தொடர்கள்

  • Apr- 2024 -
    2 April

    நுனிப்புல் – சுரேஷ் பிரதீப் – பகுதி 02

    அவலங்களைப் பேசுதல் – ‘மூஞ்சிரப்பட்டன்’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து மூஞ்சிரப்பட்டன் தொகுப்பினை அதன் வெளியீட்டு விழாவின் வழியாகவே அறிந்து கொண்டேன். பொதுவாக நம் சூழலில் முதல் நூலுக்கு வெளியீட்டு விழா நடப்பது  அரிது. சூழலில் புழங்கும் சக இலக்கியவாதிகளின் மதிப்பினைப் பெற்ற…

    மேலும் வாசிக்க
  • 1 April

    காலம் கரைக்காத கணங்கள் – மு இராமனாதன் – பகுதி 1

    ஹாங்காங்கில் வீடு வாங்குவது ஹாங்காங்கைப் பற்றிய சித்திரங்களுள் முதன்மையானவை அதன் அதிஉயர அடுக்ககங்கள். உயரங்களை வியந்து பாராதார் யார்? பல பழைய தமிழ்ப் படங்களில் நாயகனின் பட்டினப் பிரவேசத்தை அறிவிக்க எல்.ஐ.சி கட்டிடம்தான் பயன்பட்டது. அந்த 14 மாடிக் கட்டிடம் நகரத்தின்,…

    மேலும் வாசிக்க
  • Mar- 2024 -
    16 March

    கலைகளில் நெளியும் நிலங்களின் கதை – கே.பாலமுருகன் – பகுதி 01

    மலேசியத் தமிழ்த்திரைப்படம் ஓர் அறிமுகம் மலேசியத் தமிழ்த் திரைப்படத்தின் வரலாறு என்பது கடந்த 2000க்குப் பின்னர்தான் விரிவாக உருக்கொள்ளத் துவங்கியது. அதற்கு முன் 1969-இல், ‘ரத்தப் பேய்’ என்கிற ஒரு படமும் அடுத்ததாக 1991ஆம் ஆண்டில் சுகன் பஞ்சாட்சரம் அவர்கள் நடித்து…

    மேலும் வாசிக்க
  • 16 March

    நுனிப்புல் – சுரேஷ் பிரதீப் – பகுதி 01

    காலிகிராபி – வரவணை செந்தில் வரவணை செந்திலின் ‘காலிகிராபி’ ஆறு சிறுகதைகள் மட்டுமே கொண்ட சிறிய சிறுகதைத் தொகுப்பு. சால்ட் பதிப்பகம் இந்நூலினை வெளியிட்டு இருக்கிறது. சென்ற வருடம் எழுத்தாளர் கே.என்.செந்தில் இளம் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்புகளை முன்வைத்து ஒரு உரையாற்றினார்.…

    மேலும் வாசிக்க
  • Nov- 2023 -
    1 November

    அந்நிய நிலக் குறிப்புகள் – பகுதி 25 – வளன்

    Inquisition பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஐரோப்பாவில் மத்தியகாலத்தில் கிறிஸ்துவம் அதிகார மையத்திலிருந்த போது பில்லி சூன்யம் போன்றவற்றில் தொடர்புடையவர்களை கொடூரமான முறையில் துன்புறுத்தி கொலை செய்தார்கள். மதம் அதிகார மையமாகும் போது இப்படியான சம்பவங்கள் அரங்கேறுயதை வரலாறு எங்கும் காணமுடிகிறது. இதுவே கிறிஸ்துவம்…

    மேலும் வாசிக்க
  • Oct- 2023 -
    16 October

    அந்நிய நிலக் குறிப்புகள் – பகுதி 24 – வளன்

    ஏதோ ஒரு சமயத்தில் நாம் எல்லோரும் இப்படி நினைத்திருப்போம்: மனிதனாக பிறந்ததற்கு பதிலாக ஏதேனும் விலங்காகவோ பறவையாகவோ பிறந்திருக்கலாம். மனிதர்களால் மட்டும் தான் இப்படியொரு வாழ்க்கையை கற்பனை செய்து பார்க்க முடியும் என்று தோன்றுகிறது. ஒரு நாயோ பூனையோ இப்படி யோசிக்குமா…

    மேலும் வாசிக்க
  • 1 October

    வெந்தழலால் வேகாது – பகுதி 6 – கமலதேவி

    மானுடப்பண்புகளின் சோதனைச்சாலை நுண்ணுணர்வு கொண்ட மனம் தான் காணும் அன்றாடக் காட்சிகளில், நிகழ்வுகளில் சட்டென்ற ஔியையும், அணைதலையும் கண்டு கொள்கிறது. இரண்டுமே அந்த நுண்ணுணர்வு கொண்ட மனதைப் பாதிக்கிறது. எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் சிறுகதைகளின் முழுத்தொகுப்பில் உள்ள கதைகளில் அடுத்தடுத்து ஔியையும் இருளையும்…

    மேலும் வாசிக்க
  • Sep- 2023 -
    4 September

    அந்நியநிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 23

    என்னை நியூ யார்க் நகரத்துக்கு அழைத்துச் சென்ற பால் கிளிஃபர்ட் செப்டம்பர் 11 தாக்குதல் சமயத்தில் மீட்புப் பணிகளில் சேவையாற்றியவர். ஆக உலக வர்த்தக மையம் எங்கள் பயணத்தின் மையமாக இருந்தது. புதிதாக எழுப்பப்பட்டிருக்கும் வர்த்தக மையம் ஒற்றை கோபுரமாக நிற்கிறது.…

    மேலும் வாசிக்க
  • 2 September

    வெந்தழலால் வேகாது – கமலதேவி – பகுதி 5

    கரிசலின் கனி புன்செய் நிலத்தில் அறுவடை முடியும் காலத்தில், மேய்ச்சல் நிலம் தேடி எங்கிருந்தோ தங்களின் ஆடுகளுடன் மேய்ப்பர்கள் வருவார்கள். இதை  ஊர்ப்பக்கம் பட்டிப்போடுதல் என்பார்கள். வயல்களின் நடுவில் மெல்லிய மூங்கில் சிம்புகளால் முடையப்பட்ட வளையும் தட்டிகளை வைத்து வலுவான மரத்தடிகளை…

    மேலும் வாசிக்க
  • Aug- 2023 -
    16 August

    பல’சரக்கு’க் கடை – பகுதி 25 – பாலகணேஷ்

    ‘வீர’பாண்டியன் நான்! என் அண்ணனின் பணியிடங்கள் அடிக்கடி மாறும். எனவே ஒவ்வொரு க்ளாசையும் ஒவ்வொரு ஊரில் படித்து வளர்ந்தவன் நான். 10ம் வகுப்பும் +2வும் மட்டும்தான் ஒரே பள்ளியில் படிக்கும்படி அமைந்தது. அப்போது நாங்கள் தேவகோட்டையில் இருந்தோம். அங்கிருந்து சுமார் இரண்டு…

    மேலும் வாசிக்க
Back to top button