இணைய இதழ் 83

  • இணைய இதழ்

     வாதவூரான் பரிகள் – பகுதி 10 – இரா.முருகன்

    இருநூறு வருடம் முந்திய லண்டன் மாநகர முடுக்குச் சந்தில் மரப்படி ஏறி மாடிக்குப் போனால் அழுக்காக ஒரு ஆபீஸ். தினசரி குளித்து சவரம் செய்து கொள்ளாமல் அழுக்கு மூட்டைகளாக வேலைக்கு வந்த ஏழெட்டு வெள்ளைக்கார குமாஸ்தாக்கள். டைப் ரைட்டர்கள் இன்னும் உருவாக்கி…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    அய்யனார் ஈடாடி கவிதைகள்

    வெள்ளிக்கிழமையென்றாலே அம்மையின் கால்களுக்கு ஓய்வு என்பதில்லை விரிசல் விட்ட கால்களில் அப்பிக் கிடக்கின்றன சகதிகளும் திடமான நம்பிக்கையும் வெடவெடுத்துப் போய் கூடையை இறக்கி கூவும் அவளுக்கு அவ்வப்போது கூறுக் காய்களுக்கிடையில் நீந்திப் பாய்கிறது மெல்லிய குரலின் மௌன‌ ரீங்காரம் ஒவ்வொரு வாரச்சந்தையிலும்……

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ந.சிவநேசன் கவிதைகள்

    மௌன விளக்கு கிணற்று மேட்டில் ஒற்றை விளக்கு எரிகிறது கிணற்றுக்குள் இருளை கிணற்றுக்கு வெளியே நிற்கும் இருளிலிருந்து பிரிக்கிறது எதன் பொருட்டோ மௌனம் ஒளிர்கிறது பரவிப் பரவி கூர்மையான சொற்களிலிருந்து அன்பு தோய்ந்த சொற்களைப் பிரிக்கிறது. **** இருட்டறையில் கிடக்க வாய்த்தவனுக்கு…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    தேன்மொழி அசோக் கவிதைகள்

    தேநீர் எறும்புகள் பிரிவின் தணலில் விரக்தி பொங்க ஏக்கம் கொதித்துக் கொண்டிருக்கிறது ஒரு கோப்பைத் தேநீரில் இருவர் இதழும் பதிந்ததெல்லாம் ஓர் அழகிய மழைக்காலம் இனிக்க இனிக்க தேநீர் பருகியதெல்லாம் பசுமையான தேயிலையாய் மணக்க கடிந்து வடிகட்டிய துவர்ப்புச் சுவை ஆவி…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    கார்த்திக் பிரகாசம் கவிதைகள்

    அபயம் ஆக்கிரமித்து அபகரித்துச் சென்ற அன்பு பூனைக்குட்டி போல் ஒடுங்கிய குரலில் அழுகிறது உன் கரங்களில் தயவுசெய்து தடவிக் கொடுப்பதாய் நினைத்து கருணைக் கொலை செய்துவிடாதே எல்லா அன்பும் நசுக்கிய பாதங்களை மறுபடியும் வந்து நக்காது. *** அயற்சி சின்னச் சின்ன…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    நீல சொம்பு – வசந்த் முருகன்

    1 அத்தனை வடிவாக இருந்தது அந்த வளைவுகள். தங்கம் தீட்டிய பாறையின் நடுவே தேங்கி இருக்கும் சுனை போல் நீர் நிரம்பி இருந்தது பார்த்திபன் வீட்டு பூஜையறை சொம்பு. அது இன்றோடு பத்து வருடங்களைக் கடந்து இந்த குடும்பத்தோடு உள்ளது. ஆனால்,…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    அந்நிய நிலக் குறிப்புகள் – பகுதி 25 – வளன்

    Inquisition பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஐரோப்பாவில் மத்தியகாலத்தில் கிறிஸ்துவம் அதிகார மையத்திலிருந்த போது பில்லி சூன்யம் போன்றவற்றில் தொடர்புடையவர்களை கொடூரமான முறையில் துன்புறுத்தி கொலை செய்தார்கள். மதம் அதிகார மையமாகும் போது இப்படியான சம்பவங்கள் அரங்கேறுயதை வரலாறு எங்கும் காணமுடிகிறது. இதுவே கிறிஸ்துவம்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    பாட்டி சொன்ன விடுகதை – ரக்‌ஷன் கிருத்திக்

    அன்னத்தாயி ஆச்சி சொன்ன விடுகதைக்கு விடை தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தார்கள் லட்சுமியும் அவளது சகோதரிகள் இருவரும். தெருவில் அவர்களைக் கடந்து எதோ அவசரமாக போவதுபோல சென்று கொண்டிருந்த விட்டி முருகனை பார்த்துவிட்டு, “எலே விட்டி, கொஞ்சம் நில்லுல.” என்றாள் லட்சுமி. “ஏய்,…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    கழிஓதம் – ரம்யா அருண் ராயன்

    “உத்திரக்கட்டை இறங்கிருச்சே… “ – அம்மாவின் பதைபதைத்த அந்தக்குரல் காதுகளில் விழ கண்விழித்தேன் நான். அதற்குமுன் என்னென்ன புலம்பி அழுதிருந்தாள் எனத் தெரியவில்லை. தங்கை படுத்திருந்த அந்த அறை மேற்கூரையை டார்ச்லைட் அடித்து பார்த்துக்கொண்டிருந்தனர் அப்பாவும் அம்மாவும். புடவுக்குள் பாய்ச்சிய வெளிச்சத்துக்கு…

    மேலும் வாசிக்க
Back to top button