கவிதைகள்

  • இணைய இதழ்

    சொ.சத்யா கவிதைகள்

    1 அந்த மரணம் நிகழாமல் போயிருந்தால்அந்த ஒருநாள் தாளை என் வாழ்க்கைப் புத்தகத்திலிருந்து கிழித்திருந்தால்அவர்களை நான் சந்திக்காமலே போயிருந்தால்என்னுடைய பிடிவாதத்தை ஒருநாளைக்கு நான் தளர்த்தியிருந்தால்அப்போது சிறிது கவனத்துடன் செயல்பட்டிருந்தால்…இப்படியான அந்த ஒருநாள் எல்லோருக்கும் இருக்கவே செய்கிறதுஒருவேளை எனக்கும் அப்படி ஒன்றுநிகழாமலிருந்திருந்தால்இந்தக் கவிதையை…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    பா.கயல்விழி கவிதைகள்

    வெளிச்சத்தின்புனரமைப்புகள்நிச்சயம்அன்று காற்றின் வேகத்தைசீர் செய்தனமழையும், புயலும்ஆள் அரவமற்ற மலைமுகடுகளிலிருந்துசமவெளிக்குள்புகுந்துவிட்டனநிறைய ஆடுகள்வெட்ட வெளிப் பட்டிகளில் அங்குமிங்கும்அலைவுற்றனகாதலோடு நின்றிருந்தவேர்களற்ற விதைமழையை எதிபார்த்திருந்ததுஎவருக்கும் கல்லால் இதயம்புனையப்பட்டிருக்கலாம்ஊசலாடியபடிதேடப்படும்கற்பனைகளைகவிதைகள்மூடியிருக்கின்றனஎன்றும் இல்லாதவெற்றிடம் அதுஏதோ வேண்டும்நிலைப்பாடற்றநினைவுகளைதடம் மாற்றிநிறுத்தி வைக்கலாம்இருப்பினும்முற்பகலும் பிற்பகலும்மாறி மாறிஉமிழும் ஒரு நீள மின்னலாய்இந்த நாட்கள்கடந்து கொண்டே செல்கின்றன. ****…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    மதார் கவிதைகள்

    1 பென்சில் மர்மம் பென்சில்கரைவது வரைநீ வரைந்திருக்கிறாயாநான்தான் எழுதியிருக்கிறேனா பாதிஅல்லது கால்வாசிவரைதான்பென்சிலைப் பார்த்த ஞாபகம் அதன் பின்அவைஎங்கே போகின்றன என்னஆகின்றன பெரும்மர்மம் வெறும்கறுப்பு மொட்டாகிதானாகக்கரைந்துகொண்டே வந்துஒரு புள்ளியெனஒளிர்ந்துமறைகின்றன. 2 காலம் கையில்ஓர் அம்பைத் தந்ததுசீவிச் சீவிச் சீவிக்கூர்மையாக்கினேன்கூரேறியேறிகரைந்ததது. 3 காலை விழித்துநேரம்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ஷினோலா கவிதைகள்

    அப்பாவித்தனம் “இங்க..இங்க பாருங்கசிரிங்க…” என்றதும்பல்செட்டின் கடைசிப் பல் தெரியகுழைகிறாள் பாட்டி யாரோ ஒருவர் வழி தவறயாரோ ஒருவர் வழிக்கானபாதையை விவரிக்கிறார்கொண்டு போய் விடாத குறையாய்மேடு பள்ளங்களை எச்சரித்தபடி இந்த இரண்டு ரூபாயைஎப்படி திருப்பிக் கொடுக்கப் போகிறேனோ எனகனிந்த தவிப்பால் விடைபெறுகிறாள்அடுத்த நிறுத்தத்தில்இறங்க…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    கிருத்திகா தாஸ் கவிதைகள்

    நிலாப் பொழுதுகள் நிலவில்ஒரு மாளிகை உண்டுஅங்குநான் வாழ்ந்ததுண்டு போன யுகத்தில்என் விரல் கலைத்த மணல்கள்இன்னும் நிலவில் சுவடுகளாய் நேற்றுநிலவில் நான் தூவிய விதைகள்இந்நேரம்நட்சத்திரங்களாய் முளைத்திருக்கும் வெள்ளை நுரையாடைதேவதையொருத்திஎன்னோடு விளையாட வருவாள்முழுமதி நாட்களில் புதுநிலவு நாளில் மட்டும்தோன்றி மறையும் நீரோடையில்யாருக்கும் தெரியாமல் நான்பூமிக்கும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    லாவண்யா சுந்தரராஜன் கவிதைகள்

