சிறுகதைகள்

  • Dec- 2023 -
    1 December

    கடவுளும் கந்த்சரஸ்வதியும் – தேஜூ சிவன்

    கூட்டம் அதிகமில்லை. காதுகளில் shape of you. ருசித்து உண்ண Chipotle Fried Chicken Meal எதிரில் நிழலாடியது. உட்காரலாமா? ஒய்.. நாட்.. சிரித்து அமர்ந்தார். கையில் இருந்ததைப் பிரித்தார். Smoky Red Chicken. ஒரு விள்ளல் வாயில் போட்டு ஏதோ…

    மேலும் வாசிக்க
  • Nov- 2023 -
    30 November

    ஆள் மாற்றம் – குமரகுரு.அ

    “என்னங்க?” கம்மிய குரலில் அழைத்தாள் அமுதா. முருகேசன் எப்போதும் போல ஃபோனில் எதோவொரு வீடியோ பார்த்துக் கொண்டிருந்தான். இன்று, அமுதாவை ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலைக்கு அழைத்திருந்தார்கள். வேலை என்றால், பெரிய வேலையெல்லாம் இல்லை. ஷு கம்பெனியில் பேக்கிங் வேலை.  ஷு…

    மேலும் வாசிக்க
  • 2 November

    நீல சொம்பு – வசந்த் முருகன்

    1 அத்தனை வடிவாக இருந்தது அந்த வளைவுகள். தங்கம் தீட்டிய பாறையின் நடுவே தேங்கி இருக்கும் சுனை போல் நீர் நிரம்பி இருந்தது பார்த்திபன் வீட்டு பூஜையறை சொம்பு. அது இன்றோடு பத்து வருடங்களைக் கடந்து இந்த குடும்பத்தோடு உள்ளது. ஆனால்,…

    மேலும் வாசிக்க
  • 1 November

    பாட்டி சொன்ன விடுகதை – ரக்‌ஷன் கிருத்திக்

    அன்னத்தாயி ஆச்சி சொன்ன விடுகதைக்கு விடை தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தார்கள் லட்சுமியும் அவளது சகோதரிகள் இருவரும். தெருவில் அவர்களைக் கடந்து எதோ அவசரமாக போவதுபோல சென்று கொண்டிருந்த விட்டி முருகனை பார்த்துவிட்டு, “எலே விட்டி, கொஞ்சம் நில்லுல.” என்றாள் லட்சுமி. “ஏய்,…

    மேலும் வாசிக்க
  • 1 November

    கழிஓதம் – ரம்யா அருண் ராயன்

    “உத்திரக்கட்டை இறங்கிருச்சே… “ – அம்மாவின் பதைபதைத்த அந்தக்குரல் காதுகளில் விழ கண்விழித்தேன் நான். அதற்குமுன் என்னென்ன புலம்பி அழுதிருந்தாள் எனத் தெரியவில்லை. தங்கை படுத்திருந்த அந்த அறை மேற்கூரையை டார்ச்லைட் அடித்து பார்த்துக்கொண்டிருந்தனர் அப்பாவும் அம்மாவும். புடவுக்குள் பாய்ச்சிய வெளிச்சத்துக்கு…

    மேலும் வாசிக்க
  • Oct- 2023 -
    16 October

    வண்ணத்துப்பூச்சியைத் தேடியவன் – தேஜூ சிவன்

    ராஜலட்சுமி ஒரு குழந்தை போல் படுத்திருந்தாள். உதடுகள் நடுங்கிக் கொண்டிருந்தன. ரமணி உள்ளங்கை தொட்டார். ராஜி. விழிகள் அவிழ்ந்தன. ஓரங்களில் ஒரு துளி நடுங்கி உருண்டது. சொல்லு ராஜி. என்ன வேணும்? உதடுகள் மெல்ல அசைந்தன. மகி..மகி. மகி என்கிற மகேந்திரன்.…

    மேலும் வாசிக்க
  • 16 October

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் – கார்த்திக் பிரகாசம்

    ஆளில்லா மைதானத்தில் தமிழ் மாறன் மட்டும் தனியாய் அமர்ந்திருந்தார். இரவுடன் மோனம் சத்தமாய் பேசிக் கொண்டிருந்ததது. கடிக்க, குருதி குடிக்க மனிதர்கள் இல்லாமல் கொசுக்கள் வயிற்றுப்பசியில் வதங்கிக் கொண்டிருந்தன. பசியின் முனகல்களைக் கிடைத்தவர்களின் காதுகளிலெல்லாம் பாட்டாய் பாடின ஒரே ராகத்தில். எதிர்ப்பேதும்…

    மேலும் வாசிக்க
  • 16 October

    உப்பில் வாங்கிய சத்தியம் – முத்து ஜெயா

    ராஜம்மாளுக்கு இப்போது அறுபத்து ஐந்து வயது இருக்கும். சில வருடங்கள் வரை மேலக்காட்டிற்கு களை வெட்டப் போய் வந்தவள். கடைசியாக ஊரை ஒட்டிய மந்தைக் காட்டில் மிளகாய் பறித்தவள். இந்த ஊரில் அவள் கால் படாத இடமே இருக்கமுடியாது. எதற்கோ பயந்த…

    மேலும் வாசிக்க
  • 2 October

    அசனம்மாளின் தற்(காப்பு)கொலை – ஆமினா முஹம்மத்

    காசிம் விடியகாலையே பள்ளிவாசலுக்குச் செல்பவர், உலகநடப்பும் முஹல்லா பஞ்சாயத்துகளையும் அலசி ஆராய்ந்துவிட்டு வீடு சேர காலை நாஷ்டா வேளை ஆகிவிடும்.  பள்ளிக்கூட மைதானத்தில் நடைப்பயிற்சிக்கான பிரத்யேக ஆடையுடன் தனித்து தெரிவது ராஷிதா. நேற்றைய ஜடை பின்னலின் அச்சுடன் குதிரைவால் இடமும் வலமுமாக…

    மேலும் வாசிக்க
  • 2 October

    சித்ர குப்தனின் டிவி விளம்பரம் – தாரமங்கலம் வளவன்

    திடீரென்று ஒரு நாள் அனைத்து டிவி சேனல்களிலும், மூன்று மனிதர்கள் தோன்றி இப்படிப் பேசினார்கள். ‘பாவங்கள் செய்தவர்கள் நரகத்திற்குச் சென்று தாங்க முடியாத சித்ரவதைகளை அனுபவிப்பார்கள். அப்படி அவர்கள் சித்ரவதை அனுபவிப்பதை நாங்கள் எம லோகத்தில் நேரில் பார்த்தோம். அதனால் யாரும்…

    மேலும் வாசிக்க
Back to top button