உமா மோகன்

  • தொடர்கள்

    அடையாளம் 9: நடனக் கலைஞர் நர்த்தகி- உமா மோகன்

     “சின்னப்புள்ளத்தனமாத்தான் போனோம்…” தான் பிறந்த மதுரையின் கலைஞன் வடிவேலுவின் வசனம் போலவே தன் வாழ்வின் திருப்புமுனையைச் சொல்கிறார் அவர்.    தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல்  தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே…

    மேலும் வாசிக்க
  • தொடர்கள்

    அடையாளம் 8: மருத்துவர் மனோரமா- உமா மோகன்

    தொண்டர் புகழ்பாடிப் `பெரிய புராணம்’ இயற்றிய சேக்கிழார் வம்சக் குழந்தையொன்று, தொண்டை வாழ்வாக வரித்துக்கொண்ட கதைதான் இந்த அத்தியாயம். சென்னை தலைமைக் கணக்காளர் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த பினாகபாணியின் கரம்பிடித்தார், சேலம் ஜமீன்தார் குடும்பத்துப் பெண் ஞானசுந்தரி. மூத்த மகன் தியாகராஜனுக்குப்…

    மேலும் வாசிக்க
  • தொடர்கள்

    அடையாளம்: 7- பேராசிரியர் சோ. மோகனா- உமா மோகன்

     இப்போதைய மயிலாடுதுறை மாவட்டத்தின் சோழம்பேட்டை என்ற காவிரிக்கரையின் செழிப்பான சிறு கிராமம், சோமசுந்தரம் என்ற தன் தந்தை பெயரோடு ஊர்ப்பெயரின் பெருமையையும் நினைவூட்டும் சோ.மோகனா என்ற பெண்ணைப் பெற்றது 1949 ஆம் ஆண்டு மே  11ஆம் நாள். பெரியசாமி -லட்சுமி தம்பதியரின்…

    மேலும் வாசிக்க
  • தொடர்கள்

    அடையாளம்:6- A S  பத்மாவதி (எ) பத்மா (எ) மா (எ) மாயா டீச்சர்

    சாப்பிடும் போது என்ன பேச்சு என்று கண்டித்தார்களோ என்னவோ சாப்பிடும் போது என்ன படிப்பு என்று அந்தக் குடும்பத்தில் யாரும் கண்டிக்கவில்லை. எல்லோருக்கும் அதே பழக்கம்.பணி மாறுதல் காரணமாக ஊர் ஊராய்ச் சென்று கொண்டிருந்த அந்த எல்.எம்.பி மருத்துவரின் குடும்பம்,  ராணுவப்…

    மேலும் வாசிக்க
  • தொடர்கள்

    அடையாளம்:5- தோழர் பாலபாரதி- உமா மோகன்

    பெண்கள் அரசியல் பதவிகளில் முப்பத்துமூன்று சதவீத இட ஒதுக்கீடு கூடப் பெற முடியாமல் போராடும் தேசம் இது. கிடைத்த உள்ளாட்சி இட ஒதுக்கீட்டிலும் முழுமையாக அதிகாரத்தைத் தாமே கையாள முடியாத சூழல்தான் இன்னும் நிலவுகிறது. பெரும்பாலான இடங்களில் ஆண்களின் அதிகாரத்தை நிலைநிறுத்திக்…

    மேலும் வாசிக்க
  • தொடர்கள்

    அடையாளம்: 4- வசந்திதேவி

    “கல்விதான் இன்றைய உலகின் அச்சாணி. இது அறிவு யுகம்….முன்பு எப்போதையும்விட, கல்வி இன்று சமுதாய வளர்ச்சியை ,அதிகார அமைப்பை நிர்ணயிக்கும் அடிப்படைக் காரணி.“ இப்படி முழக்கத்தோடு பொதுப்பள்ளியை, அரசுப்பள்ளியைக் காப்பாற்ற, மேம்படுத்த இன்று தனது என்பத்தியோரு வயதில் கூடப் போராடிக் கொண்டிருக்கிறார்…

    மேலும் வாசிக்க
  • தொடர்கள்

    அடையாளம் : 2 – உமா மோகன்

      ஒரு போராட்டம் முன்னெடுக்கப் படும்போது நடக்குமா,நடக்காதா,யாராவது ஏதாவது சொல்லிவிட்டால் என்ன செய்ய என்றெல்லாம் அதன் விளைவுகள், வெற்றி,பலாபலன்கள் பற்றிக் கவலைப்படாத  செயல்பாடுதான் அதில் ஈடுபடுபவர்களின் உந்துசக்தியாக இயக்குகிறது. குறிக்கோளும் நம்பிக்கையும் மட்டுமே உயிர்நீர். மான்செஸ்டர் பஞ்சாலை ஒன்றில் பத்து வயதில்…

    மேலும் வாசிக்க
  • தொடர்கள்

    அடையாளம் – உமா மோகன் 

      வாழ்த்து சொல்ல இன்னும் ஒரு நாள்…! கொண்டாட இன்னும் ஒருநாள்…! வணிகம் பெருக்க இன்னும் ஒருநாள்..! இது இல்லை…நிச்சயம் இல்லை…. மார்ச் எட்டு என்ற தேதிக்கு இந்த அடையாளம் கிடைத்ததற்குப் பின்னால் சர்வதேசப் பெண்களின் குருதியும் அதற்கு நிகரான வியர்வையும்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைகள்-உமா மோகன்

    1) திரும்பிவந்து பார்க்கும்போது நிச்சயமாக இவ்விடம்தானா எனச்சொல்ல முடியாதபடி எல்லாம் மாறிப்போய்விடுகின்றன தூரங்களைத் தாண்டுவது பாதுகாப்பு என்றிருந்த நாளில் பாழ்பட்ட மனைக்கு என்று எவ்விதப் பொருண்மையும் இல்லை கனவுகளிலும் சிரித்துக்கொண்டிருந்த ஒற்றைச் செம்பருத்திச்செடிதான் கற்றுத் தந்திருந்து கனத்தை புத்துருக் கொண்ட இடங்களில்…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    இரவல் குடம் 

    காதோரமாய் முடி இறங்கி வழியும் பெண்ணை தி.ஜானகிராமன் கதையில்தான் பார்க்க முடியும் என நினைத்திருந்த என்னை ஆச்சர்யப் படுத்திய மகேஸ்வரியின் அக்காதான் ராதா.மாங்குடி கணக்குப்பிள்ளை வீட்டுப் பெண் என்ற அறிமுகத்தோடு மகேஸ்வரி என் வகுப்பில் வந்து சேர்ந்திருந்தாள். காதோர முடி அழகினால்…

    மேலும் வாசிக்க
Back to top button