கவிதைகள்
-
Oct- 2024 -5 October
க.மோகனரங்கன் கவிதைகள்
மாய மலர் எனக்குஎனக்கு என்றுஎல்லோரும்ஓடியோடிசெடி கொடிகளில்பூத்திருந்தையெல்லாம்பறித்துத் தொடுத்துக்கொண்டிருந்தமலர்வனத்தின் நடுவேஒருத்தி மாத்திரம்ஒன்றும் நடவாதது போலதன் வசமிருந்தஒற்றையொரு மலரையும்ஒவ்வொருவருக்கும்ஒரோர் இதழெனபேதமேதுமின்றிபிய்த்து தந்துகொண்டிருந்தாள்.வரிசையில் நின்றுவாங்கிக் கண்ணில் ஒற்றியபடிக்கலைபவர்களை,சிரித்துப் பழகியிராதகடுத்த முகத்தினன் ஒருவன்காட்சிக்கு வெளியேயிருந்துகவனித்துகொண்டிருந்தான்.கடைசியில் அவளதுகையில் எஞ்சப்போவது என்னவோவெறும் காம்பு மாத்திரமேஎன்றவன் எண்ணுகையில்,கவலைப்படாதே என்பதுபோலகரிசனத்தோடு அவனிருக்கும்திசைநோக்கி ஏறிட்டு…
மேலும் வாசிக்க -
5 October
தேன்மொழி அசோக் கவிதைகள்
பொன்னந்திப் பூ தாமரை இலைமேல் உருண்டோடும் மனம்இலட்சியங்கள் மொட்டும் மலருமாய்த் தலையாட்டதடாகத்தில் விரியும் உணர்வலைகள்சகதிக்கும்..நீருக்கும்..தவளைக்கும்.. அஞ்சியஞ்சிஆடை நனையாதபடிகரையிலேயே தயங்கித் தயங்கி நின்றுலட்சியத் தண்டைத் தீண்டும் பேராவலோடுமலரின் மகரந்தத்தைவிரலில் பூசிக்கொள்ளும் நாள்எப்போதுதான் புலருமோ? • என்னோடிருத்தல் ஒரு செடியானதுஇன்னும் படரவில்லையென்பதைநினைவூட்டத் தங்கியிருக்கும்சிறு பச்சையமாய்;…
மேலும் வாசிக்க -
5 October
உமா ஷக்தி கவிதைகள்
சிந்திய தேநீர்த்துளி ஒரு கோப்பைத் தேநீரும்மிகச் சில நண்பர்களும்இதமான காலையின்இனிமைகூட்ட முடியும்சிந்தப்படும் தேநீர்த்துளிகளில்சொல்லப்படாத கதைகளின்மிச்சத்தை ஈக்கள்மொய்த்துக் கொண்டிருக்கிறதுசுடச்சுட ஒரு சாக்லெட்டொனெட் வாங்கி இரண்டாக வெட்டிசுவையில் திளைக்கிறேன்ருசியில் பாதியேது?மலையேறும் நதிகள் குறித்துவியந்தோகி அவன் பேசியபோதுமூன்றாம் தேநீரை பருகிமுடித்திருந்தேன்எதிர் முகம் பார்க்காமல்மனதுக்குள் அதிரவைக்கும்பாலுவின் புன்னகையால்தான்முன்…
மேலும் வாசிக்க -
5 October
இன்பா கவிதைகள்
அலைகளின் முதுகிலேறும் வீரன் குளிர் மேக நிரைகள்யானைக் கூட்டமென மலையேறும்பெருங்குறிஞ்சியில்மூங்கிலரிசிகள் புன்னகைக்கும்புலியின் உறுமலெனக் கவிதையைக் கண்டேன்அதன் கூர் உகிர்கள் பூமியில் பட்டும்படாமல்தாவுவதைப் போல நானும் அதைத் தொடர்ந்தேன்களிறு மிதித்த சிறுபள்ளங்களில் தேங்கிய நீரில்மிதக்கும் வேங்கைப் பூக்களை மெல்ல விலக்கிஅதனைப் பருகும் செந்நாய்களின்மந்திர…
மேலும் வாசிக்க -
5 October
அமுதசாந்தி கவிதைகள்
எதை நானும் மறக்க? கண்களில் சில துளிவெறுப்பையாவதுநீ சிந்தியிருக்கலாம்.அதனை ஏந்திக் கொண்டுஎளிதில் கடந்திருப்பேன்.நீயோ நேசத்தையல்லவாநிறைத்து வைத்திருந்தாய்.எப்படி நானும் மறப்பது..உன் மீதான கோபங்கள்கரைந்து வடிந்த பின்எஞ்சிய பேரன்பைவெறுக்கவும் முடியாமல்மறக்கவும் முடியாமல்..தினம் அல்லாடுகிறேன். • நட்சத்திர இரவு பேரண்ட வெடிப்பின்கருந்துளையாககாலத்தை நிறுத்தியும்பின்னோக்கி நகர்த்தியும்விழுங்க காத்திருக்கிறதுநினைவுகள்…
