கவிதைகள்

  • Mar- 2019 -
    20 March

    உமை கவிதைகள்

    உயிர்த்திசை காற்றிலே சுவடு சேர்க்காக் கானுறைப் பட்சியொன்று நேற்றது தொலைத்த கூட்டின் நெடுங்கதை எழுதிச்செல்ல கூற்றுவன் கொடுத்த தீயைக் குளிர்வித்த மழையின் சாரல் ஊற்றிய நீரின் ஈரம் உலர்ந்திடவோர் இறகு உதிர்ந்து சாற்றிடும் துயரம் கேட்டு சயனித்த முகில் விலக்கி தேற்றிட…

    மேலும் வாசிக்க
  • 20 March

    முத்துராசா குமார் கவிதைகள்

     கைம்மாறு    சேந்தியில் கிடந்த பரம்பரை சொளகுகளில் கூட புடைத்து பார்த்தும் எந்த பயனுமில்லை. ஒவ்வொரு முறையும் மென்று தின்னுகையில் பொட்டல்கள் தட்டுப்படத்தான் செய்கின்றன.   எடுத்துப்போட்டு சாப்பிடத் தொடங்கினாலும் உட்கார்ந்தாலும் ஓடினாலும் சாணித் தாள்களில் பரவும் பேனா மையாக கால்களைப்…

    மேலும் வாசிக்க
  • 20 March

    நிறமற்ற நிழல்

    பனிக்கால ஏறு வெயிலை போல மனமெங்கும் நறுமணம் பூசிக்கொள்கிறது உன் நினைவுகளின் சிறு அலைபாயுதல் சிறு ஆறுதல் இருந்தும், எத்தனையோ பதற்றங்கள் நிரம்பியிருக்கிறது உன் நினைவுகள் ஒரு சில நேரங்களில் அவை திடீரென இருளை உண்டாக்குகின்றன அல்லது அந்த இருளில் என்னை…

    மேலும் வாசிக்க
  • 20 March

    எலிகள் பெருகும் நிலவறை

    எலிகள் பெருகிக்கொண்டே இருக்கும் நிலவறைகளில் தானியங்களின் உடைகள் குருதி நாற்றத்துடன் எரியூட்டப்படுகின்றன அருகேயிருந்த சுவர்களில் உடைந்த பனிக்குடங்களின்  நீரெடுத்து விதவிதமாக வரையப்படுகின்றன மண்டியிட்டழும் தானியங்களின் உடல்கள். குறுகிய துளைகளில் வெளியிலிருந்து கண்ணாடி வைத்து பிரதிபலிக்கும் வெளி எலிகளால் பற்றியெரிகின்றன வயல்வெளிகளும் சுற்றியுள்ள…

    மேலும் வாசிக்க
  • 20 March

    தண்டனை

    சிட்டுக் குருவி ஒன்று என் ஜன்னலுக்கு வெளியில் கருவேப்பிலை மரக்கிளை மேல் எதையோ தேடி அங்கும் இங்கும் தலையை திருப்ப…   ”கெட் அப்” என்றாள் ஆசிரியை குருவி ஒன்று இருப்பது தெரியாமல்   வகுப்பு முடிந்து எட்டிப் பார்த்தேன் குருவியோடு ஒரு கருவேப்பிலை பழமும் தொலைந்திருந்தது…!

    மேலும் வாசிக்க
  • 4 March

    என்னவெல்லாம் செய்யக்கூடும்?

    அழகிய புகைப்படம் வேண்டி நீங்கள் மெனக்கெட்டு சரியான இடத்தில் ஒளிப்படம் எடுக்கையில் எங்கிருந்தோ வந்த அந்தக் காற்று உங்களின் குழலைக் கோதிவிட்டு ஒன்றும் அறியா மழலையாய் ஓடி விடக்கூடும். பலகணியை அல்லது கதவை காற்று நினைத்தால் திறந்தும், மூடுவதுமான இரு எதிரெதிர்…

    மேலும் வாசிக்க
  • 4 March

    உமா மோகன் கவிதைகள்

    மீனுக்குட்டியாகணும் கடல்நீலத்துக்குள் சிறு பச்சை கலந்த அற்புதச் சுழல் சிறு சிறு சிறு வளர்ந்து சற்றே பெரு பெரு உள்ளே சிறு சிறு வட்டங்கள் குமிழியிட மீன்குஞ்சுகள் ஒவ்வொரு குமிழுக்கும் ஒவ்வொன்றாக ஒன்று பத்தாக விர்ரென ஏறி விசுக்கென மறைந்து துடுப்புகளை…

    மேலும் வாசிக்க
  • 4 March

    நிழல்களின் வர்ணங்கள்

    தூரத்துச் சதுரங்களின் நிழல்கள் ஆழப்பதிந்திருந்த கருவிழி ஓரம் கண்ணாடி இமைகளின் ஈரச் சிதறல்கள் தீண்டிச் சென்ற சிறு மென்மையின் ஸ்பரிசங்கள், ஒரு நொடியில் படர்ந்த வெண்மைக்குள் மிச்சமிருந்த வெளிச்சக்கீற்று விட்டுச்சென்ற நட்சத்திரத் தூறலின் சிறகசைப்புக்குள் இன்னும் மீதமிருக்கிறது.. வெட்டுப்பட்ட சிறகொன்று தன்…

    மேலும் வாசிக்க
  • 4 March

    நீரோட்டத்திலிருந்து விலகியிருத்தல்

    யுகாந்திரத் தாகத்திலிருக்கும் ஆற்றின் ஓடுதளத்தில் அணை மதகுகளுக்கு நன்றி சொல்லிப் பாய்கிறது விடுதலை பெற்ற நதி. சுருண்டு வளைந்தப் பழைய சருகுகள் இசைக்குறிப்புகளின் எழுத்துருக்களென வெள்ளத்தில் அமிழ்ந்து பின் மிதக்கின்றன கோடையில் பூக்கும் கொன்றையின் மொட்டுகளாக மணல் துகள்களைப் புணர்ந்து உருவாகின்றன…

    மேலும் வாசிக்க
  • 4 March

    வெள்ளை என்பது நிறங்களை வைக்கும் இடம்

    பச்சை மஞ்சள் சிவப்பு நீலம் ஆகியவை மட்டுமே மகளுக்கு நிறங்களின் பட்டியல் வெள்ளை என்பது நிறமல்ல என்றும் அது நிறங்களை வைக்கிற இடம் என்றும் சொல்வாள் கருப்பு நிறம் பற்றிக் கேட்டால் அது இருள்பட்ட இடம் என்பாள். அவளறிந்த நிறங்களின் சாயலில்…

    மேலும் வாசிக்க
Back to top button