கவிதைகள்

  • இணைய இதழ் 108

    பத்மகுமாரி கவிதைகள்

    துண்டிப்பின் தொடர்தல் யாருமற்ற தோணிஎடை பிடித்து வைத்திருக்கிறதுஇறங்கிப் போன பாதங்களின் வெதுவெதுப்பை இல்லாமையின் ரணத்திலிருந்துசீழ்பிடித்து வழியும் உதிரத்திற்குள்ஏக்கத்தின் துர்நாற்றம் தடமழித்திடும் நாவுகழுத்து தாழ்த்தி சரணடைகிறதுகத்தரிக்கோல் விளிம்புகளின் நடுவே தொடர்தலின் துண்டிப்பை இலகுவாக்கபோதுமானதாகயில்லைவெறும் இரண்டு முனைகள் முளைத்துப் பெருக வேண்டும்எண்ணிலடங்காதவை. **** காலத்தின்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 108

    தேன்மொழி அசோக் கவிதைகள்

    காதலால் ஆள்பவன் கத்தியைக்க காட்டி மிரட்டினாலும்வந்த வழி திரும்புவதில்லைஇந்தக் கொடூரக் காதல்வாழ்ந்துதான் பார்ப்போமேயெனஊனோடு புகுந்துஆளையே கொன்றுவிடுகிறதுஒன்றும் புரியாதது போலவேடிக்கை பார்க்கும்என் புரியாத புதிரோனேஇது நியாயம்தானா?* தேனேதிரவியமேதெம்மாங்குப் பாட்டேயெனகொஞ்சியதெல்லாம் போதும்உண்மையைச் சொல்லித் தொலையேன்எப்படி எந்தவொரு தருணத்திலும்என் மேல் கோபப்பாசி படியாமல்தெளிந்த நீரைப் போலவே…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 108

    கே.ரவிஷங்கர் கவிதைகள்

    1970 பேட்ச் டென்த் ஸ்டாண்டார்டு தியாகுவின் தியாகம் சீனுவை நெகிழ்வோடுபார்த்து தியாகு தேங்கஸ் சொல்லசீனு வெட்கப்பட்டுதலைகுனிந்துநோ மென்ஷன் என்றான்டிரடிஷனல் மேரேஜ் பொருத்தம் பார்முலாவும்சயன்ஸும் மிக்ஸ் ஆகி இருந்ததுதியாகுவிற்கு பிடித்துப் போனதுகாதல் கைகூடுவதற்குஇவ்வளவு லகுவானரூட் எனக்குத் தெரியாமல்போனது வருத்தம்தான்நேதாஜி தெரு ஏல சீட்டுவிடோ…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கி.கவியரசன் கவிதைகள்

    திறமை இருக்கும் பறவைகள்பிடித்துக் கொள்கின்றனவேகம் இருக்கும் மீன்கள்இரையை விழுங்கி விடுகின்றனபொதுவானதுதான் குளம்நான் மட்டும் தூண்டிலிடாமல்ஒதுங்கி நிற்கிறேன்யாரோ எடுத்துக் கொண்டார்களாம்குத்தகைக்கு.* என்னுடைய ஒரு சட்டைப் பையிலிருந்துமற்றொரு சட்டைப் பைக்குதினமும் மாற்றிக் கொண்டிருப்பதைத் தவிரஎனக்கும் என் சட்டைப் பைக்கும்வேறு எதுவும் தெரியாதுசட்டைப் பைக்குள் மடிந்து…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 107

    ஷாராஜ் கவிதைகள்

    பிக்காஸோவின் மண்டைக்குள் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது? உடலைத் துண்டு துண்டாக வெட்டிதோள்களில் கால்களைப் பொருத்துகால்கள் இருந்த இடத்தில் கைகளை வைத்துத் தைத்துவிடுதொடைக் கவட்டையில் கண்ணை வரைநெற்றியில் ஆண் பெண் பிறப்புறுப்புகளை நட்டு வைஉருவங்களைச் சிதைத்து விகாரப்படுத்துகாண்போர் கண்களைப் பிடுங்கி தரையில் போட்டு மிதிவிமர்சகர்களின்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 107

