இணைய இதழ்

  • Nov- 2024 -
    18 November

    அடுத்தது யாரோ – ஜெயா சிங்காரவேலு

    கடந்த இருபத்தி ஐந்து வருடங்களாகவே எங்கள் குடும்பத்தில் இரட்டைச் சாவுகளாகவே விழுகிறது. ஒருவர் இறந்து அதே வருடத்திற்குள் இன்னொருவரையும் கூட்டிக் கொண்டு சென்று விடுகிறார். பெரிய தாத்தாவும் மாமாவும், அம்மாச்சியும், இன்னொரு மாமாவும், நடு தாத்தாவும் அத்தையும். இப்படி வரிசைக்கட்டி எமன்…

    மேலும் வாசிக்க
  • 18 November

    ஜென்ரல் கம்பார்ட்மெண்ட்- ஜெயபால் பழனியாண்டி

    அதிகாலை கோயம்புத்தூரில் கிளம்பிய ரயில் திருப்பூரைச் சந்திக்கும் பொழுது காலை ஏழு மணியாக இருந்தது. அப்பொழுதே சூரியனின் கடைக்கண் பார்வை பட்டது மனதிற்கு சற்று இதமாகத்தானிருந்தது. மெல்ல ஈரோடு நகரத்தை அடையும்பொழுது வானில் கொஞ்சம் மூட்டத்தைப் பார்க்க முடிந்தது. அதுவே சேலத்தை…

    மேலும் வாசிக்க
  • 18 November

    டைகர் – மலேசியா ஸ்ரீகாந்தன்

    கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி!. வாசலில் தொங்கிய அறிவிப்புப் பலகையில், அன்று கால பைரவரைப் பற்றிய விஷேச உரை இருக்கின்ற குறிப்பும், அன்றைய உபயத்தை ஏற்றுக்கொண்டு நன்கொடை வழங்கிய அரசியல் பிரமுகரின் பெயரும்  காணப்பட்டன. சரியாக பிற்பகல் மணி 3.00க்கு உரை…

    மேலும் வாசிக்க
  • 18 November

    மேனகா ஜால்ரா கொலுசு – தேவிலிங்கம்

    1 வேகமாக அவதியாக ஓடிச்சென்று மர நிழலில் ஒதுங்கிக்கொண்டாள் முத்துச்செல்வி. வேங்கையின் வெறிப்பாய்ச்சலுக்கு சற்றும் குறைவில்லாமல் இருந்தது சித்திரை மாத நெருப்பு வெயில். ஆமாம், இந்த வெயிலை நெருப்போடுதான் ஒப்பிட வேண்டும். கொளுந்தெரிந்துக் கொண்டே உடல்களை எரிக்கும் ஆரஞ்சும் மஞ்சளும் கலந்த…

    மேலும் வாசிக்க
  • 18 November

    திரும்புதல் – ஷாராஜ்

    வாசல்புறம் ஆட்டோ வந்து நிற்கும் சத்தம் கேட்டது. கூடத்தில் அமர்ந்து தொலைக்காட்சித் தொடர் பார்த்துக்கொண்டிருந்த அமுதா, நம்ம வீட்டுக்கா, எதிர் வீட்டுக்கா என எட்டிப் பார்த்தாள். கப்பிக் கற்கள் பெயர்ந்த மண் தெருவில் நின்றிருந்த ஆட்டோவின் ஓட்டுநரிடம் பணம் கொடுத்து, மீதி…

    மேலும் வாசிக்க
  • 18 November

    தொடர்தல் – கே.ரவிஷங்கர்

    தெருவின் முனையில் இன்று வர்ஷினி நின்றதும் அவனும் நின்றுவிட்டான். அவனேதான். அதே 20-22 வயதுப் பையன்தான். வர்ஷினி காலையில் அலுவலக பஸ் ஏறச் செல்லும் வழியில் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தக் காட்சி இது. அந்த வினாடியில் லேசான பயத்தில் உடம்பு முழுவதும்…

    மேலும் வாசிக்க
  • 18 November

    காலனும் கிழவியும் (பகுதி 2) – கோ.புண்ணியவான்

    பூலோகத்தில் எமதர்மன் இப்படி ஒரு தோல்வியை எதிர்பார்க்கவில்லை. கிழவி கேட்ட கேள்வியால் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகலாம் போலிருந்தது. சாகக்கூட முடியாத படைப்பாக தான் சிருஷ்டிக்கப்பட்டதன் இம்சையை அவர் இப்போது அனுபவிக்கிறார். சகல ஜீவராசிகளுக்கும் ஏன் ஜடப்பொருட்களுக்கும்கூட முடிவு நிச்ச்சயிக்கப்பட்டிருப்பது போல தனக்கும்…

    மேலும் வாசிக்க
  • 18 November

    காதர்கானின் சிறுத்தை – ஆர் சீனிவாசன்

    எலக்ட்ரானிக்ஸ் சிட்டி டோல் கேட் கேமராக்களில் சிறுத்தை நடமாட்டம் ஒரு வாரமாகப் பதிவாகி வந்தது . தினமும் ஒழுக்கமாக இரவு மூன்றரை மணிக்கு டோல்கேட்டை கடந்து சென்றது சிறுத்தை. சில சமயம் நின்று கேமராக்களுக்கு போஸ் கொடுத்தது. தூரத்திலிருந்த டோல்கேட் பூத்துகளைப்…

    மேலும் வாசிக்க
  • 18 November

    கூகை சாட்சியாக – கிருஷ்ணராஜ்

    காலை ஆறு மணிக்கெல்லாம் சாமிக்கண்ணு நுழைவு வாயிலில் நின்றிருந்த காவல்துறை அதிகாரிகளிடம் அனுமதி ஆவணங்களை காட்டி விட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் நுழைந்து வேரூன்றிய பெரிய ஆலமரத்தின் அடியில் சாய்ந்து அமர்ந்தார். ஆலமரத்திலிருந்த கூகை அலறியது,சாமிக்கண்ணின் மனவோட்டத்தில் தன் மகளின் நினைவு ஆக்கிரமித்தது.…

    மேலும் வாசிக்க
  • Oct- 2024 -
    9 October

    சிரிப்பு ராஜா சிங்கமுகன் – 10

    10. பள்ளத்தாக்கு போர் ‘’அக்கா… இந்த ஆலோசனைக் கூட்டம் ஒழுங்காக நடக்கும் என்று கருதுகிறீர்களா?’’ என்று கேட்டான் குழலன். ஒற்றையடிப் பாதையில் சூறாவளியைச் செலுத்திக்கொண்டு இருந்த நட்சத்திரா, ‘’ஒழுங்காக நடக்கும் வகையில் நாம் மாற்ற வேண்டும் குழலா’’ என்றாள். நட்சத்திராவுக்குப் பின்னால்…

    மேலும் வாசிக்க
Back to top button