சிறுகதைகள்
-
Mar- 2024 -16 March
பிரகிருதி – உஷாதீபன்
என் பெயரைக் கேட்டாலே வெறுக்கிறார் இவர். யாரேனும் உச்சரித்தால் கூட சட்டென்று முகம் சுருங்கும். அந்தப் பேச்சை அத்தோடு கட் பண்ண விரும்புவார் அல்லது அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவார். முப்பத்தி மூன்று ஆண்டுகளாக நான் இவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.…
மேலும் வாசிக்க -
16 March
தோன்றுதலும் மறைதலும் – யுவன் சந்திரசேகர்
சற்று முன்தான் நடந்ததுபோலப் பசுமையாய் இருந்தாலும், நிஜமாக நடந்து பத்து வருடங்களுக்குமேல் ஆகிவிட்டது. தேதிகூடத் துல்லியமாக நினைவிருக்கிறது. ஆனால், அதெல்லாம் இப்போது சொல்லவிருக்கிற சம்பவத்துக்கு நேரடியாய்த் தேவைப்படாத விவரங்கள்… என்னடா இது, முடியெல்லாம் இப்பிடிக் கொட்டிப்போச்சு! கிழவனா ஆயிட்டியேடா! என்று வியந்தபடி…
மேலும் வாசிக்க -
2 March
ஹலோ…. – அகிப்ரியா
அந்தச் சத்தம் என்னை இன்னமும் கடுப்பேற்றியது. என்னால் முடிந்த அனைத்தையும் செய்து விட்டேன். ஆனால், அந்த அழுகை அடங்கியபாடில்லை. விடாமல் கேட்கும் அழுகைச் சத்தம் என் மண்டைக்குள் என்னவோ செய்தது. என்னால் தாங்கவே முடியவில்லை. தலைக்குள் ஏதோ நுழைந்து குடைந்தது. குழந்தையை…
மேலும் வாசிக்க -
2 March
வடு – பாஸ்கர் ஆறுமுகம்
அந்த மனிதர் மிகவும் களைத்திருந்தார். பல நாட்களாக மழிக்காத தாடி மீசையில் அவரின் சோபையான கிழட்டு முகம் ஒளிந்திருந்து எட்டிப் பார்த்தது. தூக்கம் காணாத கண்கள் கண்ணாடி ஃபிரேமுக்கு வெளியே தொங்கிக் கொண்டிருந்தன. மஞ்சள் கரையேறிய அரைக்கை சட்டையொன்றை அணிந்திருந்தார். அது…
மேலும் வாசிக்க -
2 March
நண்பனிருந்தான் – கா.ரபீக் ராஜா
அன்பு நண்பனை இப்போதுதான் கழுத்தை நெரித்துக் கொன்றேன். கழுத்தை என் கைகளால் இறுக்கும்போது அவன் காட்டிய மறுப்பு படிப்படியாக குறையத் தொடங்கியபோது ஒரு தெய்வீகமானச் சூழலில் மனம் லயித்தது. என் கைகளை அவன் கைகள் உடையும் அளவிற்கு பற்றிக் கொண்டிருந்தான். பின்…
மேலும் வாசிக்க -
2 March
பள்ளிக்கூடத்திற்கு அப்பால் – த.குணசுந்தரி
பரிட்சை அட்டையால் கீழ்பாகம் அடைக்கப்பட்ட உடைந்த தகரக்கதவு கொண்ட கழிவறைகளை ஆசிரியரின் கட்டளைப்படி நான் பூட்டிக் கொண்டிருக்கும்போதே மணி அடித்தது. அவசரமாய் ஓடிச்சென்று கூட்டத்தில் கலந்து கொண்டேன். ‘நீராரும் கடலுடுத்த’ என்று பாடல் ஒலிக்க ஆரம்பித்தது. ஆங்காங்கே சிதறிக்கிடந்த கட்டிடங்களுக்கு நடுவில்…
மேலும் வாசிக்க -
2 March
ஆயிரம் குற்றவாளிகளும், ஒரு நிரபராதியும்..! – சகா
காவல் நிலையத்தின் வாசல் தள்ளி ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் என் வண்டியை நிறுத்திவிட்டு பதட்டமாக இறங்கினேன். எத்தனையோ தடவை இதே சாலை வழியாகச் சென்று வந்திருந்தாலும் இத்தனை நாள் பார்ப்பதற்கு சாதாரணமான, கண்களுக்குப் பழக்கமான ஒரு கட்டிடம் போலத் தோன்றிய இந்த…
மேலும் வாசிக்க -
2 March
நினைவு யாழ் – ச.ஆனந்தகுமார்
அநேகமாய் வாழ்கையில் மீண்டும் அவளைச் சந்திப்பேன் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. நிறைய கவலை ரேகைகளை கண்களில் பார்க்க முடித்தது. கருத்திருந்தாள். படிமங்கள் தொலைத்த கவிதை ஒன்று தனியே அலைவது மாதிரித் தோன்றியது. இந்த இருபது வருடங்களில்…
மேலும் வாசிக்க -
2 March
பதினாறும் பெற்று – அசோக் குமார்
“ஒரு குழந்தை பெத்தா நாம பெற்றோர். ரெண்டு பெத்தா நாம ரெப்ஃரீன்னு ஆங்கிலத்துல ஒரு பழமொழி இருக்கு. இவங்கப்பா பதினாறு பெத்தவரு” என்று பத்து என்கிற பத்மநாபன் கூறியதும், “சும்மா கதை விடாதீங்க” என்று சிரித்தாள் அஞ்சு என்கிற அஞ்சலி. “அட…
மேலும் வாசிக்க -
Feb- 2024 -17 February
துருப்புச் சீட்டு – க.சி.அம்பிகாவர்ஷினி
“சரியாகப் பார்த்து, சரியாகப் பேசினால், நீங்கள் உங்களைத் தவிர வேறு எதையும் பார்க்க மாட்டீர்கள். உங்களைத் தவிர வேறு எதையும் வெளிப்படுத்திக் கொள்ளமாட்டீர்கள்.” –மிர்தாத் நீலாம்பல் தன் மடல்களை விரித்து மலர்ந்திருப்பதைப் போல எரிந்து கொண்டிருந்தது கேஸ் ஸ்டவ்வின் முதல் அடுப்பு.…
மேலும் வாசிக்க