கவிதைகள்

  • Jun- 2024 -
    18 June

    தனா கமாலினி கவிதைகள்

    கவிதை எழுதி முடித்துஓரத்தில்பெயர் போட்டுக் கொள்வது போலிருக்கிறதுகூடலுக்குப் பின்நாம் நிலா பார்ப்பது. **** என்ன இருந்தாலும்நான் யாரோதான்இல்லையாஎன்பதுவும்உனக்கான என் பிரார்த்தனையின் முடிவில்காதுகளில் ஓதப்படுகிறதுஅவ்வோசையைபுறந்தள்ளிவாழ்வாங்கு வாழ்கிறபிரியத்தின் நம்பிக்கையைப்பற்றிக்கொள்கிறேன். **** அடுத்த பக்கம்மாற்றுவதற்குள்பீறிடும் பாலின்நிறத்தில்நம் பிரியம். **** எனக்கு வெளியேஒரு நான் இருக்கிறேன் அல்லவா?அது…

    மேலும் வாசிக்க
  • 17 June

    ராணி கணேஷ் கவிதைகள்

    அண்ணனின் சட்டை அண்ணனின் சட்டைஅத்தனை அம்சமாய்ப் பொருந்தியதுகழுத்து வரை நிறைந்தும்இடுப்பு வரை நீண்டும்உடலை இறுக்கிப் பிடிக்காமல்அணிந்திட்ட பொழுதினில்அத்தனை ஆசுவாசமாக இருந்தது அண்ணனின் சட்டையை அணிகையில்வாசல் பெருக்கிடும்போதுஒரு கையால் நெஞ்சோடு சேர்த்துப் பிடிக்கவோ,கூர்பார்வைகளின் வேகத்தை சட்டை செய்யவோ,கூந்தலை முன்புறமிட்டு மறைக்கவோஅவசியம் இருக்கவில்லை ‘ஏன்…

    மேலும் வாசிக்க
  • May- 2024 -
    18 May

    ஷாராஜ் கவிதைகள்

    நாளைகளைச் சமைத்தல் பற்றிய கையேடு வழக்கத்திலிருந்து மாறுபட்டுசற்று வித்தியாசமாக இருக்கட்டுமே என்பதற்காகஇந்த ஞாயிற்றுக்கிழமையன்று இறைச்சியோ மீனோ எடுக்காமல்திங்கட்கிழமையை வாங்கி சமைக்கத் தீர்மானித்தேன் நேற்றை எனில் மேற்கு நாடுகளில் வாங்கலாம்நாளையை தூரக் கிழக்கு நாடுகளில்தான் வாங்க முடியும் சூரியனின் விழிப்பு வீடான ஜப்பானியத்…

    மேலும் வாசிக்க
  • 18 May

    கலித்தேவன் கவிதைகள்

    இறுதி ஊர்வலத்தில் இசைக்கப்படும் இசையால்தன்னிச்சயாய் கால்களும் உடலதிர்வும் ரசனையைக் கூட்டினவேண்டாம்! வேண்டவே வேண்டாம் இன்று நீ!ஆடுவதில் உச்சத்திலிருப்பவனின் ஆட்டத்தில் பங்குபெறலாம்ஊர்வலத்தினூடே வெளியேறும் வெறுமையில்துடித்தடங்கும் இளமை தாண்டிய கூக்குரல்கள் கூத்தாடுவதில்பங்களிப்பவனின் பனிச்சிகரத்திற்கு கேட்குமா? * கலைத்த தேன் கூட்டை விட்டுவெளியேறும் ரீங்காரம்அங்கே தொட்டு…

    மேலும் வாசிக்க
  • 18 May

    தேன்மொழி அசோக் கவிதைகள்

    நிலக்குறிப்புகள் சற்று முன் யாரோ சிந்தியஒரு துளி ஆனந்தக் கண்ணீர் விழுந்தஅதே இரும்பு நாற்காலியில்தான்அடுத்ததாய் ஆற்ற இயலாத                               வலிமிகு கண்ணீர்த்துளியொன்றும்நடைபாதை மெதுவோட்டத்தில்கண்டும் காணாமலும் கடக்கும் காலம்பெரிய கூழாங்கல்லும்சிறிய கூழாங்கல்லும் பதித்த சமவெளியில் தாங்கித் தாங்கி நடை பழகும்அவ்விரு இதயங்களும்எதிரெதிரே சந்தித்துக்கொள்ளும்போதுஒன்றையொன்று சமாதானம் செய்வதுசட்டெனப்…

