இரா.கவியரசு
-
இணைய இதழ் 106
இரா.கவியரசு கவிதைகள்
பொன்விதி இந்த இடத்தில் வந்துஅமர்ந்துற்ற பொன்விதியால்ஆயிரமாயிரம் மனிதர்களின் தலையைத்தொட்டுத் தொட்டு விம்முகிறதுஅம்மரம்.தலைகள் என்றும் தீருவதில்லை.விழுதூஞ்சல் ஆடுகிற குழந்தைகளும்இழுத்துச் செல்லப்படுகிறார்கள்காலந்தோறும்.நிற்கவே கூடாத வாகனங்களும்அனிச்சையாகஓடிக்கொண்டேநடக்கப் பழகிவிட்டவர்களும்சிவப்பு மஞ்சள் பச்சைக்காகவேநேர்ந்துவிடப்பட்ட ரயில்களும்மொய்த்துக் கிடக்கும் நிலையத்தின்முன்புமரமாக வாழ்வதென்பதுஒவ்வொரு இலையாக தலை திருகிக்கொன்று புதைப்பதுகாலாவதியாவதற்காகவேதூசிக்காற்றை முகர்ந்துஉயிர்த்தைலத்தைபலியிடுவது. *** மாரிலடிக்கும்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
இரா.கவியரசு கவிதைகள்
கறிக்குழம்பு மணக்கவில்லை ————————————————– என்னது கறிக்குழம்பு தயார் செய்யும் போது ஊண் உருகும் நெய் மணக்கவில்லையா ? நாசிகளே நீங்களாகவே குதித்து உடைந்து விடுங்கள் பிடுங்கி எறிந்தால் அவமானமாகிவிடும் திடீரெனக் கதவடைப்பது உங்களுக்குப் பழக்கம் இல்லையே வாசனைக்கால்களை கழற்றிவைத்துவிட்டு உள்நுழையும் மூச்சுக்குத்…
மேலும் வாசிக்க -
நூல் விமர்சனம்
‘தித்திப்பவையும் திறக்காதவையும்’; இரா.கவியரசுவின் ‘நாளை காணாமல் போகிறவர்’ கவிதைத் தொகுப்பு விமர்சனம் – கா.சிவா
கவிதை என்பதற்கான வரையறையை இதுவரை பல்லாயிரம் பேர் கூறியிருக்கக்கூடும். தான் பார்த்த வானவில்லை, கூட இருப்பவர்களிடம் சுட்டிக் காட்டும் பிள்ளையென ஒரு கணத்தில் தான் கண்ட அல்லது அடைந்த தரிசனத்தை சரியான சொற்களால் பிறரிடம் கூறுவது கவிதை என பொதுவாக…
மேலும் வாசிக்க -
கவிதைகள்- இரா.கவியரசு
கடலின் அமைதி ~~~~~~~~~~~~~ அவனுக்கு கடல் மட்டுமே தெரியும் எவ்வளவு அலைகளைத்தான் தொடர்ந்து அடுக்குவாய் என சலித்துக் கிடந்தது கரை அவனுக்கு கடல் மட்டுமே தெரியும்… தீரா உப்பைத் திணித்தே கொன்று விடுவாய் போலிருக்கிறது புலம்புகின்றன மீன்கள் அவனுக்கு கடல் மட்டுமே…
மேலும் வாசிக்க -
கவிதைகள்- இரா.கவியரசு
1.வரைந்தவுடன் சிலையாக மாறுபவள் ??????????????? அம்மாவின் கைகள் சூம்பியிருக்கின்றன செவ்வக வயிற்றில் உறங்கும் சிறுவனை உதைத்துச் சுருட்டுகிறது குளிர் கதகதப்புக்காக முட்டும்போது மோதி நிறுத்துகிறது பெரும்பாறை. வானம் பார்த்த அவளது கண்கள் அசைவற்று நிற்கும் போது உடைந்துள்ள இதழ்கள் இறங்கி முத்தமிட…
மேலும் வாசிக்க -
கவிதை- இரா.கவியரசு
காடாக மாறும் ஊர் •••••••••••••••••••••••••••••••• ஊரிலிருந்து வரும் இறப்பு செய்தி எனக்கும் ஊருக்குமிடையே தினமும் ஓடும் ரயிலின் பெட்டியொன்றை ரகசியமாகக் கழற்றி கடலுக்குள் வீசுகிறது. இறந்தவர் பெட்டிக்குள் இருப்பதால் எவ்வளவு விரைவாகச் சென்றாலும் என்னால் பார்க்க முடிவதில்லை. பெட்டி நிறைய என்னைப்…
மேலும் வாசிக்க -
கவிதை- இரா.கவியரசு
பகுத்தறிவு ¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶ தாழப் பறந்த விமானம் தெருவுக்குள் நுழைந்த போது இடிந்த வீடுகளை மறந்து விட்டு உற்சாகத்தில் மேலே ஏறி குதித்தோம். இறக்கைகளின் பணிவுக்கு சொத்தெழுதி வைக்கலாம் என்றான் நண்பன். விமானத்தின் மூக்கை முட்டிய பறவை வயிறு குலுங்க சிரித்தபடி காணாமல்…
மேலும் வாசிக்க -
கவிதை- இரா.கவியரசு
அறுவடை ••••••••••••••• மரவள்ளி பிடுங்கிய வயிற்றை தடவிப்பார்க்க விடாமல் நிரம்பிக் கொண்டது மழை. வேலிக்கு வெளியே நின்ற என்னிடம் புதுக்கிழங்கை நீட்டினாள் மகள். சுட்டுத்தருவதற்குள் வேப்ப மரத்தை மோதியபடி ராட்சதக் குழாய்களை இறக்கியது லாரி மூங்கில் வேலியை உடைத்தவர்கள் வரப்புகளை அகழ்ந்தபடியே…
மேலும் வாசிக்க -
கவிதை- இரா.கவியரசு
குருதி மணக்கும் நிலம் நிலத்தின் வாசனையை ரயில் ஜன்னல் வழியாக முகர விரும்புபவர்களுக்காக குட்டி குட்டியாகக் கிழித்த அம்மாவின் புடவையில் மண்ணைக் கட்டி விற்பேன். நாற்றமடிக்கிறது என்று தூக்கி வீசாமல் இருப்பதற்காக மல்லிகை மொட்டுகளை நசுக்கி புதைத்து வைத்திருப்பேன். மண்ணைக் கிளறி…
மேலும் வாசிக்க -
பியானோவைத் தழுவுதல்
நாங்கள் தேநீர் குடித்து விட்டு கேபினுக்குள் நுழைந்த போது கணிணி எரிந்து கொண்டிருந்தது. அடுத்த மாதம் முதல் எங்களுக்கு வேலை இல்லை என்று கூவியது ஒலிப்பெருக்கி. நெருப்புக்கு பசியாக இருக்குமென்று பிஸ்கெட் பாக்கெட்டைப் பிரித்தேன் சட்டைப்பையில் பற்றிய தீயில் உண்டியலில் இருந்து…
மேலும் வாசிக்க