பதிப்பகம்

  • Sep- 2020 -
    18 September

    சங்கிலி – பறவை பாலா

    “பெருநகர நெரிசலின் போது, சிக்னலில் வரிசை கட்டி நிற்கும் வாகனங்களில் அமர்ந்திருப்போரை எப்போதாவது கவனித்திருக்கின்றீர்களா? எவர் முகத்திலும் சிறு புன்னகையில்லாமல் ஒரு உக்கிரமான போருக்கு புறப்பட்டுச் செல்லும் வேகமிருப்பதை கவனித்திருக்கின்றீர்களா? ஏனிந்த வேகம்? யாருக்காக இந்த ஒட்டம்? இரை தேடும் பொருட்டு…

    மேலும் வாசிக்க
  • 15 September

    மனவெளியில் காதல் பலரூபம் – யாத்திரி

    “தன்னைச்சுற்றி எல்லோரும் காதலிக்கிறார்கள், நான் காதலிக்காமல் இருப்பது எனக்கு இழுக்கு என்று அழுத்தகத்திற்கு உள்ளாகும் ஆண்கள் அதிகம். அவனுக்கு இந்தப் பெண் என்றில்லாமல் ஏதாவது ஒரு பெண்ணை காதலித்தாக வேண்டும். ஒரு பெண் அழகாக இருக்கிறாள் என்றால் அவள் ‘கண்ணுக்குப் பிடித்த…

    மேலும் வாசிக்க
  • 14 September

    துருப்பிடித்த ஞாபகக் குறிப்புகள் – வழிப்போக்கன்

    “நீங்காத நினைவுகளில் மட்டுமே வாழ்பவன் நான். அதில் பெரும்பாலான நினைவுகள் மிகவும் கசப்பானவை. ஒரு சில நினைவுகள் மட்டும் மெய்மறக்கச் செய்யும் இனிமையானவை. எழுதும்போது மட்டும் ஏனோ காலம் பின்னோக்கி என்னை அந்த நினைவுகளுக்குள் இழுத்துச் செல்கிறது. புதையுண்டு கிடக்கும் அந்த…

    மேலும் வாசிக்க
  • Dec- 2018 -
    18 December

    மிஷன் தெரு

    சசிகலா… ஆங்கிலேயரின் ஆட்சி காலத்தில் நடக்கும் கதை. தஞ்சாவூர், மன்னார்குடி சுற்று வட்டாரம்தான் கதைக்களம். மன்னார்குடியின் கமிஷ்னர் ஸ்டோன் துரை. அவரிடம் கணக்குப் பிள்ளையாக பணி புரிகிறார் ராஜரெத்தினம் வன்னியர். கிறிஸ்தவராக மாறின கள்ளர் வகுப்பை சேர்ந்தவர். ராஜரெத்தினம் வன்னியரின் ஒரே…

    மேலும் வாசிக்க
  • 18 December

    மிஷன் தெரு – தஞ்சை பிரகாஷ்

    மிஷன் தெரு – தஞ்சை பிரகாஷ் வாசகசாலை பதிப்பகத்தின் முதல் படைப்பு இந்நூலாகும். மனித வாழ்வின் பன்முகத்தன்மை கொண்ட வெவ்வேறு வாழ்வின் அத்தனை அம்சங்களையும் தனக்கு வாய்க்கப்பெற்ற கொஞ்ச நாட்களிலேயே பெறச்செய்பவர்களே தலைசிறந்த படைப்பாளிகள். வாசகனாக மனதளவில் ஒரு எழுத்தாளரிடமிருந்து பெற…

    மேலும் வாசிக்க
  • 18 December

    மற்றமையை உற்றமையாக்கிட – வாசுகி பாஸ்கர்

    மற்றமையை உற்றமையாக்கிட – வாசுகி பாஸ்கர் முகநூல் பதிவுகளில் பலதும் படிக்காமலே கடக்கத்தூண்டும் நன்னோக்கிலானவை. அவற்றை படித்தாலும் பாதகமில்லை, அந்தளவுக்கு தொந்தரவற்றவை. ஆனால் வாசுகி பாஸ்கரின் பதிவுகள் நம்மை யோசிக்கச் செய்பவை.குறிப்பிட்ட பிரச்னையில் நாம் வைத்திருக்கும் நிலைப்பாடு சரியானதுதானா என்கிற கேள்வியை எழுப்பி தொல்லை…

    மேலும் வாசிக்க
  • 18 December

    மற்றமையை உற்றமையாக்கிட

    கருஞ்சட்டைதமிழன் மிக சமீபமாகவே இவரைத் தொடர்ந்தாலும் எனக்கு இவருடைய எள்ளல் நடை பிடித்திருக்கிகிறது. இவரது புத்தக வெளியீட்டுக்கு சென்றாலும் இவரை சந்திக்கமுடியவில்லை என்பதில் எனக்கு மிகுந்த வருத்தம். சுஜாதா படத்தை எப்படி வைத்தார் என்று தெரியவில்லை, ஆனால் சுஜாதாவைப்போல் அனைத்து ஏரியாவிலும்…

    மேலும் வாசிக்க
  • 18 December

    நாடோடித்தடம்

    SASIKALA என் கணவர் கடவுள் மறுப்பாளர் மட்டுமல்ல த்தீவிர நாத்திகவாதியும் கூட. ஆனால் அவரின் தந்தை ஆன்மீகவாதியாக இருந்தவர். சிறிது காலம் காவி கட்டிக் கொண்டு காசியில் சந்நியாசி போல் வாழ்ந்தவர் அவரின் தந்தை. நீங்கள் எப்படி நாத்திகவாதி ஆனீர்கள் ?…

    மேலும் வாசிக்க
  • 18 December

    நாடோடித்தடம்

    நாடோடித்தடம் – கவிஞர் ராஜசுந்தரராஜன் வைகைப்புனல் பெயர்ந்து மாறிய மணல்தடத்தில் கைவரக் கிட்டிய அது, ‘சுருளியருவும் மேன்மலையினது ஆகலாம். ஒரு கூழாங்கல். இரத்தினம் எனக் கையிருப்புக்கண்டு இருந்தது, தானே அது நழுவுகிறவரை. பாறையன்று, கூழாங்கல்லே பண்பாட்டின் குறியீடு. என்றால், நாடோடித் திரிந்து…

    மேலும் வாசிக்க
  • 18 December

    நாடற்றவனின் முகவரியிலிருந்து

    நாடற்றவனின் முகவரியிலிருந்து – மகிழ்நன் பா ம இங்கே பெரியாரா? அம்பேத்கரா ? என்று நாம் விவாதித்துக் கொண்டிருக்கையில் பார்ப்பனியம் எப்படி தன்னை நிலைநிறுத்த முயன்று கொண்டிருக்கிறது என்பதையும் அம்பேத்கர் பற்றி இந்துத்துவா கும்பல் பரப்புகிற அவதூறுகளுக்கு அம்பேத்கர் அவர்களின் விளக்கங்களையும்…

    மேலும் வாசிக்க
Back to top button