தொடர்கள்
-
Nov- 2023 -1 November
அந்நிய நிலக் குறிப்புகள் – பகுதி 25 – வளன்
Inquisition பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஐரோப்பாவில் மத்தியகாலத்தில் கிறிஸ்துவம் அதிகார மையத்திலிருந்த போது பில்லி சூன்யம் போன்றவற்றில் தொடர்புடையவர்களை கொடூரமான முறையில் துன்புறுத்தி கொலை செய்தார்கள். மதம் அதிகார மையமாகும் போது இப்படியான சம்பவங்கள் அரங்கேறுயதை வரலாறு எங்கும் காணமுடிகிறது. இதுவே கிறிஸ்துவம்…
மேலும் வாசிக்க -
Oct- 2023 -16 October
அந்நிய நிலக் குறிப்புகள் – பகுதி 24 – வளன்
ஏதோ ஒரு சமயத்தில் நாம் எல்லோரும் இப்படி நினைத்திருப்போம்: மனிதனாக பிறந்ததற்கு பதிலாக ஏதேனும் விலங்காகவோ பறவையாகவோ பிறந்திருக்கலாம். மனிதர்களால் மட்டும் தான் இப்படியொரு வாழ்க்கையை கற்பனை செய்து பார்க்க முடியும் என்று தோன்றுகிறது. ஒரு நாயோ பூனையோ இப்படி யோசிக்குமா…
மேலும் வாசிக்க -
1 October
வெந்தழலால் வேகாது – பகுதி 6 – கமலதேவி
மானுடப்பண்புகளின் சோதனைச்சாலை நுண்ணுணர்வு கொண்ட மனம் தான் காணும் அன்றாடக் காட்சிகளில், நிகழ்வுகளில் சட்டென்ற ஔியையும், அணைதலையும் கண்டு கொள்கிறது. இரண்டுமே அந்த நுண்ணுணர்வு கொண்ட மனதைப் பாதிக்கிறது. எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் சிறுகதைகளின் முழுத்தொகுப்பில் உள்ள கதைகளில் அடுத்தடுத்து ஔியையும் இருளையும்…
மேலும் வாசிக்க -
Sep- 2023 -4 September
அந்நியநிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 23
என்னை நியூ யார்க் நகரத்துக்கு அழைத்துச் சென்ற பால் கிளிஃபர்ட் செப்டம்பர் 11 தாக்குதல் சமயத்தில் மீட்புப் பணிகளில் சேவையாற்றியவர். ஆக உலக வர்த்தக மையம் எங்கள் பயணத்தின் மையமாக இருந்தது. புதிதாக எழுப்பப்பட்டிருக்கும் வர்த்தக மையம் ஒற்றை கோபுரமாக நிற்கிறது.…
மேலும் வாசிக்க -
2 September
வெந்தழலால் வேகாது – கமலதேவி – பகுதி 5
கரிசலின் கனி புன்செய் நிலத்தில் அறுவடை முடியும் காலத்தில், மேய்ச்சல் நிலம் தேடி எங்கிருந்தோ தங்களின் ஆடுகளுடன் மேய்ப்பர்கள் வருவார்கள். இதை ஊர்ப்பக்கம் பட்டிப்போடுதல் என்பார்கள். வயல்களின் நடுவில் மெல்லிய மூங்கில் சிம்புகளால் முடையப்பட்ட வளையும் தட்டிகளை வைத்து வலுவான மரத்தடிகளை…
மேலும் வாசிக்க -
Aug- 2023 -16 August
பல’சரக்கு’க் கடை – பகுதி 25 – பாலகணேஷ்
‘வீர’பாண்டியன் நான்! என் அண்ணனின் பணியிடங்கள் அடிக்கடி மாறும். எனவே ஒவ்வொரு க்ளாசையும் ஒவ்வொரு ஊரில் படித்து வளர்ந்தவன் நான். 10ம் வகுப்பும் +2வும் மட்டும்தான் ஒரே பள்ளியில் படிக்கும்படி அமைந்தது. அப்போது நாங்கள் தேவகோட்டையில் இருந்தோம். அங்கிருந்து சுமார் இரண்டு…
மேலும் வாசிக்க -
2 August
இபோலாச்சி – நவீனா அமரன் – பகுதி 12
ஒற்றைக் கதை கொண்டுவரும் அபாயம் இபோலாச்சி தொடரின் முந்தய பகுதிகளில் அடிச்சியை ஒரு எழுத்தாளராகவும் பெண்ணியவாதியாகவும் பல்வேறு சமூக குற்றங்களுக்கு குரல் கொடுக்கும் சமூக ஆர்வலராகவும் நைஜீரியாவின் பிரச்சினைகளை நன்கு அறிந்த, நைஜீரியர்கள் சந்தித்த மற்றும் அன்றாடம் சந்தித்து வரும் சிக்கல்களை…
மேலும் வாசிக்க -
1 August
பறவைகளுக்கான வாழ்விடச் சிக்கல்கள் – கிருபாநந்தினி – பகுதி 10
சிறிய பூநாரை நீர் பறவைகளில் குறிப்பாக கடல் வாழ் பறவைகளைப் பற்றி பேசி முடித்துள்ளோம். தற்போது உப்பு நீர் மற்றும் நன்னீர் கலக்கும் காயல் பகுதியில் வாழும் சிறிய பூநாரை பறவையைப் பற்றி பார்ப்போம். இதன் ஆங்கிலப் பெயர் Lesser Flamingo.…
மேலும் வாசிக்க -
1 August
பல’சரக்கு’க் கடை – பாலகணேஷ் – பகுதி 24
‘ஆ’சிரியர்களை நினைவிருக்கிறதா? உங்களுக்குப் பாடம் சொல்லித் தந்த ஆசிரியர்களை எந்த வகுப்பிலிருந்து உங்களால் நினைவுகூர முடியும்..? நான்கு, ஐந்து..? என்னால் இரண்டாம் வகுப்பிலிருந்தே நினைவுகூர முடியும். சில அனுபவங்களுடன் பின்னோக்கிப் போகலாமா..? அந்த வயதில் எனக்கு எம்.ஜி.ஆர். படங்கள் என்றால் மிகவும்…
மேலும் வாசிக்க -
Jul- 2023 -31 July
கடலும் மனிதனும் – நாராயணி சுப்ரமணியன் – பகுதி 40
தொப்புள்கொடி உறவு கடந்த சில வருடங்களாக, கடலில் இருந்துதான் உயிர் உருவானது என்பதை பெரும்பாலான பரிணாமவியலாளர்கள் ஏற்கத் தொடங்கியிருக்கின்றனர். கடலுக்கும் மனிதனுக்குமான பிணைப்பு கிட்டத்தட்ட தொப்புள்கொடி உறவைப் போன்றது. கடலில் இருந்து எவ்வளவு தொலைவில் இருந்தாலும் மனிதர்களின் செயல்பாடுகளால் கடல் பாதிக்கப்படுகிறது,…
மேலும் வாசிக்க