ஜெய்சங்கர்

  • இணைய இதழ் 100

    தேவனாய் சில நொடிகள் – ஜெய்சங்கர்

    பயணங்கள் முடிவிலா சுழற்பாதையென மேலும் மேலும் உள்ளிழுத்துக் கொண்டே செல்கின்றது. மலைகளும் அடர்வனங்களும் தீராத இனியக் கனவென பெருகிக் கொண்டே செல்கின்றன. மலை மேல் இருக்கும்போது துயரங்களை உதிர்த்துவிட்டு மனம் மென்மையான இறகென லேசாகிறது. மலையின் விளிம்பில் வளைந்து அப்பால் செல்கின்றன…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    கொஞ்சம் வானமும், நிறைய மலைகளும். பயணக்கட்டுரை – ஜெய்சங்கர்

    காலத்தையும் தொலைவையும் தமக்குள்ளே சுருட்டி வைத்துள்ள மலைகளில் அலையும் போது அன்றாடத் துன்பங்கள் எவையும் நினைவில் முன்வந்து நின்று பயமுறுத்துவதில்லை. சுயத்தைத் தூக்கிக் கொண்டு தலை நோக வாழும் வாழ்வினை சில நாட்களேனும் தள்ளி வைக்க வேண்டியாவது மலைகளை, வனங்களைத் தேடி…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    வானில் முளைக்கும் விதைகள் – ஜெய்சங்கர்

    மரங்களின் வழியே காற்று நுழைந்து காட்டை அசைக்கும் காட்சியை பறவைப் பார்வையில் காணும் வாய்ப்பு எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை. வாழ்வின் ஏதோ சில நொடியாவது நாம் ஒரு பறவையாக மாறி விண்ணில் கரைந்துவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றா மனிதர் குறைவே. பறவைக்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    காடு அவனை வென்றது – ஜெய்சங்கர்

    புத்தகத் திருவிழாக்களுக்கு செல்லும் போதெல்லாம் பதற்றம் ஒன்று பெருகி நெஞ்சில் அலையடிக்கின்றது. இவ்வளவு புத்தகங்களா என்ற மலைப்பும், இவற்றிற்கிடையில் நாமும் நூல் எழுதி வெளியிட ஆசை கொள்ள வேண்டுமா? இங்கே குவிந்துள்ள ஆயிரமாயிரம் புத்தகங்களுக்கிடையே கலந்து தொலைந்து போய் விடுமே, என்ற…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    வேண்டுமொரு மலை – ஜெய்சங்கர்

    பயணங்களில் சன்னல் வழியே, அங்கொன்றும் இங்கொன்றுமாய் மரங்கள் முளைத்து காய்ந்த புற்கள் சிதறிக் கிடக்கும் சிறிய மலைக் குன்றை, மழை பெய்து இறங்கியத் தடங்கள் தவிர்த்து, மீதி இடமெல்லாம் மரங்கள் வளர்ந்து பரவி நிற்கும் பச்சை மலையை, பசுமை போர்த்திய அடர்த்தியான…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    வெண்ணிற மலர்களின் மலை – ஜெய்சங்கர்

    ஒவ்வொரு முறை கொல்லிமலைக்குச் செல்லும்போதும் புதுவித அனுபவம் கிட்டுவது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இதனாலேயே சலிக்காமல் சென்றுக் கொண்டேயிருக்கிறேன். வருடத்தின் ஒவ்வொரு மாதத்திலும் ஒரு முறையேனும் சென்று வந்திருக்கிறேன். கொல்லி மலையிலுள்ள தாவரங்களின் பசுமை, நிலப்பரப்பின் நிறம் மாறியபடியே இருக்கும்.…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    மாயவனோ… தூயவனோ… மாதவனோ… – ஜா.தீபா

    ஒரு பழைய திரைப்படம். ‘என் மனைவி’ என்பது படத்தின் பெயர். மொத்த படத்தையும் நடிகர் சாரங்கபாணிதான் தாங்கியிருப்பார். அவருக்கு அப்போது வயது ஐம்பதுக்கு மேல் இருக்கும். கதாபாத்திரமும் அந்த வயதிற்குரியதே. தன் மனைவி மேல் சந்தேகம் கொண்டு செய்யும் அசட்டுத் தனங்களும்,…

    மேலும் வாசிக்க
Back to top button