    1. புகைப்படமும் பிம்பமும் பிம்பத்தை ஆடியில் வரைந்தேன்புகைப்படத்தைஓளியில் பூட்டினேன்வரைந்ததும் பூட்டியதும் வெவ்வேறு இடத்தில் படமும் பிம்பமும் நிஜமல்லநிழலும் அல்லஇரண்டும் நானுமல்ல படத்தில் சிரித்ததில்லைஎப்படி மறைப்பது தோளிலிருந்து தொங்கும் குழப்பங்களைஅடிமையென கைகளை இறுகக் கட்டிக் கொண்டுபயம் பீடித்தவளென கைப்பையைப் பற்றிக் கொண்டுபோலிப் புன்னகையைப்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    லஷ்மி கவிதைகள்

    தனித்தனியாகவும்கூட்டங்களாகவும்சிதறிக் கிடக்கின்றது சொல்வெளி சிலவற்றின் அடர்த்தியிலும்அர்த்தங்களில்லை ஒவ்வொன்றாகக் கோர்த்தெடுத்தாலும்திக்கித் திணறிமனப்பாறையில்முட்டிமோதும் காற்றாய்ப் பயனற்றுப் போகின்றன மயிலின் இறகுகளால் சாமரம் வீசிக்கொள்ளும்கோழிகளுக்கு சொல் பொருள் ஏதுமற்ற பெருவெளியேசொர்கமாகிவிடுகின்றது கானலில் நீரைத் தேடியலையும் வேர்கள்எத்தனை காலங்கள் உயிர்த்துவிடப் போகின்றன? **** எங்கும்சூழ்ந்திருக்கின்றன மனித முகங்கள்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    தி.பரமேசுவரி கவிதைகள்

    தற்செயலாதல் நாம் தற்செயலாகத்தானே சந்தித்துக் கொண்டோம்ஓரலை புரண்டெழுந்து வீழ்ந்து கடக்கிறதுதற்செயலாகவே பேசிக் கொண்டிருந்தோம்ஒரு பறவை தாழப் பறந்து மேலெழுகிறதுதற்செயலாகவே நெருங்கினோம்வட்டமிடுகையில்இருமுறை சந்தித்துக் கொள்கின்றனகடிகார முட்கள்தற்செயலாகவே நட்பானோம்செம்புலப்பெயல் நீர் மண் கலந்து தேநீராகிறதுதற்செயலாகவே நீ பேசாமலொரு முறைகடந்து சென்றாய்மண்ணில் வீழ்ந்தன மலர்கள்தற்செயலாய் நானுன்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ரேவா கவிதைகள்

    வட்டப் பாதை நிகழ்ந்துவிட்ட தருணங்களி்ன் மேல்இனியும் பொழிய மழை இல்லை பொய்க் காரணங்கள்புடம் செய்யும் தந்திரங்களின் உவப்பில்நீர்க்குமிழிகளை உடையச் செய்கிறதுகடந்து வந்த காற்று வண்ணத் துகள் பார்க்கத் தந்தஅக்கண நேரப் பிரிகைபட்டாம்பூச்சிகளைப் பறக்கச் செய்யும்வளைவில் சந்திப்போம் மழை புரியமனம் அறிந்து சிலிர்க்கிறதுநடை…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    குமரகுரு கவிதைகள்

    பூங்காவின் கடைசி பெஞ்ச்சில்எப்போதும் யாரும் அமர்வதில்லைநானும்தான்பறவைகளின் எச்சத்தால் பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்ததந்த பெஞ்ச்.பெஞ்ச்சின் அருகில் வாழும் மரங்கள் உதிர்த்த இலைகள் சூழபூங்காவில் அமர்ந்திருந்தது அந்த பெஞ்ச்.கிட்டே நெருங்கிச் சென்று பார்த்தால்சிமெண்ட் உதிர்ந்துபெஞ்ச்சுக்கு உள்ளேயிருந்த துருப்பிடித்த கம்பிகள் தெரியும்.அவ்வளவு வயசான பெஞ்ச்சால் நம்மைத் தாங்க…

    மேலும் வாசிக்க
Back to top button