    பிரபாகரன் சிங்கம்பிடாரி கவிதைகள்

    மாயத்திரை பொருள் சொல்ல முடியாதஇருட்டுக்குள் அகப்பட்டுக்கொண்டவனைமார்பெனும்மாயத்திரையில் வீழ்த்திதன் முத்தத்தால்உயிர்ப்பிக்கிறாள் பெண்அத்தனையும் உதறிவிட்டுஅவளுக்குள் அடங்குகிறான் ஆண்உடல் தொட்டு உயிரைப்பெறும்முயற்சியில் இறங்குகிறதுகாதல். நிறைதல் குடிசைக்குள்ளே அழகாகப் பெய்யும்மழையை மண்பானையில்நிறைக்கிறாள் தலைவிஇடிக்கு முன்னர் மின்னல் வந்துபோகும் நேர இடைவேளையில்தலைவியின் வெறுமையை முத்தத்தால் நிறைக்கிறான்தலைவன்அக்குடிசைக்குள் ஆணவமின்றிநிறைகின்றன செல்வங்கள்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 107

    ப.மதியழகன் கவிதைகள்

    எனக்கு என்னைக் கொடுத்துவிடு 1 பிறகென்றாவது ஒருநாள்என்னைப் பற்றி நினைத்துப் பார்ப்பாய்வாக்குறுதிகள் அப்படியேதான்இருக்கின்றனசெல்லரித்துப் போனகாகிதங்கள் போலவார்த்தைகளுக்கும் மௌனத்திற்குமானஇடைவெளியை நிரப்பிவிடுகிறது இந்த மதுஒவ்வொரு நாளும் வாழ்க்கை நதியில்பலவந்தமாகப் பிடித்துத் தள்ளப்படுகிறோம்இரவின் மங்கிய வெளிச்சத்தில்நட்சத்திரங்களும் மின்மினியும்ஒன்றுபோலவே தெரிகின்றனஎனது பிடிமானங்கள் வலுவற்றவைஎப்போது வேண்டுமானாலும் நழுவலாம்சந்தேகங்கள் கூட…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 106

    கி.கவியரசன் கவிதைகள்

    மின்னலொன்று உன் முகத்தைவரைந்து செல்கிறது இன்னும் வேகமாய்த் துடிக்கிறது இதயம்அடுத்த மின்னலுக்குஉன்னிடம் வந்து சேர்ந்திட… இந்த மழைஉன் நினைவுகளைப் பொழியத் தொடங்குகிறது உன் நினைவுகள் விழ விழஇன்னும் வெகு நேரம் பிடிக்கிறதுஇந்தப் பயணம். *** ஒவ்வொரு முறையும் வந்து செல்லும்காட்டாற்று‌ வெள்ளத்தைப்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 106

    தேன்மொழி அசோக் கவிதைகள்

    உன்னதப் பெருவெள்ளம் என்னைத் துண்டு துண்டாய் வெட்டிதிசைக்கு ஒன்றாய்நீ வீசியிருந்தால் கூடஎல்லையைக் காக்கும்காவல் தெய்வம் போலஎல்லாத் திசையிலும்உன்னையே காத்து நின்றிருப்பேன். யாரோ ஒருவரை ஏவிநம் அந்தரங்க நிமிடங்களால்என் உணர்வை லேசாகக் கீறினாய் அல்லவா?அப்போது முடிவு செய்தேன்உயிரே பிரியும் இடரில் நீயிருந்தாலும்பாழடைந்த கோவிலின்சாதாரண…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 106

    இரா.கவியரசு கவிதைகள்

    பொன்விதி இந்த இடத்தில் வந்துஅமர்ந்துற்ற பொன்விதியால்ஆயிரமாயிரம் மனிதர்களின் தலையைத்தொட்டுத் தொட்டு விம்முகிறதுஅம்மரம்.தலைகள் என்றும் தீருவதில்லை.விழுதூஞ்சல் ஆடுகிற குழந்தைகளும்இழுத்துச் செல்லப்படுகிறார்கள்காலந்தோறும்.நிற்கவே கூடாத வாகனங்களும்அனிச்சையாகஓடிக்கொண்டேநடக்கப் பழகிவிட்டவர்களும்சிவப்பு மஞ்சள் பச்சைக்காகவேநேர்ந்துவிடப்பட்ட ரயில்களும்மொய்த்துக் கிடக்கும் நிலையத்தின்முன்புமரமாக வாழ்வதென்பதுஒவ்வொரு இலையாக தலை திருகிக்கொன்று புதைப்பதுகாலாவதியாவதற்காகவேதூசிக்காற்றை முகர்ந்துஉயிர்த்தைலத்தைபலியிடுவது. *** மாரிலடிக்கும்…

    மேலும் வாசிக்க
Back to top button