தமிழ் கவிதைகள்

  • கவிதைகள்

    கவிதைகள்- க.ரகுநாதன்

    ஆறு இலக்க எண் உன் முகநூல் கணக்கு எதுவென்று தேடியதில்லை. இன்ஸ்டாவில் உன் ஐடி என்ன? மொபைல் எண்ணே இல்லை என்றான பின் வாட்ஸ் அப்புக்கு வாய்ப்பே இல்லை. ட்விட்டரிலோ எனக்கு கணக்கில்லை. டெலிகிராமில் இருப்பாயோ? ஆடி மகிழ்ந்து விடியோ போடும்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைகள்- ப.மதியழகன்

    எதிரொலி கனவுலக கடவுளுக்கு நன்றி பூமியில் நான் இளைப்பாற முடிவதில்லை நினைவுச் சங்கிலி இல்லையென்றால் புவிவாழ்க்கையும் கனவு போலத்தான் விழித்ததும் கனவென்று தெரிந்தவுடன் இன்னும் கொஞ்ச நேரம் வாழ்ந்திருக்கலாமே என்று தோன்றுகிறது கனவுக்கடலிருந்து அன்றாடம் ரதிகள் எழுந்து வருகிறார்கள் கனவுக்கும் நனவுக்கும்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைகள்- கா. சிவா

    வேண்டாம் எதிர்வரும்போது வெட்டிச்செல்லும் மின்பார்வை இல்லை, மணிக்கொருமுறை முகம்நோக்கி பதறுவதும் இல்லை, அவ்வப்போது திடுக்கிட வைக்கும் வெடுக்நடையும் இல்லை… அவள் அருகில்லா இப்பொழுதில்.. வெளியெங்கும் விரவியுள்ளது அவள் விழியின் ஒளி.. மனதெங்கும் நிறைந்துள்ளது அவளின் இதமான வாசம்.. முகிலென மிதக்க வைக்கிறது…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைகள்- நந்தாகுமாரன்

    இலை ரேகை ஜோசியம் தலையகல மஞ்சள் செம்பருத்தியின் யோனியில் கிடக்கிறது என் மனம் மகரந்தச் சேர்க்கையின் மயக்கத்தில் நீள அலகு வெண்கொக்கின் நடுவிழியில் கிடக்கிறது உன் பார்வை இன்னும் காமத்தைச் சொல்லாத தயக்கத்தில் உருளைவிழி புல்நுனித் தும்பியின் செவிநுனியில் நகர்கிறது கருப்பு…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைகள்- யாழ் எஸ் ராகவன்

    தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பெருநகரம்கருப்பு துணி போர்த்திய நேரம் வானவில் உடுத்தியிருந்த முதியவளின் புன்னகை ஆயசம் நிறைந்தது பேரம் முடிந்த சம்போகத்தின் தடையாக தொங்கியபடி வெளிச்சம் கசிகிறது சோடியம் விளக்கு கூடுதலாக வருமானம் எதிர்பார்த்த ஆட்டோ ஓட்டுநர் சாவுகிராக்கி ஒருவனின் வாந்தியை…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைகள்- பூவிதழ் உமேஷ்

    அவரவர் முகம் சதுரத்தின் மீது ஒரு சிலுவை விழுந்ததும் உலகின் கருணை மிகுந்த செவ்வகங்கள் உருவாயின ஒன்றில் தேவன் ஒன்றில் சாத்தான் மற்ற இரண்டிலும் குழந்தைகள் என நின்றார்கள்- ஏதோ அளவெடுக்க வந்த கணக்கு ஆசிரியர் சிலுவையை அருகிலிருந்த வட்டத்தின் மீது…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைகள்- அமுதசாந்தி

    ஓயாது பேசிய இதழ்களுக்கு உரையாட மொழி தீர்ந்திற்று காரணமறியா நிராகரிப்பின் காயங்களுக்கு மருந்தில்லை உன் விருப்பம் எதுவாயினும் மறுதலித்து பழக்கமில்லை அவ்வாறே பிரிந்திட்டாலும் ஓங்கியடிக்கும் நினைவலையில் உடைந்து ஒதுங்குகிறது மனம் தொட்டுத் தீண்டிய கரங்கள் என்றாவது எனை நோக்கி நீளுமென்ற நப்பாசையில்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைகள்- இரா.கவியரசு

    கண்ணாடிச் சில்லுகள் பிம்பம் 1. வறண்ட கிணற்றில் தள்ளாடியபடியே ஏறுகிறது வாளி கற்களில் மோதி இழுபடும் ஓசை அறவே பிடிக்கவில்லை கொம்புடைந்த மாட்டுக்கு முட்டிக் காயம் செய்த வேப்பமரம் பூக்களைக் கொட்டுகிறது தோலை அலங்கரிக்கும் கடிமணம் பிடிக்காமல் தூரத்திலிருந்து விரட்டும் முதியவர்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைகள்- செ.கார்த்திகா

    அம்மாக்களை மாமியார்களை சம்பளமில்லா ஆயம்மாக்களாக ஆக்கிக்கொள்ளும் பாசக்காரப் பிள்ளைகள் இலவச அரிசியை விலைக்கு விற்றுவிடுகிற கண்ணம்மக்கா தன் வீட்டு பூவை அடுத்தவர் பறித்து விடக்கூடாதென்றே தவறாது பறித்து தொடுத்து விடுகிற ராமாத்தாள் பெரியம்மா பேச்சு சாதுர்யத்திலேயே பொய்யை உண்மையாக்கிவிடுகிற முத்தம்மா பால்காரர்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைகள்- கவிதைக்காரன் இளங்கோ

    போதம் நொறுங்கி.. ராட்சஸ தயவில் விதிர்த்திருந்த அறையின் நடுக்கம் இனியும் மட்டுப்படுவதாக இல்லை இரண்டு அனுபவங்களுக்கு ஊடே பரிமாற்றம் கண்ட சொற்களின் அமைதி யுகாந்திர எல்லைக் கடந்து வெம்மை கூட்டுகின்றது திறந்திருக்கும் யன்னல் வழியே சென்றுவிட்ட மனத்தின் மொழியைக் கவ்விப் பறந்திருந்த…

    மேலும் வாசிக்க
Back to top button