செளமியா ஸ்ரீ கவிதைகள்

  • இணைய இதழ் 126

    செளமியா ஸ்ரீ கவிதைகள்

    வார்த்தையைப் பிடித்துஉயிராடும் கவிதையைப் போலநானும் உயிராடுகிறேன்உனது நினைவுகளால் மறத்தல் நியதிதன்னையே மறந்துமாமருந்தானதுஅதுதான் காதலானது! * தனிமையின் கோல் எடுத்துஉலகத்தை வரையசுயம் இனிக்கிறது. எனினும்உடன் உன்னைக் கேட்கிறது இதயம்விரல்கள் நடுங்குகையில்உன் விரல்களால் உயிரை அணைத்துக் கொள்வேறென்ன கேட்டிடும் காதல்! * அத்தனை காலைகளும்சூரியனைக்…

    மேலும் வாசிக்க
Back to top button