சிறுகதைகள்
-
Jul- 2023 -5 July
கதை – ஆத்மார்த்தி
“நான் சொல்லப் போறது கதை மாதிரி தோணும். நம்பக் கஷ்டமாக் கூட இருக்கும். பட், அதான் என்னோட பின்புல உண்மை” என்றார் திலகன். ரவியும் செல்வினும் புன்னகைத்துக் கொண்டார்கள். திலகன் தன் கையிலிருந்த நிறங்கெட்ட திரவத்தை மேலும் ஒரு மடக்கு உறிஞ்சியபடியே,…
மேலும் வாசிக்க -
5 July
ம்க்கும்.. – கவிதைக்காரன் இளங்கோ
“ஏன் அப்படி பாக்குற? என்னால டயலாக்ஸ்ல கவனம் செலுத்த முடியலடா” “சரி.. நான் ஒரு தம் அடிச்சிட்டு வந்திடறேன்.. யூ கேரியான்” மனோரஞ்சன் அவளைத் தனியாக விட்டுவிட்டு மெதுவாக எழுந்து பால்கனிக்கு போய் நின்றுகொண்டான். இந்த டபுள் பெட்ரூம் ஃபிளாட் வசுமித்திரையினுடையது.…
மேலும் வாசிக்க -
5 July
சுவையிழந்த நாக்கின் தளுகை – லட்சுமிஹர்.
தனக்கு பிடித்த ஒருவருக்கான உணவை இப்படியாக வாங்க வருவேன் என்று ஒரு போதும் எண்ணவில்லை. அவரின் பல்வேறு கதைகளின் கதாப் பாத்திரங்கள் அனைவரும் பொரிப்பிரியர்களாகவே இருந்திருக்கின்றனர் அவரின் கதையை வாசித்தவர்கள் எல்லோருக்கும் அது தெரியும். அவரை ஒருமுறை கூட நேரில்…
மேலும் வாசிக்க -
5 July
நித்தியம் – சுரேஷ் பிரதீப்
1 ஜீனத் அம்மன் மளிகை ஸ்டோர் நான் முன்பு வேலை பார்த்த அலுவலகத்துக்கு எதிரே இருந்தது. அது திருவாரூரில் உள்ள சிறிய நகரம். தொடர்ந்து சிறிதாகவே இருக்க விருப்பமில்லாமல் விரிந்து கொண்டே போனது. நகரின் இரண்டு பக்கமும் ஆறு ஓடியதால் பெருக்க…
மேலும் வாசிக்க -
5 July
திருவிருத்தி – மஞ்சுநாத்
இரத்தம் உந்தப்பட்டு உச்சி நோக்கிப் பெரும் பாய்ச்சல் நிகழ்த்தியது. இறக்கத்திலிருந்து சிரமத்துடன் மேலேறினோம். முகம் விறுவிறுத்திருந்தாலும் மலர்ச்சியின் சாயலை ருசிக்க முடிந்தது. தலையின் பாரம் கூடுவதும் குறைவதுமாக இருந்தது. உள்ளங்கைகள் நீரில் ஊற வைத்த தாமரை இதழ்களாகப் பிசுபிசுத்தன. விழிப்படலங்களில் திரையிட்டிருந்த…
மேலும் வாசிக்க -
5 July
பெரியவர் – தாமரை பாரதி
வாழை மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்த தோட்டத்தில் சற்றைக்கு முன்னர் பெய்த மழையீரத்தில் தும்பிகள் பறந்து கொண்டிருந்தன. வாழையிலைகளில் மழை நீர் வழிந்து கொண்டிருந்தது. சில துளிகள் இலையுடன் ஒட்டியும் ஒட்டாமலும் மினுக்கிக்கொண்டிருந்தன. மழைக்குப் பிறகான மாலை நேரத்தில் காகமொன்று கரைந்து கொண்டிருந்தது.…
மேலும் வாசிக்க -
5 July
துறைமுகம் – கமலதேவி
பாரிமுனையில் இறங்கி ட்ராம்வேயின் இந்தப்புறமே நடந்தேன். சத்தமில்லாது பூனை போல ட்ராம்வண்டி நகர்ந்து சென்றது. காலையிலையே ஜானகியிடம் கோபத்தைக் காட்டியதை நினைத்தால் சஞ்சலமாக இருக்கிறது. பெர்னாலியின் எண்கள் காணாமற் போனதற்கு ஜானகி என்ன பண்ணுவாள்? ஆனால் அவள்தான் வாங்கிக் கட்டிக்கொள்கிறாள். வேறு…
மேலும் வாசிக்க -
5 July
தீஸிஸ் – ஜார்ஜ் ஜோசப்
1 துறைக்குள் நுழைந்ததிலிருந்து மனோகர் படு உற்சாகமாய் இயங்கிக் கொண்டிருந்தார். முழுக்கை வெள்ளைச் சட்டையை ஜீன் பேண்ட்டில் இன் செய்து, எண்ணெய் பூசி தலை வாரியவராய் பளிச்சென்றிருந்தார். துறைத்தலைவர் தன் ஆசனத்தில் அமர்ந்ததும் ஸ்வீட் பாக்ஸை எடுத்து நீட்டினார். ‘வைவா நடக்கும்போது…
மேலும் வாசிக்க -
5 July
மாதுக்குட்டி – மித்ரா அழகுவேல்
அந்தக் கடிதத்தைக் கைகளில் வைத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் முதல் வரியையே வாசித்துக் கொண்டிருந்தேன். வழக்கத்திற்கு மாறாக இன்று காலையிலேயே என் வாசலில் மட்டும் கருமேகங்கள் கூடி நின்றன. பல காலமாக ஈரம் படாத நிலத்தில் இன்று பெருமழை பொழியப்போவதற்கான அறிகுறிகள் அனைத்து…
மேலும் வாசிக்க -
Jun- 2023 -17 June
இருளடக்கி நின்ற வானம் – பத்மகுமாரி
செங்கமலத்தை நாளை பெண் பார்க்க வரப்போகிறார்கள். இதற்குமுன் பெண் பார்க்க வந்தவர்கள் எல்லோரும் வீட்டிற்கு போய் பேசி முடிவெடுத்துவிட்டு சொல்வதாக சொல்லிவிட்டு போனவர்கள் தான். இன்றுவரை யாரிடம் இருந்தும் எந்த முடிவும் வந்திருக்கவில்லை. செங்கமலத்திற்கு வடிவான முகம், ஒல்லியும் அல்லாத குண்டாகவும்…
மேலும் வாசிக்க