மேலும் வாசிக்க -
5 October
ராணி கணேஷ் கவிதைகள்
ஆச்சியின் பேச்சு அன்றாட வேலைகளுக்கு நடுவேஅலைபேசியில் அழைத்தபோதுஆச்சி பேசிக்கொண்டே இருந்தாள்…முதல் ஐந்து நிமிடங்கள்,‘ஏன் இத்தனை நாளாய் பேசவில்லை,உடம்புக்கு முடியலையா?,அலுவல் அதிகமா?பிள்ளைகள் சுகம்தானே?’என கேள்விகளை அடுக்கிச் சென்றாள்.அதன்பின்னான நிமிடங்களில் தொடர்ச்சியாய்பேசிக்கொண்டே இருந்தாள்…ஆச்சியின் பேச்சைக் கேட்டுக்கொண்டே இருந்தேன்.பாதி அறிந்த விடயங்கள்தாம்,இரண்டு நாட்கள்முன்பே கூறியதை மறந்திருக்கக்கூடும்…என்…
மேலும் வாசிக்க -
5 October
மித்ரா அழகுவேல் கவிதைகள்
சாம்பல் மலர்கள் காளியின் கைகளில் கரண்டி சுழல்கிறதுயுத்தமும் வதமும் பழகிப் போனவள்தன்னுடனே போரிட்டுதன்னையே பலி கொடுக்கிறாள்சுயத்தை அரிந்துஅவள் தயாரிக்கும் உணவுகள்நேரந்தவறாமல் பரிமாறப்படுகின்றனஜ்வலிக்கும் தட்டுகளில்தன் கோரைப் பற்களைக் காட்டிவிடக் கூடாதெனஅவள் எடுத்திருப்பதுதற்காலிக முடிவுதான். • மஞ்சள் குங்குமம் மணக்க நடந்து வருகிறாள்அத்தைநடக்க நடக்க…
மேலும் வாசிக்க -
5 October
சுகன்யா ஞானசூரி கவிதைகள்
காதலும் காதல் நிமித்தமும் நம்பிரிவு தாளாதுவெக்கையேறிக் கிடக்கிறதுநிலம்வசந்தத்தின் பெருவாழ்வினைசூனியமாக்கிய சொற்கள்உதிர்ந்துக் கொண்டிருக்கின்றனமதர்த்துப் பொங்குகிறது கடல்கயலினங்களின் கூடுகைக்காலம்மலை மேவும் முகிலாய்விரைந்து வாகோடை மழையொன்றைத் தருவிப்போம்முத்தங்களைச் சொரிந்து. • ஏக்கத்தின் பெருமூச்சுவெப்பத்தின் தகிப்புநினைவின் தாழ்வாரங்களில்சொரியும் கண்ணீர்தணிக்க முயற்சிக்கிறதுநினைவழுத்தும் தழும்புகளைவருடிப்பார்த்துக் கொள்கிறேன்சேர்ந்து கொண்டதைவிடவும்சேராத காதல்களில்யுகங்கள் கனதியாய்நீ…
மேலும் வாசிக்க -
5 October
செல்வசங்கரன் கவிதைகள்
அப்பாவின் முத்தங்கள் அப்பா தராத முத்தங்கள் என்னிடம்நிறையவிருந்தனசிக்கலான தருணங்களில் அவர்எனக்கு அதை கொடுக்க நினைத்திருந்தார்அந்த தருணமும் வந்ததுஅப்பொழுதுஎன்னிடம் மாற்றுவழியை பிரயோகித்தார்இப்படித்தான் என்னிடம்அப்பாவின் முத்தங்கள் வந்தனஅவர் தராத முத்தங்கள் என்பதால்எந்த ஒன்றிற்கும் கால்கள் கிடையாது. • ஞானி நிலை எனது காயங்களைத் திரும்பவும்…
மேலும் வாசிக்க -
5 October
சாய்வைஷ்ணவி கவிதைகள்
வெண்சுருட்டு சிற்றுண்டிக்குப் பிறகானவெண்சுருட்டின் மேல்பல நூற்றாண்டுக்கானகாதலை கொட்டிவிடுவார் அப்பாஉடன் தேனீர் கிடைத்தால்கூடுதல் அமிர்தம் கைப்பெற்ற தேவனாவார்எப்போதும் மாரில் தொட்டிலிட்டுஉறங்கும் வெண்சுருட்டுக்குழந்தைகள்பற்றும் கங்கை கிரீடமாகக்கொண்டுஅப்பாவின் இதழ்களில் சிம்மாசனமிடும்அம்மாவின் நிராசைகளில் ஒன்றுதானுமொரு வெண்சுருட்டாக மாறிஅப்பாவின் மாரில் ஊசலாடவேண்டிக்கொண்டதுசட்டைப்பை வெறுமையான நாட்களில்இலைச்சுருட்டு சிலகாலம் அப்பாவைஆட்கொண்டதும் உண்மைபின்னெப்போதோஉடற்கூராய்விற்குப்…
மேலும் வாசிக்க