சிறுகதைகள்

  • Nov- 2024 -
    18 November

    அடுத்தது யாரோ – ஜெயா சிங்காரவேலு

    கடந்த இருபத்தி ஐந்து வருடங்களாகவே எங்கள் குடும்பத்தில் இரட்டைச் சாவுகளாகவே விழுகிறது. ஒருவர் இறந்து அதே வருடத்திற்குள் இன்னொருவரையும் கூட்டிக் கொண்டு சென்று விடுகிறார். பெரிய தாத்தாவும் மாமாவும், அம்மாச்சியும், இன்னொரு மாமாவும், நடு தாத்தாவும் அத்தையும். இப்படி வரிசைக்கட்டி எமன்…

    மேலும் வாசிக்க
  • 18 November

    டைகர் – மலேசியா ஸ்ரீகாந்தன்

    கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி!. வாசலில் தொங்கிய அறிவிப்புப் பலகையில், அன்று கால பைரவரைப் பற்றிய விஷேச உரை இருக்கின்ற குறிப்பும், அன்றைய உபயத்தை ஏற்றுக்கொண்டு நன்கொடை வழங்கிய அரசியல் பிரமுகரின் பெயரும்  காணப்பட்டன. சரியாக பிற்பகல் மணி 3.00க்கு உரை…

    மேலும் வாசிக்க
  • 18 November

    திரும்புதல் – ஷாராஜ்

    வாசல்புறம் ஆட்டோ வந்து நிற்கும் சத்தம் கேட்டது. கூடத்தில் அமர்ந்து தொலைக்காட்சித் தொடர் பார்த்துக்கொண்டிருந்த அமுதா, நம்ம வீட்டுக்கா, எதிர் வீட்டுக்கா என எட்டிப் பார்த்தாள். கப்பிக் கற்கள் பெயர்ந்த மண் தெருவில் நின்றிருந்த ஆட்டோவின் ஓட்டுநரிடம் பணம் கொடுத்து, மீதி…

    மேலும் வாசிக்க
  • 18 November

    தொடர்தல் – கே.ரவிஷங்கர்

    தெருவின் முனையில் இன்று வர்ஷினி நின்றதும் அவனும் நின்றுவிட்டான். அவனேதான். அதே 20-22 வயதுப் பையன்தான். வர்ஷினி காலையில் அலுவலக பஸ் ஏறச் செல்லும் வழியில் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தக் காட்சி இது. அந்த வினாடியில் லேசான பயத்தில் உடம்பு முழுவதும்…

    மேலும் வாசிக்க
  • 18 November

    காலனும் கிழவியும் (பகுதி 2) – கோ.புண்ணியவான்

    பூலோகத்தில் எமதர்மன் இப்படி ஒரு தோல்வியை எதிர்பார்க்கவில்லை. கிழவி கேட்ட கேள்வியால் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகலாம் போலிருந்தது. சாகக்கூட முடியாத படைப்பாக தான் சிருஷ்டிக்கப்பட்டதன் இம்சையை அவர் இப்போது அனுபவிக்கிறார். சகல ஜீவராசிகளுக்கும் ஏன் ஜடப்பொருட்களுக்கும்கூட முடிவு நிச்ச்சயிக்கப்பட்டிருப்பது போல தனக்கும்…

    மேலும் வாசிக்க
  • 18 November

    காதர்கானின் சிறுத்தை – ஆர் சீனிவாசன்

    எலக்ட்ரானிக்ஸ் சிட்டி டோல் கேட் கேமராக்களில் சிறுத்தை நடமாட்டம் ஒரு வாரமாகப் பதிவாகி வந்தது . தினமும் ஒழுக்கமாக இரவு மூன்றரை மணிக்கு டோல்கேட்டை கடந்து சென்றது சிறுத்தை. சில சமயம் நின்று கேமராக்களுக்கு போஸ் கொடுத்தது. தூரத்திலிருந்த டோல்கேட் பூத்துகளைப்…

    மேலும் வாசிக்க
  • 18 November

    கூகை சாட்சியாக – கிருஷ்ணராஜ்

    காலை ஆறு மணிக்கெல்லாம் சாமிக்கண்ணு நுழைவு வாயிலில் நின்றிருந்த காவல்துறை அதிகாரிகளிடம் அனுமதி ஆவணங்களை காட்டி விட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் நுழைந்து வேரூன்றிய பெரிய ஆலமரத்தின் அடியில் சாய்ந்து அமர்ந்தார். ஆலமரத்திலிருந்த கூகை அலறியது,சாமிக்கண்ணின் மனவோட்டத்தில் தன் மகளின் நினைவு ஆக்கிரமித்தது.…

    மேலும் வாசிக்க
  • 5 November

    ஆராரோ லெட்டரும் விசிறிக் காம்பும் – சுஶ்ரீ

    “அம்ம்ம்…மா, என் புக் ஷெல்ஃப் ஏன் இப்படி கலைஞ்சு கிடக்கு” – ஸ்கூலில் இருந்து வந்த சவிதா கத்தினா. அம்மா கமலம், ”இல்லைடி மத்யானம் ஷங்கு வந்திருந்தானா, பழைய கல்யாண ஆல்பம் எடு அக்கா, இப்ப பாக்க வேடிக்கையா இருக்கும்னான். என்…

    மேலும் வாசிக்க
  • 5 November

    மரகதப்புறா – கார்த்திக் பிரகாசம்

    கலையரசியும், நந்தினியும் கிட்டத்தட்ட ஒரு மாத இடைவெளியில் கர்ப்பம் தரித்தார்கள். *** பொதுவாகவே பெண்களின் தோழமைக்கு அற்ப ஆயுள். தட்டி விட்டால் வெட்டிக் கொள்ளும் இயல்பு. வெளிப்பார்வைக்கு ஸ்திரமானது போலத் தோற்றமளித்தாலும் அவ்வப்போது தோன்றும் புயலின் ஆட்டத்திற்குத் தாக்குப்பிடிக்க முடியாமல், அந்தரத்தில்…

    மேலும் வாசிக்க
  • 5 November

    மிக்சர் – ஷா.காதர் கனி

    கிரீசை பழைய பேப்பரைக் கொண்டு நன்றாகத் துடைத்துவிட்டு மெக்கானிக் முருகனிடம், ”கொஞ்சம் பார்த்துக்கோப்பா நான் ஒதுங்கிட்டு வந்துடுறேன்” என்று கூறி தனது டிவிஎஸ் 50 பைக்கின் கிக்கரை பூப்போல் மிதித்து ஸ்டார்ட் செய்தார் கடையின் முதலாளி ராஜா. ‘மெக்கானிக்’ ராஜா என்றால் அனைவருக்கும்…

    மேலும் வாசிக்க
Back to top button