சிறுகதைகள்

  • Apr- 2024 -
    16 April

    மலரினும் மெலிது – தேஜூ சிவன்

    ஓவியாஆஆஆஆ. சசியின் குரல் 95dBஐத் தாண்ட அவள் மேஜை மீதிருந்த போன்சாய் மர இலைகள் மெலிதாக நடுங்கின, கூடவே கண்ணாடி டம்ளரில் நிரம்பியிருந்த நீரில் சின்ன சின்ன வட்டங்கள் தோன்றின. ஹே சசி.. ஏன் இப்படி காட்டுக்கத்தல் போடறே சொல்லி அருகில்…

    மேலும் வாசிக்க
  • 16 April

    பாத்திரங்கள் – கா.ரபீக் ராஜா

    பேருந்து நிலையத்தின் அன்றைய நாள் முடிவில் நடக்கும் நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தது. சுகந்தி நன்கு கால் நீட்டிக்கொண்டு போயிலை மென்று கொண்டிருந்தாள். அவளை பாபு சற்று கிண்டல் தொனியில் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பார்வை குறித்த முழு சந்தேகம் சுகந்தி அறிவாள்.…

    மேலும் வாசிக்க
  • 16 April

    மணல் – இத்ரீஸ் யாக்கூப்

    அதிகாலை மணி நான்கு இருக்கும்.  செய்யது, படலைத் திறந்துக்கொண்டு வீட்டின் முன்முற்றம் வழியே உள்ளே நுழைவதைக் கண்டதும், முத்துப்பொண்ணு இளம் காற்றுத் தீண்டி வெடித்தெழுந்த பஞ்சாக அவனை வரவேற்க வாசலுக்கு ஓடி வந்தாள். “வந்திட்டியளா மச்சா..! இன்னைக்கே பெருநாள்ங்கிறதால, அறிவிப்புக் கேட்டு…

    மேலும் வாசிக்க
  • 16 April

    அம்பர் சர்க்கா – பத்மகுமாரி

    பேச்சி எதிரே கிடத்தப்பட்டிருந்த தனக்கு நெருக்கமான உடலை கண்கொட்டாமல் பார்த்தபடி உறைந்து அமர்ந்திருந்தாள். சுற்று 1 – 1963 “அம்பர் சர்க்கா சுத்த சொல்லித் தராங்களாம். நாங்க ரெண்டு பேரும் போயிட்டு வந்திடுறோம்த்த” வள்ளி, பேச்சியின் அம்மாவை கரைத்துக் கொண்டிருந்தாள். அம்மாவின்…

    மேலும் வாசிக்க
  • 16 April

    நெறிக்கட்டி – சவிதா

    முதலில் சொட்டுச் சொட்டாய் வந்தது போலிருந்தது. அப்புறம் நான்கைந்து துளைகளிலும் பீய்ச்சியடிக்க ஆரம்பித்தது. நைட்டி முழுவதும் பாலால் நனைந்திருந்தது. ஒரே பால்வீச்சம். உள்ளைங்கையால் வலது மார்பைப் பொத்திக்கொண்டாள். கையில் பிசுபிசுப்பு. தொடைகளிலும் அதேபோல் தோன்ற, பொருந்தாமல் கண்களைத் திறந்த பிறகுதான் கனவென்றே…

    மேலும் வாசிக்க
  • 1 April

    ஹான்ஸ் பழனிச்சாமி – வா.மு.கோமு

    பழனிச்சாமி கிராமத்தான். அவனது கிராமத்திலிருந்து ஆறேழு கிலோ மீட்டர் நான்கு திசைகளிலும் எங்கு சென்றாலும் குறுநகரை அடையலாம். பேருந்து வசதி குறிப்பிட்ட நேரத்திற்கு இருக்கிறது. மூன்று அரசாங்க பேருந்துகள் நான்கு குறுநகர்ப்பகுதிகளுக்கும் செல்கின்றன. காலையும் மாலையும் பள்ளிக்குழந்தைகளால் பேருந்து நிரம்பியிருக்கும். சில…

    மேலும் வாசிக்க
  • 1 April

    மரண ஓலம் – எஸ்.உதயபாலா

    கைகளை விரித்து ஓலமிட்டுக்கொண்டிருந்த அந்த ஆலமரத்திற்கு இப்படியான சூழல் முன் எப்போதும் வாய்த்திருக்கவில்லை. ஆகவே, இப்போது கிடைக்கப்போகும் உயிரை முழுக்க உறிஞ்சி தன்னை பல வருடங்களுக்குப் பேய் மரம் என்று நிலை நிறுத்திக்கொள்ளவே அம்மரம் ஆசைப்படும் என நினைக்கிறேன்! மேலும், அம்மரம்…

    மேலும் வாசிக்க
  • 1 April

    வெளிச்சம் – கமலதேவி

    வரைந்த ஓவியத்தை நகர்த்தி வைத்துவிட்டு தரையில் இருந்து எழுந்து ஜன்னல் பக்கம் சென்று நின்றேன். இன்னும் இருட்டவில்லை. சாயங்கால வெளிச்சத்தில் நாகலிங்க மரம் பெரிய சிவந்த பூக்களை தன்னைச் சுற்றி உதிர்த்திருந்தது. மரத்திற்கு அப்பால் செல்லும் ப்ரிட்டிஷ் அரசுக் குடியிருப்பின் ஸ்பர்டாங்க்…

    மேலும் வாசிக்க
  • 1 April

    நான் ஆதினி – பராந்தக மணியன்

    அது நகரத்தை விட்டு சற்று ஒதுங்கி இருக்கும் காஃபி ஷாப். காஃபி ஷாப்பில் அதிக கூட்டம் இல்லாதது அவனுக்கு ஏதோ மனநிறைவைத் தந்தது. யாரையோ எதிர்பார்த்து தன் முன் இருக்கும் ஆவி பறக்கும் காஃபியை பார்த்தபடி இருக்கிறான். தரகர் செல்வம் உள்ளே…

    மேலும் வாசிக்க
  • 1 April

    வழி – தருணாதித்தன்

    “யோகா என்றால் உண்மையில் என்ன தெரியுமா ராம்?” சுவாமியின் குரல் சன்னமாக ஆனால் தெளிவாக ஒலித்தது.  “சொல்லுங்கள் சுவாமி” என்று தரையில் பாயின் மேல் காலை மாற்றி மடக்கி இடது கையை ஊன்றி அமர்ந்தேன். மலைத்தொடரில் காட்டுக்கு நடுவே ஒரு குடிலில்…

    மேலும் வாசிக்க
Back to top button