சிறுகதை

  • இணைய இதழ் 107

    கர்ணம் – கவிதைக்காரன் இளங்கோ

    ஜன்னலின் மரச் சட்டகத்தின் கீழ் சுவர் விளிம்பில் சிறிய இடைவெளி இருந்தது. அச்சிறு இடைவெளியினூடே சல்லி வேர் ஒன்று மெலிந்த உருவில் படர்வதற்காக வெளிப்பட்டு தன் இளம் நுனியை பிடிமானம் வேண்டி காற்றில் அசையவிட்டுக் கொண்டிருந்தது. ஜன்னலின் முன்னால் போடப்பட்டிருந்த எழுதும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 107

    இளவட்டக்கல் – இரக்‌ஷன் கிருத்திக்

    மனித உடலைப் போல மேற்கு கிழக்கான சாலையின் குறுக்கே கைகளைப் போல வடக்கு தெற்காகச் செல்லும் சாலையில் வலப்பக்க தோள்பட்டையில் பாரம் சுமப்பதைப்போல வம்பளம் ஆத்தியடி சுவாமி கோவில் அமைந்திருந்தது. கோவில் வளாகத்தில் உள்ள ஒரு இடத்தில் மேற்பகுதி மட்டும் மண்ணில் புதையுண்ட…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 106

    சுஜிதாவின் மாரியம்மாள் – கலித்தேவன்

    ‘மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்தே; லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாகப் பூத்தததே; உன் வார்த்தை தேன் வார்த்ததே..!’ கண்ணை மூடி பாட்டை ரசித்துக் கொண்டிருந்த சுஜிதாவுக்கு நல்ல கருகருவென நரை தெரியாமல் இருக்க தொடர்ச்சியான சாய…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 106

    கனவு – நிதீஷ் கிருஷ்ணா

    [1] பிங்க்கூ உலகில் ஏற்பட்ட அனைத்து கோளாறுகளுக்கும் தொடக்கப்புள்ளியாக அமைந்தது ஆதிரன் கண்ட கனவுதான். தன் கனவு இத்தனை பெரிய குழப்பங்களை உண்டாக்கக்கூடும் என்று ஆதிரன் நினைத்தே பார்க்கவில்லை. கரிய வானில் தோன்றிய ஒற்றை நட்சத்திரப்புள்ளியைப் போல அந்தக் கனவு அவனுக்கு…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 106

    தேவ பாஷை – பிறைநுதல்

    தேரைக் குட்டையில் எஞ்சியிருந்த கலங்கிய சேற்று நீரை ஆடுகள் மண்டியிட்டுக் குடித்துக் கொண்டிருந்தன. சின்னாவும் சின்னாவின் தந்தையும் குட்டையின் கரையிலிருந்த வேம்பினடியில் அமர்ந்தனர். வைகாசி முதல் வாரத்தின் அக்னி நட்சத்திர வெய்யில் கண்ணை உறுத்திக் கொண்டிருக்க, வெகு அருகாமையில் கானல் தெரிந்தது.…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 106

    இறவாத ஒன்று- நாராவேரா

    கோவா விமான நிலையம். சென்னையைத் தவிர இன்னொரு விமான நிலையத்தில் ஒருவருக்காக காத்திருப்பது முதல் முறை என்பது தவிர இதுவரை அறியாத உணர்வுகளுடன். கொஞ்சம் பரவசம், கொஞ்சம் அச்சம், நிறைய நெருடல் என்ற கலவை.      உள்ளே அந்த வளைவில் திரும்பி வருபவள் அவள்தான்.  வழக்கம் போல…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 106

    ஆசையே (துன்பத்திற்கு) தின்பதற்குக் காரணம் – உஷாதீபன்

    ப்ளு பாக்கெட் ஒண்ணையும், கிரீன் பாக்கெட் ஒண்ணையும் தனித் தனியாக் காய்ச்சியிருக்கேன்…. – படுக்கையை விட்டு எழுந்த மல்லிகாவிடம் முதல் செய்தியாக எச்சரிக்கையாய் இதைக் கூறினேன்.           எதுக்கு ரெண்டு பாத்திரம்? ஒண்ணாவே காய்ச்சலாமே? அந்தம்மா பாத்திரம் கூடித்துன்னா அலுத்துக்கும்… என்றாள்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 106

    பத்து ரூபாய் நோட்டு – சரோஜா சகாதேவன்

    கோபத்தில் மனம் எரிமலையாய் கொதிக்க, சென்னை செல்லும் ரயிலை எதிர்பார்த்து, சேலம் ஜங்ஷனில் நின்றிருந்தான் ராமநாதன். 35 வயதான தன் பேச்சைக் கேட்க மறுத்த தம்பியின் மீது கோபம் கொப்பளிக்க நின்றிருந்தவன் பிளாட்பாரத்தை நோட்டமிட்டான்.   நாளிதழ்கள் மற்றும் பிற புத்தகங்கள்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 105

    சார் – வசந்தி முனீஸ்

            உச்சி வெயிலில் குச்சி ஐஸ் உருகுவது போல உடம்பெங்கும் வியர்வை சொட்ட தகிக்கும் தார்ரோட்டில் வழிந்தோடிய கானல்நீரைக் கடந்தும், அனல் காற்றில் வெந்தும் நடந்து போய் கொண்டிருந்தான் முகம்மது தீன். ஆங்காங்கே மரத்தடியில் ஆடுகளும் மாடுகளும் வெக்கை தங்காமல் நாக்கை…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 105

    அமுது – கமலதேவி

    காரைக்கால் துறைமுகம் அந்திக்கு முந்தைய பரபரப்பில் இருந்தது. கடல்புறத்து அங்காடிகளையும், கடலையும் பார்த்தபடி புனிதவதி கடல்திசை நோக்கி திறந்திருந்த பூக்கண் சாளரத்தின் அருகில் நின்றாள். விரல்கள் சாரளங்களின் இடைவெளிகளைப் பற்றியிருந்தன. காரைக்கால் துறைமுகத்திலிருந்து பரமதத்தன் கடலேறி சென்று ஒரு திங்கள் ஆகியிருந்தது.…

    மேலும் வாசிக்க
Back to top button