சிறுகதைகள்

  • Nov- 2024 -
    5 November

    தரிசனம் – நிதீஷ் கிருஷ்ணா

    ‘ஸ்ரீ தனலட்சுமி ஜோதிட நிலையம்’ என்று எழுதப்பட்டிருக்கும் பெயர்ப் பலகையை ஒரு கணம் மௌனப் பார்வை பார்த்துவிட்டு மனதில் எழுந்த பழைய நினைவொன்றின் சுமையைத் தாங்கியபடி உள்ளே நுழைந்தான் கவின். அவனைப் பார்த்ததும் மனதில் எழுந்த மெல்லிய பதற்றத்தைக் கடந்து பின்…

    மேலும் வாசிக்க
  • 5 November

    மோகினி – கலித்தேவன்

    விடியற்காலை. வழக்கம் போல தூக்கம் கலைந்தது. மெதுவாக எழுந்தமர்ந்து கை கால்களை நீட்டி மடக்கி ரத்த ஒட்டத்தை உறுதி செய்து, உடனே எழாமல் பக்கத்தில் தடவிப் பார்த்து செல்போனை தேடி எடுத்து விரல் ரேகையின் மூலம் உயிர்ப்பித்து மணி பார்த்தேன்.  நான்கு…

    மேலும் வாசிக்க
  • 5 November

    ம்ம்… செரி… – செ .மு.நஸீமா பர்வீன்

    நாலு செவுர், மேல தார்சு, கீழ மார்பிள், வீட்டுக்கு வெளியே மண்ரோடு.. இல்லாட்டி தார்ரோடு.. காஞ்ச துணிகள எடுக்கப் போனா சிலபோது மேலே இருக்குது வானம்.. “விருந்துக்கு போவலாம்”. “கல்யாணத்துக்குப் போவண்டாமா.. ரெடியாகு..” “பேத்துக்குப் போவணும்னு சொன்னே.. கெளம்பலியா..” “ஊருக்குப் போயிட்டு…

    மேலும் வாசிக்க
  • 5 November

    உயிர்த்துடிப்பு – பரிவை சே.குமார்

    காலையில அம்மா சொன்ன, ‘சாலி அயித்தக்கி ரொம்ப முடியலடா’ என்ற வார்த்தைகள் மனசுக்குள் சுத்திச் சுத்தி வந்தன. சாலி அயித்தை அப்பாவின் அக்கா, உள்ளூரில் கட்டிக் கொடுக்கப்பட்டவள் அதனால் மற்ற அத்தைகளைவிட இவளிடம் மிகுந்த நெருக்கம். ‘அதென்ன சாலின்னு கூப்பிடுறீங்க… அயித்தையோட…

    மேலும் வாசிக்க
  • 5 November

    இவன் பெயர் சுதாமன் – மாலா மாதவன்

    பாரிஜாத மரங்கள் தங்கள் புஷ்பங்களை அர்ச்சனைப் பூக்களாய் வர்ஷிக்க மலர்களில் செந்தாமரையும் வெண்தாமரையும் போட்டி போட்டுக் கொண்டு மணம் பரப்பத் தெய்வீக தோற்றம் தரும் தேவலோகத்தில் ருக்மிணி சத்யபாமாவோடு அமர்ந்திருந்த   ஸ்ரீகிருஷ்ணருக்குச் சட்டென விக்கல் ஏற்பட்டது. “ருக்மிணி! ஏன் இப்படி விக்கல்?…

    மேலும் வாசிக்க
  • 5 November

    கல் மோதிரமும், தந்தட்டியும் – சிபி சரவணன்

    ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் ஒத்த வீட்டில் பயங்கரமான சம்பவம் ஒன்று நடந்து விட்டதாக கேள்விப்பட்ட பொது மக்கள் கூட்டம், கூட்டமாக ஒத்த வீட்டின் முன்பாக குழுமியிருந்தனர். பார்க்கும் திசையெங்கும் பசுமையப்பிய திராட்சைத் தோட்டங்களுக்கு மத்தியில், கோடு கிழித்தாற் போல், ஓடும் ஒரு…

    மேலும் வாசிக்க
  • 5 November

    ஒண்ணா இருக்கக் கத்துக்கணும் – கமலா முரளி

    அகிலா டவர்ஸ் குடியிருப்பு வளாகம் கலகலப்பாக இருந்தது. தரைத்தளத்தில் சிறு சிறு குழுக்களாக அமர்ந்து உணவை ருசித்துக் கொண்டிருந்தனர் குடியிருப்புவாசிகள். புது வருடப் பிறப்பு விழா நடத்தி, சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். உணவின் ருசி, தரம் மற்றும் அளவு பல…

    மேலும் வாசிக்க
  • Oct- 2024 -
    6 October

    சூப்பர் ஹீரோ – பிருத்விராஜூ

    சில நாள்களுக்கு முன்பு தன்னுடன் மிக சகஜமாக உரையாடிக் கொண்டிருந்த தந்தை, பள்ளிக்கூடத்தில் தன்னை இறக்கிவிட்டு வீடு சேர்ந்த பிறகு இல்லாமலானார் எனும் தகவலை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை பகலவனின் மூளை. உற்ற நண்பன், வழிகாட்டி, பாசமிகு அண்ணன், தன்னிகரற்ற தலைவன், மனம்…

    மேலும் வாசிக்க
  • 6 October

    சொப்பன வாழ்வில் முகிழ்ந்தேன் – சங்கர்

    “டிக்..டிக்..டிக்’ என்று சீரான இடை வெளியில் வரும் சப்தம், மங்கலான வெளிச்சத்தில் பல்வைத்தியரின் சாய்வு நாற்காலி போன்ற ஒரு சோஃபாவில் – இதற்கு “ஷேஸ் லாங்’ என்று பெயர்- அரைக் கண்ணை மூடி படுத்திருந்த அபர்ணாவிற்கு ஒரு விதமான மயக்கத்தை ஏற்படுத்தியதென்றால்,…

    மேலும் வாசிக்க
  • 6 October

    செருப்பு – இரா.நாறும்பூநாதன்

    மகன் வீட்டில் அதிசயிக்கத்தக்க பொருட்கள் பலவும் இருந்தாலும், ரொம்பவும் மனதை ஈர்த்தது எது என்று சொன்னால், நீங்கள் வியப்பின் உச்சிக்குச் செல்வீர்கள். ஆமாம்.. உண்மைதான். வீட்டிற்குள் நுழைந்தவுடன் வலதுபுறம் அமைந்திருந்தது புத்தகங்கள் அடுக்கப்பட்ட அலமாரி என நினைத்து திறந்தபோதுதான் தெரிந்தது அது…

    மேலும் வாசிக்க
Back to top button