சிறுகதைகள்

  • Jul- 2020 -
    3 July
    kamala devi

    மூள் தீ – கமலதேவி

    ”ம்மா..ம்மா…” என்ற பதறும் குரல் கேட்டு நடுநிசி கடந்த பின்னிரவு நேரத்தில் பதறி விழித்தது கணபதிபாளையம். இரு மச்சுக் கட்டிடங்களுக்கு இடையிலிருந்த நூறாட்டுக்கார பெரியசாமி தாத்தாவின் தகரம் வேய்ந்த வீட்டை நோக்கி ஆட்கள் ஓடினார்கள். கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு வெற்றுடலுடன் தெருவின்…

    மேலும் வாசிக்க
  • Jun- 2020 -
    22 June

    அவள் வந்து விட்டாள்!- சந்தோஷ் கொளஞ்சி

    வீட்டை விட்டு ஓடி வந்து இன்றைய பொழுதையும் சேர்த்தால் மூன்று வருடங்களுக்குமேல் ஆகும் போல தெரிகிறது. ஒட்டுமொத்தமாக நான் அனுபவித்த வாழ்நாள் தனிமையையும் இத்தனை வருடப் பயணத்தின் மூலம் கொரித்துத் தின்று விட்டேன். எங்கும் மனிதர்கள், மரங்கள், வாகனங்கள், சாலைகள். உலகம்…

    மேலும் வாசிக்க
  • 21 June
    Manaseegan

    ஜெய்புன்னிஸா- மானசீகன்

    1. அது பழைய ஓரியண்டல் ஃபேன். அதனால்தான் அப்படித் தடதடத்துக் கொண்டிருந்தது. நாற்காலியில் அமர்ந்திருப்பவர் டாக்டர் சேட். மனோதத்துவத்தில் பெரிய கில்லாடி. விக்கிரவாண்டி ரவிச்சந்திரனைப் பலமுறை விவாதத்தில் மடக்கியவர். ‘பலவீனமான மனங்கள் தானே பிரம்மாவாகிப் படைக்கும் சிருஷ்டிகளே ஆவிகள்’ என்பது இவரது…

    மேலும் வாசிக்க
  • 20 June

    அந்தக் கோடை விடுமுறை [மொழிபெயர்ப்பு சிறுகதை]- ஜான்ஸி ராணி

    மூலம்: சமியா அடுட் தமிழில்: ஜான்ஸி ராணி அவள் அந்தப் பழைய குறுகிய நடைபாதையில் அக்கம்பக்கத்தைச் சேர்ந்த குழந்தைகளுடன் விளையாடும்போது, அந்தக் குழுவின் முக்கிய அங்கமாகவே தன்னை உணர்ந்தாள். தனது பள்ளித் தோழர்களிடம் அதனைப் பற்றிச் சொல்லிச் சொல்லி அவள் ஓயாமல்…

    மேலும் வாசிக்க
  • 20 June

    விலை ரூபாய் 200- கு.ஜெயபிரகாஷ்

    கண்கள் அலைந்ததை விடவும் மனம் இரட்டிப்பு வேகத்தில் அலைந்து கொண்டிருந்து. எனக்கு 41ஆவது நம்பர் டோக்கன் கொடுத்தார்கள். குறைந்தது ஒருமணி நேரம் ஆகலாம் எனக்கான நேரம் வருவதற்கு. அதுவரையில் என்ன செய்வது? இங்கிருப்பவர்களின் முகங்களையும் அவர்களின் அசைவுகளையும் வேடிக்கை பார்க்கலாம், அல்லது…

    மேலும் வாசிக்க
  • 20 June

    செட்டிகுளம் போகவில்லை- நிவேதினி நாகராஜன்

    02.01.2018 ‘செட்டிகுளம்’ என்ற பெயர் கொண்ட எழுத்துக்களின் வண்ணம் கொஞ்சம் அழிந்திருந்தது. அந்தப் பலகையின் மேல் அமர்ந்து பலர் அவர்களின் கால்களை ஆட்டிக் கொண்டிருந்ததினாலும், ஊரில் அப்பொழுது எதுவும் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவில்லை என்பதையும் காட்டிக் கொடுத்துவிட்ட அந்த மஞ்சள் பலகையும்,…

    மேலும் வாசிக்க
  • 20 June

    வீழ்ந்தவர்களின் புரவி -அகரமுதல்வன்

    1. குடிசையில் இரண்டு சுட்டி விளக்குகள் சுடர்ந்தபடியிருந்தன. சுற்றப்பட்டு மூலையில் நிமிர்த்தி வைக்கப்பட்டிருந்த ஓலைப்பாயின் மேல் விளிம்பில் பல்லியொன்று நின்றது. குடிசையின் வாசலில் தொங்கியபடியிருக்கும் பெரிய மஞ்சள்நிற சங்கில் திருநீறு நிரப்பப்பட்டிருந்தது. மூத்தவர் எங்கு போனார் என்று தெரியாமல் காத்திருந்தான் வீரன்.…

    மேலும் வாசிக்க
  • 20 June

    வியாசை- பிரவின் குமார்

    “டேய் எவ்ளோ நேரன்டா வெய்ட் பண்றது… கலை வருவானா மாட்டானா…?” வெளிப்புறம் பார்த்து ஆட்டோவில் அமர்ந்திருந்த அருண் சட்டென்று முகத்தை கோணலாக வைத்துக் கொண்டு கேட்டான். பல வருடங்களாகப் பழுதடைந்து போன கார்ப்பரேஷன் தண்ணீர் பம்பிற்கு அடியில் கவியும் சகாவும் செல்போனை…

    மேலும் வாசிக்க
  • 20 June

    உலகின் சாளரம் [மொழிபெயர்ப்பு சிறுகதை]- கயல்

    Short story: A window to the world.  Author: Issac Bashevis Singer (இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்) திறமையுடன் எழுதத் துவங்கும் சில எழுத்தாளர்கள், விரைவில் வாசகர்கள், விமர்சகர்களிடையே புகழடைந்த பிறகு திடீரென நிரந்தரமாக அமைதியின் வசமாகி…

    மேலும் வாசிக்க
  • 7 June

    மூன்று முகம்- ராம்பிரசாத்

     நகரின் பிரதானப் பகுதியில் ஒரு முடி திருத்தும் ஒப்பனை நிலையம். அங்கே தன் முன்னே அமர்ந்திருந்த பெண்ணின் முகத்தில் ஒரு முகப்பூச்சு திரவத்தை தடவிக் கொண்டிருந்தான் ராஜேந்திரன். அவளது கன்னங்கள் ஆப்பிளையும் ரோஜாவையும் இணைத்து இனப்பெருக்கம் செய்து உருவாக்கப்பட்ட ரோஜா இதழ்களையொத்த…

    மேலும் வாசிக்க
Back to top button