சிறுகதைகள்

  • Jul- 2023 -
    31 July

    ஓரவஞ்சனை – ஆர்னிகா நாசர்

    அப்துல் சுக்கூர் வீட்டிலுள்ள தனது அலுவலக அறையில் அமர்ந்திருந்தார். வயது 40. சம்மர்கிராப்பிய தலை. மீசை இல்லாத மேலுதடு. ட்ரிம் செய்யப்பட்ட தாடி. சுருமா ஈஷிய கண்கள். கைகால் நகங்களை கத்தரித்து நகாசு பண்ணியிருந்தார். இரு காதோரம் நரை பூத்திருந்தது. சுக்கூர்…

    மேலும் வாசிக்க
  • 31 July

    வந்தட்டி – ரக்‌ஷன் கிருத்திக்

    பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருந்த சமயம். ஓரிரு பரிட்சைகள் மட்டுமே மீதமிருந்தது. அணைக்கட்டுகளில் இருந்து பாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட நீர் வரத்தால் குளம் இன்னுமே நிரம்பிய நிலையிலதான் இருந்தது. இந்த கோடை விடுமுறை முழுவதையும் குளியல் போட்டே கழித்துவிட வேண்டியதுதான்…

    மேலும் வாசிக்க
  • 31 July

    ரிமோட் – இமாம் அத்னான்

    மனைவிமார்களே! நீங்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிவதுபோலவே  கணவனுக்கும் கீழ்ப்படியுங்கள். – எபேசியர் (5:22) ‘ஹேய் டார்லிங்க், எனக்கொரு டீ’ எனப் படுக்கை அறைக்குள் இருந்து அவனின் குரல் பாய்ந்து வந்தது. இது இரண்டாவது முறை. முன்னறையில் டீவி ரிமோட்டைத் தேடிக் கொண்டிருந்தவளுக்கு அவன்…

    மேலும் வாசிக்க
  • 31 July

    குற்றமும் மன்னிப்பும் – இதயா ஏசுராஜ்

    வாசல் திரைச்சீலை இங்கும் அங்குமாக அலைமோதி ஆர்பாட்டம் பண்ணி பிறகு சரெலெனக் குறுகிப் பிணைந்து நேர்கோடாகி மேலெழும்பி நின்று ஒரு ஸர்ப்பமாக அவளை ஏறிட்டது. அதை அலட்சியமாக இடது புறங்கையால் தள்ளிவிட்டு இரட்டைக் கதவை அறைந்து சாத்தித் தாழிட்டாள். யார் சொல்லுக்கோ…

    மேலும் வாசிக்க
  • 31 July

    தீரா வலி….  – ரவிச்சந்திரன் அரவிந்தன்

    எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் முதல் நாள் என்பது எனக்கு பதட்டம் நிறைந்த நாளே. அப்படித்தான், ஆறாம் வகுப்பு பாசாகி ஏழாம் வகுப்புக்குப் போன அன்று எனக்கு பள்ளியில் முதல் நாளென்றதால் ஒரு சின்ன பதட்டம். இந்த வருஷமும் நல்ல டீச்சர்…

    மேலும் வாசிக்க
  • 20 July

    விருந்து – ந. சிவநேசன்

    ‘வா உனக்கு பிரியாணி செஞ்சிப் போடுறேன்’ என அவளிடமிருந்து பதில் வந்திருந்தது. இவனுக்கு ஒரு மாதிரி வியர்த்தது. ‘எப்போ?’ என அனுப்பினான். ‘எப்போனா? எப்ப வேணாலும் செஞ்சி தர்றேன்’ இவன் துணிச்சலாக அடுத்த கேள்வியைக் கேட்டான். ‘ஓ அப்படியா நான் நைட்டு…

    மேலும் வாசிக்க
  • 20 July

    ஞானத்தின் ஃபார்முலா – தேவிலிங்கம்

    1. அந்த ஆராய்ச்சி நிலையக் குடுவைகளில் கலந்துகொண்டிருக்கும் கரைசல்கள் குடுவைகளின் ஓரங்களில் பட்டு மீளும் மிக மெல்லிய சத்தத்தைத் தவிர அங்கு வேறு ஒலிகளின் சத்தம் கேட்கவே இல்லை. அங்கு பணிபுரிந்துக்கொண்டிருக்கும் ஐம்பது பேரும் ஏதேனும் ஒரு கரைசலை கலந்துகொண்டோ, மைக்ரோஸ்கோப்…

    மேலும் வாசிக்க
  • 20 July

    அஞ்ஞாத வாசம் – பத்மகுமாரி 

    வெயிலின் தாக்கம் தாளாமல் வியர்த்ததில் கழுத்து நசநசவென இருந்தது. கால்சட்டை பாக்கெட்டிலிருந்த கர்ச்சீப்பை எடுத்து நெற்றி வியர்வையைத் துடைக்கும் முன்பு, உறுமிக் கொண்டிருந்த பைக்கை நிறுத்தி வைத்தேன். மெட்ரோ வேலைகள் ஆரம்பம் ஆனபின்பு அலுவலகத்திற்கு பயணப்பட்டு போகும் நேரம் அதிகமாகிவிட்டது. நெருக்கடியும்…

    மேலும் வாசிக்க
  • 20 July

    சம்பத் பெரியப்பா – கார்த்திக் பிரகாசம்

    ஒரு வார்த்தை…மனிதனின் வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிடுமா.? கோபத்திலோ, ஆதங்கத்திலோ போகிற போக்கில் எச்சிலை போலத் துப்பிவிட்டுச் செல்லும் வார்த்தைகளுக்கு ஓர் வாழ்வையே அபகரிக்கும் சக்தி இருக்கிறதா.? வெகு நாட்களுக்குப் பிறகு சம்பத் பெரியப்பாவை வீட்டு வாசலில் காணும் போது மனதிற்குள்…

    மேலும் வாசிக்க
  • 20 July

    காந்தி படித்துறை – தேஜூசிவன்

    ஜனத் திரள் படித்துறையில் தளும்பிக் கொண்டிருந்தது.  அம்மா கூவினாள். “மாயா, கூட்டம் நிறைய இருக்கு. அம்மா கையை கெட்டியா பிடிச்சுக்கோ.”  மாயாவுக்கு அம்மாவின் கையை உதறவேண்டும். மீனைப் போல் நதியைக் கிழித்து நீந்த வேண்டும். அம்மா இவள் மனசைப் படித்தவள் போல்…

    மேலும் வாசிக்க
Back to top button