    மேலும் வாசிக்க
  • 1 May

    மழைக்குருவி கவிதைகள்

    இந்த உதடுகளை நீயே வைத்துக்கொண்டுஎன்ன செய்யப் போகிறாய் என்றுகேட்டதுதான் தாமதம் ஒரு அந்தரங்க பாகத்தைத் திறந்து வைத்திருப்பது போலஅத்தனை பதற்றமடைந்துவிட்டாய் நீ பிறகென்னைக் கடந்து செல்லும்போதெல்லாம்கைகளால் உதடுகளை மறைத்தபடிசெல்ல ஆரம்பித்தாய் மறைக்க மறைக்க ஒரு பாகம்மேலும் மேலும் அந்தரங்கமாகிவிடுகிறதுஎன்பதை உணராமல் சாதாரணமாகயிருந்த…

    மேலும் வாசிக்க
  • 1 May

    தமிழ்மணி கவிதைகள்

    பெயர் இந்தப் பெயர் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால்இன்னும் நன்றாக இருந்திருப்பேன்யார் சொல்லிக் கொடுத்தார்கள் இதனை இவ்வுலகிற்கு?பின்னாலே துப்பாக்கியுடன் துரத்துகிறதுஅசராமல் ஆடும் ஆட்டத்தை தினமும் செய்ய முடிவதில்லைபகீரங்கமாய் முன்வைப்பதை விட்டுவிட்டுஎத்தனை நாளைக்குத்தான் நானும் நசுக்கியே விடுவதுஇந்தப் பெயர் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால்இன்னும் நன்றாக…

    மேலும் வாசிக்க
  • 1 May

    சமயவேல் கவிதைகள்

    இலைமுகம் வெள்ளென வெளுக்கிறது தூய அதிகாலை.ஈர இதயத்தின் பனித்துளிகள்புற்களிலும்இலைகளிலும் பூக்களிலும்;எங்கெங்கும் நீர் தெளித்துக் கோலமிட்ட தெருக்கள்;காலியான,அனைத்தும் நிரம்பித் ததும்பும்ஒரு தூய சாலை;ஒரு விநோத இலையாகிறதுஎன் முகம்;நிச்சயம்பனித்துளிகள் அரும்பக்கூடும். ***** டைஹோ மால் நான் எங்கே இருக்கிறேன்?எங்கேயோ இருக்கிறேன் என்று கூற வேண்டியதில்லை.…

    மேலும் வாசிக்க
  • 1 May

    சாமி கிரிஷ் கவிதைகள்

    சமச்சீர் பயணம் சட்டை போன்ற ஒன்றைசட்டையென அணிந்திருக்கிறார்துண்டு போன்ற ஒன்றைதுண்டெனப் போட்டிருக்கிறார்முழுக்கால் சட்டை ஒன்றையும்அப்படியே உடுத்தியிருக்கிறார்அவரது அழுக்குகள் குறித்துஉங்கள் குரல்வளையில்நெளியும் வார்த்தைகளைஅங்கேயே அடக்கம் செய்துவிடவும்பட்டுவிடாமல்ஒதுங்கிக்கொள்ளும் நீங்கள்நெரிசல்மிகு நகரப் பேருந்தின் குலுங்கலில்தகிக்கும் வெக்கையில்சிலையென உறைந்து நிற்பதற்குமுயற்சி செய்யலாம்வேறு ஒன்றும் முடியாதுஅவரிடமும் இருக்கிறதுபேருந்துக் கட்டணமானஇருபது…

    மேலும் வாசிக்க
  • Apr- 2024 -
    16 April

    அழகிய பெரியவன் கவிதைகள்

    ஒரு சிறு சிமிர்போதும் அமர்வதற்கு ஒரு சிறு கிளைபோதும் கூட்டுக்கு ஒரு சிறு இலைபோதும் குழந்தைக்கு கிட்டுமாபறவை வாழ்க்கை? **** புவி மேல்கவியும்வான் கண்ணாடிக்குடுவையில் படிந்திருக்கிறதுமேகச் சாம்பல் ஒரு மயில் கொன்றைசிவந்த பூப்பிழம்புகளால்மூட்டுகிறது தீயை மண்ணறை விடுத்துமொலு மொலுவெனஎழும்பும்ஈசல் விட்டில்கள்ஒளிப்பூக்களைஅண்டப் பறக்கின்றன…

    மேலும் வாசிக்க
Back to top button