வளன்

  • அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 6

    நம்பிக்கையின் ஒளிக்கீற்று பொதுவாக இந்தியர்கள் நட்புணர்வற்றவர்கள் என்பது என் கருத்து. காரணம் என்னுடைய அமெரிக்கப் பயணத்தின் முதல் விமானம் டெல்லியிலிருந்து நியூ யார்க் வரை பதினைந்து மணி நேரம். இந்தப் பதினைந்து மணி நேரப் பயணத்தில் உடனிருந்த முக்கால்வாசி இந்தியர்கள் யாரும்…

    மேலும் வாசிக்க
  • அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 5

    நாயக பிம்பமற்ற நாயகன் ஒரு கதாப்பாத்திரத்தை கதையின் நாயகன் என்று நம்ப வைக்க என்னவெல்லாம் செய்யப்படுகிறது? மற்ற அனைவரையும்விட அந்தக் குறிப்பிட்ட பாத்திரம் உடல் வலிமையிலும் மன வலிமையிலும் உயர்ந்ததாக இருக்கும். யாரும் எளிதில் செய்ய இயலாத செயல்களை அசாத்தியமாக செய்து…

    மேலும் வாசிக்க
  • அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 4

    திமிங்கலத்தின் வாயில் நாற்பது வினாடிகள் டோல்கீனின் சமகாலத்தவராக இருந்தவர் சி. எஸ். லூயிஸ் (C. S. Lewis). இருவரும் ஆக்ஸ்வோர்ட் பல்கலைகழகத்தில் பேராசிரியர்களாக பணியாற்றியவர்கள். டோல்கீனுக்கு பேசும் திறன் சற்றே குறைவு. ஆனால் லூயிஸ் மிகச் சிறந்த பேச்சாளர். இருவரின் விரிவுரைகளையும்…

    மேலும் வாசிக்க
  • அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 3

    நஃபரீன் மொழி பேசிய கடைசி மனிதன் O Naffarínos cutá vu navru cangor luttos ca vúna tiéranar, dana maga tíer ce vru encá vún’ farta once ya merúta vúna maxt’ amámen. தொடர்…

    மேலும் வாசிக்க
  • அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 2

    ஒளியும் நிழலும் ஓவியங்களைப் பார்ப்பது எனக்கு தியானம் செய்வதற்கு சமம். தமிழில் ஓவியங்கள் குறித்து எழுதிய முக்கியமானவர்களில் எஸ்.ராமகிருஷ்ணனும் ஒருவர். சிற்பமும் ஓவியமும் தன்னை எப்படி ஒரு பார்வையாளனிடம் வெளிப்படுத்திக்கொள்ளும் என்பதை ஒருமுறை ஏஸ்.ரா அழகாகக் கூறினார். எப்படி மனிதர்கள் முதல்…

    மேலும் வாசிக்க
  • அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 1

    பிறழ்வின் கலைஞன் புதியத் தொடர் வழியாக உங்களையெல்லாம் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி. மேற்குலக வாழ்க்கையில் ஒரே சமயம் வசீகரமும் ஒவ்வாமையும் இருந்துகொண்டேயிருக்கிறது. புதுமைப்பித்தனின் கதை மாந்தர்களைப் போலவே எப்படியாவது தாய்நாடு சென்றுவிட வேண்டும் என்ற நினைவுகளோடு ஒவ்வொரு நாளும் கழிந்துக் கொண்டிருக்கிறது.…

    மேலும் வாசிக்க
  • கட்டுரைகள்

    லஷ்மி சரவணகுமாரின் ‘ரூஹ்’ நாவல் வாசிப்பு அனுபவம் – வளன்

    படிக்கும் எல்லாக் கதைகளும் நம்முடன் பயணிப்பதில்லை. நம்முடன் பயணிக்கும் சில கதைகள் புனைவு என்னும் எல்லைக்கோட்டை அழித்துவிட்டு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நம்முடன் நெருங்கிவிடுகின்றன. வாசிக்கும் பழக்கம் மிகவும் நலிவுற்று வரும் சூழலில் எழுதுவது என்பதே அயற்சியான செயல். இதில் யாரையும்…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    குறுங்கதைகள் – வளன்

    சுடும் நெருப்பு குழந்தைகள்  நெருப்பைச்  செங்கொன்றை  மலர்களைப்  போல் வைத்து விளையாடிக் கொண்டிருந்த அந்தக்  கிராமத்தில்தான்  முதல்  நெருப்புக் கிடைத்தது.  அது அங்கிருந்த யாவருக்கும் எத்தீங்கும் இழைத்ததில்லை. இரவில் அவர்கள் இதமாக நெருப்பை அணைத்தவாறு உறங்குமளவுக்கு நெருப்புடன் இணக்கமாக இருந்தார்கள். நெருப்பு…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்
    வளன்

    மனோரஞ்சிதம் – வளன்

    அந்த மனோரஞ்சித கன்றை வீட்டில் நட்டு வைத்தபோது, வீட்டில் உள்ள அனைவரும் எதிர்த்தார்கள். அப்படிச் சொல்வது முறையாக இருக்காது. எங்கள் வீட்டு நாய்க்குட்டியைத் தவிர அனைவரும் எதிர்த்தார்கள். வீட்டின் பின்புறம் வெயில்படும் ஒரு சிறிய இடத்தில் அதை நான் நட்டு வைத்துக்கொண்டிருக்கும்போது, நாய்க்குட்டி படுசமத்தாக…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    ஓவியம்- வளன்

    வாயில் வைத்திருந்த சிகார் புகைந்து கொண்டிருந்தது. தீர்ந்து போன ஒயின் பாட்டில்கள் அந்த அறையில் இங்குமங்குமாகக் கிடந்தன. மெல்லிய செக்காவ்ஸ்கியின் இசை அங்கு ஒலித்துக் கொண்டிருந்தது. இன்னும் அவன் எதுவும் வரையப்படாத பிரமாண்ட கேன்வாஸை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான். கேன்வாஸின் அளவை…

    மேலும் வாசிக்க
Back to top button