குறுங்கதை

  • இணைய இதழ் 101

    சொர்க்கம் – கோ.புண்ணியவான்

    மேக்குச்சியில் வரிசையாக மூன்று லயன்கள் இருந்தன. அதற்கு எதிர்த்தாற் போல் செம்மண் சாலை சொர்க்கத்தை நோக்கி ஓடும். இந்த மூன்று லயன்களில் மாமாவின் வீடு முதல் லயத்தில் கடைசி வீடு. லயத்திலிருந்து கிட்டதட்ட நூறு மீட்டர் தூரத்தில்தான் சொர்க்கம் என்று காரணப்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 101

    காப்பின்னா…….பேஷ் பேஷ் – கே.ரவிஷங்கர்

    விடிகாலையில் தினமும் முழிப்பு வந்து விடுகிறது. இதற்கு, ‘வேலைக்காரி முழிப்பு’ என்று பெயர் வைத்திருக்கிறார் அனந்தராம அய்யர். வேலைக்காரி கலையரசி முதல் வேலையாக இவர் வீட்டிற்குத்தான் வருவார். காரணம், ‘நீங்க ஒண்டியா கீறீங்க. அத்தோட பெரிசு அய்யிரு வூடுங்கள்ல கால்ல சுறுசுறுப்பா…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    சிறகு முளைத்தவள் – வசுமதி சுகுமாரன்

    என் உடம்பில் பொருத்தப்பட்ட ஒவ்வொரு கருவியின் பயன்பாடும் என்னவென்று என் பயிற்றுவிப்பாளர் ஒரு கிளிப்பிள்ளைக்கு கூறுவதைப்போல் என்னிடம் விளக்கி கூறிக்கொண்டிருந்தார். நேரம் நெருங்க நெருங்க என்னுடய இதயம் மின்னலின் வேகத்தை விட பன்மடங்கு வேகமாகத் துடித்தது, லப் டப் லப் டப்.…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    (அவ)சர மழை – ரமீஸ் பிலாலி (குறுங்கதை)

    “பித்தன் மழைக்காகப் பள்ளிக்கூடத்தில் ஒதுங்கினான் “ என்று ஒரு கவிதையைத் தொடங்குவார் கவிக்கோ அப்துல் ரகுமான்.  இறைவேதமும் நபிபோதமுமாக அறபி மொழி மேற்கோள்களுடன் ஞான மழையாகப் பொழியும் என் குருநாதர் சொல்வார்கள்: “நான் மழைக்காகக் கூட மதறஸாவில் ஒதுங்கியவன் அல்லன். எல்லாம்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    நினைவு – சரத் (குறுங்கதை)

    அப்பாவுக்கு எதுமே நினைவில் இல்லை.  ‘கண்ணாடியை இங்கதான வச்சேன்…’ எனப் பதற்றத்துடன் இங்கும் அங்கும் அலைவார். சாப்பிட்டு முடித்த பின்னர், ‘நான் சாப்பிடவே இல்லை…’ என சத்தியம் செய்வார். அப்போதெல்லாம் இதன் விபரீதம் எனக்குப் புரியவில்லை. ஆனால்…இப்போது அப்பாவைக் காணவில்லை! கடந்த…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    கடிதம் – ஷரத்

    அந்தக் கடிதத்தைத் திறந்து பார்த்தபோது முகிலன் ஆச்சரியத்தில் மூழ்கிப் போனான். இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்பு அதாவது அவன் பிறப்பதற்கு முந்தைய வருடம், யாரோ ஒரு பெண் தன் காதலனுக்காக எழுதிய கடிதம் அது. அன்புள்ள ராமச்சந்திரனுக்கு எனத் தொடங்கிய அந்த கடிதம், ……. ……. ……. இப்படிக்கு……

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    நெகிழித்தாள் [குறுங்கதை]- T.A.B.சங்கர்

    “நீ கால்பக்கந் தூக்குல, நான் தலப்பக்கந் தூக்குதென்” கரகரத்த குரலில் சன்னமாக அதட்டினார் சுப்பையா.  “இரும்வே மருந்தடிக்க வேண்டாமா?” என்றான் கணேசன், எரிச்சலுடன். மருந்துக்கேனை தூக்கிக்கொண்டு ஓடியாந்த மூர்த்தியை “எலெய் மூதி, சீக்கிரம் வாலா, இன்னிக்கு இன்னும் ரெண்டு இருக்கு” பொங்கினார்…

    மேலும் வாசிக்க
Back to top button