தொடர்கள்

  • Sep- 2023 -
    2 September

    வெந்தழலால் வேகாது – கமலதேவி – பகுதி 5

    கரிசலின் கனி புன்செய் நிலத்தில் அறுவடை முடியும் காலத்தில், மேய்ச்சல் நிலம் தேடி எங்கிருந்தோ தங்களின் ஆடுகளுடன் மேய்ப்பர்கள் வருவார்கள். இதை  ஊர்ப்பக்கம் பட்டிப்போடுதல் என்பார்கள். வயல்களின் நடுவில் மெல்லிய மூங்கில் சிம்புகளால் முடையப்பட்ட வளையும் தட்டிகளை வைத்து வலுவான மரத்தடிகளை…

    மேலும் வாசிக்க
  • Aug- 2023 -
    16 August

    பல’சரக்கு’க் கடை – பகுதி 25 – பாலகணேஷ்

    ‘வீர’பாண்டியன் நான்! என் அண்ணனின் பணியிடங்கள் அடிக்கடி மாறும். எனவே ஒவ்வொரு க்ளாசையும் ஒவ்வொரு ஊரில் படித்து வளர்ந்தவன் நான். 10ம் வகுப்பும் +2வும் மட்டும்தான் ஒரே பள்ளியில் படிக்கும்படி அமைந்தது. அப்போது நாங்கள் தேவகோட்டையில் இருந்தோம். அங்கிருந்து சுமார் இரண்டு…

    மேலும் வாசிக்க
  • 2 August

    இபோலாச்சி – நவீனா அமரன் – பகுதி 12

    ஒற்றைக் கதை கொண்டுவரும் அபாயம் இபோலாச்சி தொடரின் முந்தய பகுதிகளில் அடிச்சியை ஒரு எழுத்தாளராகவும் பெண்ணியவாதியாகவும் பல்வேறு சமூக குற்றங்களுக்கு குரல் கொடுக்கும் சமூக ஆர்வலராகவும் நைஜீரியாவின் பிரச்சினைகளை நன்கு அறிந்த, நைஜீரியர்கள் சந்தித்த மற்றும் அன்றாடம் சந்தித்து வரும் சிக்கல்களை…

    மேலும் வாசிக்க
  • 1 August

    பறவைகளுக்கான வாழ்விடச் சிக்கல்கள் – கிருபாநந்தினி – பகுதி 10

    சிறிய பூநாரை நீர் பறவைகளில் குறிப்பாக கடல் வாழ் பறவைகளைப் பற்றி பேசி முடித்துள்ளோம். தற்போது உப்பு நீர் மற்றும் நன்னீர் கலக்கும் காயல் பகுதியில் வாழும் சிறிய பூநாரை பறவையைப் பற்றி பார்ப்போம். இதன் ஆங்கிலப் பெயர் Lesser Flamingo.…

    மேலும் வாசிக்க
  • 1 August

    பல’சரக்கு’க் கடை – பாலகணேஷ் – பகுதி 24

    ‘ஆ’சிரியர்களை நினைவிருக்கிறதா? உங்களுக்குப் பாடம் சொல்லித் தந்த ஆசிரியர்களை எந்த வகுப்பிலிருந்து உங்களால் நினைவுகூர முடியும்..? நான்கு, ஐந்து..? என்னால் இரண்டாம் வகுப்பிலிருந்தே நினைவுகூர முடியும். சில அனுபவங்களுடன் பின்னோக்கிப் போகலாமா..? அந்த வயதில் எனக்கு எம்.ஜி.ஆர். படங்கள் என்றால் மிகவும்…

    மேலும் வாசிக்க
  • Jul- 2023 -
    31 July

    கடலும் மனிதனும் – நாராயணி சுப்ரமணியன் – பகுதி 40

    தொப்புள்கொடி உறவு கடந்த சில வருடங்களாக, கடலில் இருந்துதான் உயிர் உருவானது என்பதை பெரும்பாலான பரிணாமவியலாளர்கள் ஏற்கத் தொடங்கியிருக்கின்றனர். கடலுக்கும் மனிதனுக்குமான பிணைப்பு கிட்டத்தட்ட தொப்புள்கொடி உறவைப் போன்றது. கடலில் இருந்து எவ்வளவு தொலைவில் இருந்தாலும் மனிதர்களின் செயல்பாடுகளால் கடல் பாதிக்கப்படுகிறது,…

    மேலும் வாசிக்க
  • 31 July

    வெந்தழலால் வேகாது – கமலதேவி – பகுதி 4

    கதை சொல்லியின் மேழி ஒரு சம்சாரி [விவசாயி] தன் உயிரின் ஆதார மலர்வை தன் நிலத்தில் மீண்டும் மீண்டும் நிகழ்த்துகிறார். அதன் பலனில் உடல் வளர்த்து, உயிர் காத்து குடும்பமாக செழிக்கிறார். ஒரு விதையை விதைக்கும் போதும், அது மலரும் போதும்,…

    மேலும் வாசிக்க
  • 31 July

    அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 22

    நியூ யார்க் நகரம் நமக்குக் கிடைக்கும் வடஅமெரிக்க பிம்பம் ஒரு சில நகரங்கள் சார்ந்ததாகவே இருக்கிறது. ஆனால் நிஜத்தில் இது ஒரு மாபெரும் தேசம். கிழக்குக் கரையில் அட்லாண்டிக் மகா சமுத்திரமும் மேற்குக் கரையில் பசிஃபிக் மகா சமுத்திரமும் இருக்கிறது. இரு…

    மேலும் வாசிக்க
  • 21 July

    அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 21

    இந்த முறை தமிழ்நாட்டுக்கு வந்திருந்த போது ஆரோவில்லில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது நண்பர் அராத்து ஒரு முக்கியமான அவதானிப்பை முன் வைத்தார். நான் அமெரிக்கா பற்றிக் கூறுவதும், மற்றவர்கள் அமெரிக்கா பற்றிக் கூறுவதும் வேறுவேறான தகவல்களாக இருப்பதாகச் சொன்னார். புலம்பெயர்ந்து…

    மேலும் வாசிக்க
  • 20 July

    பல’சரக்கு’க் கடை – பாலகணேஷ் – பகுதி 23

    இசையைத் தந்த வடிவங்கள் இதற்கு மேல் சொல்ல என்ன இருக்கிறது.? இப்படியாகத்தானே முதலிரண்டு நாவல்கள் வந்து கொஞ்சம் வருமானத்தையும் நிறையப் பெயரையும் பெற்றுத் தந்தபின், ஃபேஸ்புக்கில் நிறைய நண்பர்கள் கிடைத்ததை அடுத்தடுத்து வந்த புத்தகக் காட்சிகளும், புத்தகங்களும் பன்மடங்காகப் பெருக்கிவிட…. நாலு…

    மேலும் வாசிக்க
Back to top button