என்பதை அங்கேயே உணர்த்தி…
மேலும் வாசிக்க -
16 April
கொஞ்சம் வானமும், நிறைய மலைகளும். பயணக்கட்டுரை – ஜெய்சங்கர்
காலத்தையும் தொலைவையும் தமக்குள்ளே சுருட்டி வைத்துள்ள மலைகளில் அலையும் போது அன்றாடத் துன்பங்கள் எவையும் நினைவில் முன்வந்து நின்று பயமுறுத்துவதில்லை. சுயத்தைத் தூக்கிக் கொண்டு தலை நோக வாழும் வாழ்வினை சில நாட்களேனும் தள்ளி வைக்க வேண்டியாவது மலைகளை, வனங்களைத் தேடி…
மேலும் வாசிக்க -
16 April
கலைகளில் நெளியும் நிலங்களின் கதை – கே.பாலமுருகன் – பகுதி 3
பூச்சாண்டி – கண்களுக்குத் தெரியாத நதியின் குரல் ஜே.கே விக்கியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும், ‘பூச்சாண்டி’ என்கிற மலேசியத் திரைப்படம் 2022ஆம் ஆண்டு வெளிவந்து உலகளவில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. பார்வையாளனைக் கவரும் பற்பல சினிமா சார்ந்த கூறுகளோடு இயக்கப்பட்டிருக்கும் படமாக பூச்சாண்டி…
மேலும் வாசிக்க -
16 April
சிரிப்பு ராஜா சிங்கமுகன் – யுவா – அத்தியாயம் 4
நள்ளிரவு நாடகம் “மன்னா… எனக்கு ஒரு சந்தேகம்… கேட்கலாமா?” நள்ளிரவு நாழிகையில் மாறுவேடத்தில் புரவியில் பயணித்தவாறு கேட்டார் மந்திரி நிலாமதி சந்திரன். “கேளுங்க மந்திரியாரே” என்றார் சிங்கமுகன். “சூர்யனை எதற்காக இன்று மாலையே வீட்டுக்கு அனுப்பிவிட்டீர்கள்? அவனும் இருந்தால் உங்களுக்கு உதவியாக…
மேலும் வாசிக்க -
16 April
திரை – ப்ரிம்யா கிராஸ்வின்
“கேமரா ரோலிங்… டேக் ஃபைவ்… ஆக்சன்!” இயக்குநரின் கரகரத்த குரல் உரத்து முழங்க, சூழல் மொத்தமும் அசைவின்றி உரைந்தது. “வெரம் வயத்தோடே போவாமே, ஒரு வாய் கஞ்சிய குஷ்ட்டு போ மாம்மா…” உதட்டின் இயற்கை நிறத்திலேயே பூசப்பட்டிருந்த சாயம் கலைந்துவிடாமல் மிழற்றினாள்…
மேலும் வாசிக்க